அட பதர்களா?
இந்திய ராணுவத்திற்கு அடி விழுந்ததும் இந்தியா பாகிஸ்தானை அடித்ததாம் ஆனால் 2009ல் இலங்கையில் தமிழர் கொல்லபடும் பொழுது அமைதிகாத்ததாம் இதை பல உணர்வாளர்கள் கண்டிக்கின்றார்களாம் அட பதர்களா? இந்தியாவுக்கு என்ன உலகில் எங்கு யார் அடிவாங்கினாலும் போய் காவலிருக்கும் வேலையா? அதுவும் 1987ல் சிங்களனுக்கும் தமிழனுக்கும் சண்டை என தமிழரை காக்க சென்றது இந்திய ராணுவம் ஆனால் தமிழரின் காவலரான புலிகளும் சிங்கள ராணுவமும் சேர்ந்து இந்தியாவினை விரட்டிய விசித்திரம் நடந்தது அதுவும் 1500 வீரர்களையும் அருமை […]