பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காலம் மாறி போச்சி

“இனி தமிழ்நாடு போய் எம்ஜிஆர் சிவாஜின்னு பேசாதீக்க ஜி, காலம் மாறி போச்சி அச்சா? பின்னே ராகுல் சும்மா காலேஜ் ஸ்டூன்ட் மாதிரி போய் கலக்குறார், இனி நிறைய காலேஜ்ல கூப்பிடுவாங்க போல‌ ஹே ராம் .. நாம என்ன செய்றது? அதனால இனி ஒவ்வொரு தமிழ்நாட்டு காலேஜுக்கும் போய் பேசுங்க‌ அவங்க GobackModi சொல்வாங்களே மேன்? அட காலேஜுக்கு மோடி வர்றார்னா கிளாஸ் நடக்காது, அதுனால ஸ்டூடன்ட் அடிக்கடி உங்கள கூப்பிடுவாங்க நல்ல ஐடியா ஜி, […]

இன்றைய துளிகள் 13/03/2019

இந்த நிகழ்சிக்கு ஏற்பாடு செய்தவன் நிச்சயம் ரெஸ்டாரன்ட் முதலாளியாகத்தான் இருப்பான் இவ்வளவுக்கும் பெரியாருக்கு சமைத்து கொடுத்து காத்தவர் மணியம்மை என்பது குறிப்பிடதக்கது (அப்பொழுதும் படுக்கை அறையினை உடைப்போம் என சொல்வில்லை , அது ஏன் என நாம் கேட்க கூடாது ) சென்னை வந்துவிட்டு தலைவிக்கு எந்த தொகுதி என அறிவிக்காமல் கொஞ்சமும் பொறுப்பின்றி கல்லூரி மாணவிகளிடம் அரட்டை அடிக்கும் ராகுல்காந்தியினை சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு, ஓரளவு வரைக்கும்தான் நாங்கள் பொறுமை […]

என்ன கேள்வி?

ராகுலிடம் அதை கேட்க வேண்டும், இதை கேட்க வேண்டும் என ஏகபட்ட கேள்விகளை பாஜகவினரே எழுப்புகின்றார்கள் அதாவது அவரிடம் பல சிக்கல்களுக்கு தீர்வு உண்டு என நம்புகின்றார்கள் நல்லது ஆனால் மோடியிடம் தேசமே ஒரே ஒரு கேள்வியினைத்தான் வைக்கின்றது என்ன கேள்வி? “என்ன கிழித்துவிட்டீர்கள்? அல்லது எதை கிழிக்க போகின்றீர்கள்? எதற்காக உங்களுக்கு மறுபடியும் வாக்களிக்க வேண்டும்?”

அண்ணே யார் நீங்க?

“பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்து கண்களை குருடாக்க வேண்டும் அண்ணே யார் நீங்க? நான் ஞானவேல் ராஜா இந்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் எடுத்தவர்தானே? எக்ஸாட்லி தட் மி மவனே, இம்மாதிரி சம்பவம் நடக்க முதல் காரணம் அந்த மாதிரி படங்கள்தான், முதலில் உமக்கு அந்த தண்டனையினை கொடுக்க வேண்டும்”

வாசிப்பு பழக்கமா?

எல்லாம் “நாம் தமிழர்” ஆதித்தனார் தொடங்கி வைத்த பத்திரிகை மற்றும் தமிழ் வாசிப்பு புரட்சி தமிழர்களிடையே எப்படி எல்லாம் “வாசிப்பு பழக்கத்தை” அந்த ஆதித்தனார் கூட்டம் ஏற்படுத்திற்று என இனியாவது புரிந்து கொள்ளுங்கள் 70 வருடமாக திருந்தாத ஒரே கூட்டம் இந்த கூட்டம்தான்

தேர்தல் துளிகள் 13/03/2019 (1)

இன்று மார்ச் 13 பொதுவாகவே 13ம் எண் துரதிருஷ்டம் பிடித்தது என்பது உலக நம்பிக்கை, இதில் மார்ச் 13 மகா மோசமாம் இன்று எந்த கட்சியெல்லாம் வேட்பாளர் மற்றும் தொகுதி அறிவிப்பு செய்யுமோ என்பதுதான் இந்த நம்பிக்கையினை அதிகபடுத்துகின்றது தமிழிசை அக்கா தூத்துகுடியில் நிற்பதல்ல விஷயம் மாறாக தூத்துகுடியில் வாக்கு கேட்டு செல்வதில்தான் சிக்கல் துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேர் வீடுகளுக்கு வாக்குகேட்டு செல்வாரா என்பதே கேள்விகுறி அதைவிட முக்கியம் அந்த சோபியா வீட்டுக்கு எந்த […]

சரத் பவார் கணிப்பு

பாஜக வெற்றி பெறலாம்; 2-வது முறையாக மோடி பிரதமராக வரமாட்டார்: சரத் பவார் கணிப்பு அனுபவம் வாய்ந்த சரத்பவாரின் கணிப்பிலும் உண்மை இல்லாமலில்லை மிக பெரிய போராட்டத்தை மகா ஒற்றுமையுடன் நடத்தாமல் எதிர்கட்சிகளால் பாஜகவினை வீழ்த்தமுடியாது மோடி ஆட்சி நல்லதா கெட்டதா? மோடி நன்றாக ஆண்டாரா இல்லையா என்பதல்ல விஷயம், பாஜகவினை வீழ்த்த இன்னொருவர் இப்பொழுது பலத்தோடு இல்லை என்பதுதான் விஷயம் எதிர்கட்சிகளிடமும் ஒருமித்த கருத்து இல்லை சரத்பவார் மிக சரியாக கணித்திருக்கின்றார்

முஸ்லீம் லீக் கொடியினை எரித்த சங்கிகள்

பாகிஸ்தான் கொடிக்கு பதிலாக முஸ்லீம் லீக் கொடியினை எரித்த சங்கிகள் புல்வாமா தாக்குதலில் கொல்லபட்ட வீரர்கள் என விடுதலைபுலிகளுக்கு அஞ்சலி செலுத்திய சங்கிகள் இப்பொழுது Surf Excel விளம்பரத்தை கண்டித்து Microsoft Excelலை பயன்படுத்தமாட்டோம் என புறக்கணிக்கின்றார்களாம் சிலரின் பார்வை TVS XL மேலும் திரும்பியிருப்பதாக செய்தி

காங்கிரசின் போராட்டமும் வெல்லட்டும்

மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு சோனியா குடும்பம் சென்றிருக்கின்றது மதவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தினை, அந்த புனிதமான இடத்திற்கு சென்று ஆசிவாங்கி தொடங்குகின்றார் ராகுல் பிரச்சாரத்திற்கு முன்பு ராகுலும் பிரியங்காவும் சோனியாவும் மன்மோகன்சிங்கும் காந்தி ஆன்மா வாழும் ஆசிரமத்திற்கு சென்றிருப்பது பலத்த வரவேற்பினை பெற்றிருக்கின்றது மகாத்மாவின் போராட்டம் வென்றது போல காங்கிரசின் போராட்டமும் வெல்லட்டும்

இதற்கெல்லாம் அஞ்சுபவரா அங்கிள் சைமன்?

தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை – மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை இதற்கெல்லாம் அஞ்சுபவரா அங்கிள் சைமன்? “ஒரு சின்னமும் வேண்டாம், எல்லா கட்சிக்கும் எல்லா சின்னமும் அழியவேண்டும். அந்த கட்சிக்கார பயல் எல்லாம் சின்னம் இல்லாமல் போட்டியிடுவானா? நாம் தமிழர் கட்சி எந்த சின்னத்திலும் போட்டியிடும்” என முன்பே சொன்னவர் செந்தமிழன் ஆக இரட்டை மெழுகுவர்த்தியினை கரைத்துவிட்டார்கள் அன்னார் விடுவாரா? ” இரட்டை துடைப்பம்”, “இரட்டை ஆமை” […]