பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அட பதர்களா?

இந்திய ராணுவத்திற்கு அடி விழுந்ததும் இந்தியா பாகிஸ்தானை அடித்ததாம் ஆனால் 2009ல் இலங்கையில் தமிழர் கொல்லபடும் பொழுது அமைதிகாத்ததாம் இதை பல உணர்வாளர்கள் கண்டிக்கின்றார்களாம் அட பதர்களா? இந்தியாவுக்கு என்ன உலகில் எங்கு யார் அடிவாங்கினாலும் போய் காவலிருக்கும் வேலையா? அதுவும் 1987ல் சிங்களனுக்கும் தமிழனுக்கும் சண்டை என தமிழரை காக்க சென்றது இந்திய ராணுவம் ஆனால் தமிழரின் காவலரான புலிகளும் சிங்கள ராணுவமும் சேர்ந்து இந்தியாவினை விரட்டிய விசித்திரம் நடந்தது அதுவும் 1500 வீரர்களையும் அருமை […]

இன்றைய துளிகள்

விமானம் ஒட்ட கற்றுகொடுத்தார் “புலிகள் விமானபடையில் பிரபாகரன் எனக்கு விமானம் ஒட்ட கற்றுகொடுத்தார், அது பறக்கும்பொழுது சத்தமும் வராது, யார் கண்ணுக்கும் தெரியாது அப்படி ஒரு விமானம் அது அதுல ஏறி கொழும்பு, ஆஸ்திரேலியான்னு சுத்துனோம், ஏன் நம்ம காரைக்குடி பக்கம் கூட வந்து கோழிகறி சாப்பிட்டு போனோம், ஒரு பயலும் கண்டுபிடிக்கல , ஏன்னா அது கண்ணுக்கு தெரியாத தொழில்நுட்பம் இன்னைக்கு இந்திய ராணுவம் போய் அடிச்சுதுங்குறான், நாங்கல்லாம் நினைச்சா அப்போ இந்தியாவே இருந்திருக்காது இப்போ […]

சாவர்க்கர்

அந்த மனிதர் நிச்சயம் நாட்டுபற்றாளர், தேசாபிமானி. இந்த தேசவிடுதலைக்கு ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற வெறியில் வாழ்வினை அர்பணித்தவர் அந்த சாவர்க்கர். மிக சிறிவயதிலே அப்படி தொடங்கியவர். இந்நாடு சுதந்திரம் பெறவேண்டுமென்றால் அப்போது இருந்த 30 கோடி மக்களும் ஒன்றுபட வேண்டும். மொழியால் அவர்களை இணைக்க முடியாது, ஆட்சி என்றாலும் 600 சமஸ்தானம் இருந்தது. இம்மக்களை இணைக்க மதம் ஒரு வழி என கண்டார் திலகர் அப்படி மத கொண்டாட்டத்தில் தேசவிடுதலையினை கலந்து அவர் தொடங்கியதுதான் விநாயக […]

தேர்தல் துளி – 26/02/2019 (1)

என்னய்யா செய்றது? கூட்டணியில மட்டும் இல்லண்ணா அன்புமணி மாதிரி மோடி பிரஸ்மீட் வைச்சாரா? தைரியம் உண்டா? எடப்பாடி வச்சாரா? தைரியம் உண்டான்னு சட்டுன்னு கேட்டிரலாம் இப்போ கூட்டணியில சிக்கிட்டோம்யா? கம்முண்ணு இருக்கணும் இதோ அடுத்த சாணக்கியர் இப்பொழுதெல்லாம் 1 சீட்டுக்காக கூட்டணி லாரியில் தொங்கி கொண்டு செல்வது சாணக்கியதனமாகிவிட்டது இதோ அடுத்த சாணக்கியர் அடடட.. நாட்டுல சாணக்கியனுக தொல்லை தாங்க முடியலடா சாமி… (அதெல்லாம் இருக்கட்டும், சத்திரியனா உங்களை யார் சார்? எப்பொழுது பார்த்தார்கள்? ) மாபெரும் […]

இன்றைய துளிகள் (2)

உணர்ச்சி அரசியல் இதுகாலம் கண்ட முகநூல் அன்பர்களையும் வம்பர்களையும் அலசி ஆராய்ந்தால் இரு கோஷ்டிகளே உணர்ச்சி அரசியலை செய்கின்றன, அதில் துளியும் நியாயம் தர்மம் யாதார்த்தம் கலக்க அவர்கள் தயாராக இல்லை உணர்ச்சி வேகத்தில் கண்மூடித்தனமான வெறியில் சுற்றும் கோஷ்டிகள் இவை முதலாவது நாம் தமிழர், இரண்டாவது பாஜக கோஷ்டி இந்த இருவரும் கூட்டணி வைத்தால் மிகபெரும் காமெடிகளை தேர்தல் முடியும் வரை காணலாம் ஆனால் விதி அதுவல்ல‌ இரண்டையும் தனி தனியேதான் ரசிக்க வேண்டியிருக்கின்றது ஜெயலலிதா […]

வடகொரிய அதிபரும் டிரம்பும்

இங்கு தமிழிசையும் முக ஸ்டாலினும், கமலஹாசனும் திமுகவும் மோதிகொண்டிருப்பது போல அடிக்கடி அறிக்கை போர் நடத்திகொண்டிருக்கும் வடகொரிய அதிபரும் டிரம்பும் மறுபடியும் சந்திக்க போகின்றார்கள் ஒரு அரசியல் கூட்டம் நடக்கும்பொழுது அவர்கள் சந்திக்கும் இடம் மகா முக்கியம் முதலில் சிங்கப்பூரில் சந்தித்தார்கள் அது மேற்கத்திய ஆதரவு நாடு இப்பொழுது வியட்நாமில் சந்திக்கின்றார்கள், வியட்நாம் வித்தியாசமான நாடு, ஒரு காலத்தில் சீன ரஷ்ய ஆதரவுடன் அமெரிக்காவினை விரட்டி அடித்தார்கள் உலகில் அமெரிக்கபடைகள் தோற்ற வெகுசில இடங்களில் வியட்நாமும் ஒன்று […]

தேர்தல் துளி – 25 பெப்ரவரி 2019 (1)

“உங்கள அவமானமா திட்டின சிவசேனை கூட நீங்க கூட்டு வச்சிருக்கிங்க, எங்கள அவமானமா திட்டின பாமக கூட நாங்க கூட்டணி வச்சிருக்கோம், இது தப்பாம், எப்படி இருக்கு? ஆமா பானர்ஜி பானர்ஜி இல்ல சார் பன்னீர்ஜி ஆமா பன்னீர் ஜி, வைகோ அவங்க கூட இருக்கலாம் பாமாக நம்ம கூட இருக்க கூடாதா? அதானே ஜி, இப்படி ஒரு சிக்கல் வரும்னுதான முன்னாலே வைகோவினை அங்கே அனுப்பிட்டோம் அது தெரியாம அந்த ஆளு நம்மள திட்ராரு, அன்புமணி […]

இன்றைய துளிகள் (1)

காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரையிலும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் : அமித்ஷா ஈழதமிழரிலும் சட்டவிரோதமாக சுற்றுவோர் உண்டு, இந்த ராஜிவ் கொலையாளி முருகன் கோஷ்டி கூட சட்டவிரோதமாக வந்த கும்பலே புலியினை பார்த்து பூனை சூடுபோட்ட கதை சட்டவிரோத குடியேறிகளை விரட்டுவோம் என அந்த‌ முருகன் கும்பலையும் அமித்ஷா விரட்டிவிட கூடாது. காங்கிரஸை மானம் கெட்ட கேள்வி கேட்டபின்பும் அதோடு ஒட்டிகொண்டு சாகச அரசியல் செய்த கலைஞர் அரசியல் சாணக்கியர் என்றால் நாங்கள் […]

மோடிக்கு விருது

இந்தியாவில் ஏழை பணக்காரர் இடைவெளியினை குறைத்ததற்காக மோடிக்கு விருது : தென் கொரியா விளக்கம் எப்படி இடைவெளியினை குறைத்தார் மோடி தன் குழப்பமான திட்டங்களால் கோடீஸ்வரர்கள் லட்சாதிபதி ஆனார்கள், லட்சாதிபதிகள் தெருவுக்கு வந்தார்கள் ஆக பணக்காரர்கள் ஏழைகளோடு ஏழைகளாக ஆகிவிட்டார்கள், இந்த சமத்துவத்தை கொண்டுவந்ததற்கு விருதாம் அதைவிட கொடுமை மோடி உலக அமைதிக்கு பாடுபட்டாராம்? சிரிய போரை நிறுத்தினாரா? இல்லை கொரிய பதற்றத்தை தணித்தாரா? இல்லை ஈரான் இஸ்ரேல் இடையே சமாதானம் பேசினாரா என்ன செய்தார் என […]

தேர்தல் துளி – 22 பெப்ரவரி 2019

நலமே “ஏ புள்ள வாசல்ல நிக்குற 3 பேரும் யார்? வந்திருப்பது 2 பேர்தான் நீங்க பார்க்கிறது கலைஞரோட ஆவியா இருக்கும். இருக்கும் புள்ள, சரி இந்த 2 பேரும் யாரு? முதல்ல நிக்குறது பழனிச்சாமி, பின்னால நிக்குறது மோடி எதுக்கு வந்திருப்பாங்க? வழக்கம் போல நலம் விசாரிக்க வந்திருப்பாங்க, துளியும் அரசியல் இருக்காது 15 தொகுதி கொடுத்தா கேப்டன் நலம்னு வாசல்ல போர்டு வச்சிருவோமா புள்ள, ஒரே டிஸ்டர்பென்ஸா இருக்கு” நலம் விசாரிக்கும் ஸ்டாலின் திருநாவுக்கரசர், […]