பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சத்தியமூர்த்தி பவன்

கொஞ்ச நாளாக அச்சம்பங்கள் இல்லை, அவர்களின் கலாச்சார திருவிழா இல்லை எங்கே திருந்திவிட்டார்களோ? அட உண்மையிலே மனம் மாறி தொலைந்துவிட்டார்களோ என்ற அச்சமெல்லாம் வந்தது, அடிக்கடி தேடி பார்த்தும் அந்த செய்தி சிக்கவில்லை ஆனால் நேற்று வந்த செய்தி அவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்ற நம்பிக்கையினை திரும்பவும் கொடுத்துவிட்டது, நம்பியவர்களை ஏமாற்றா நல்லவர்கள் அவர்கள் என்ன நடந்தது? நீண்ட இடைவேளைக்கு பின் காங்கிரசின் சத்தியமூர்த்தி பவனில் கோஷ்டி சண்டை நடந்திருக்கின்றது, அதே அடிதடி வேட்டி கிழிப்பு, செருப்பு […]

சிக்கிவிட்டார் ஷோபியா

கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படிப்பதாக சென்றுவிட்டு அங்கிருந்து பாஜகவினை ஆராய்ந்து அந்த முடிவினை விமானத்தில் அரங்கேற்றி சிக்கிவிட்டார் ஷோபியா இதற்கு சிலர், அவள் தூத்துகுடிகாரி அந்த துப்பாக்கி சூடு அவளை அவ்வளவு காயபடுத்திற்று என வக்கலாத்து வேறு அந்த ஸ்டெர்லைட்டை அனுமதித்தது ஜெயலலிதா, அதை தொடர்ந்து அனுமதித்தது கலைஞர், விரிவாக்கம் செய்ய உதவியது பழனிச்சாமி கலவரம் வெடிக்கும்பொழுது சுட்டது தமிழக காவல்துறை, அதன் அமைச்சர் முதல்வர் பழனிச்சாமி ஆனால் பாஜகதான் எல்லாவற்றிற்கும் காரணம் என ஷோபனாவின் ஆராய்ச்சி […]

லைவி குஷ்பு திமுகவில் இருந்தார்

அப்பொழுது தலைவி குஷ்பு திமுகவில் இருந்தார் திமுகவின் அடுத்தகட்ட தலைவர் யாரென சர்ச்சை வந்து மதுரை அலுவலகம் எல்லாம் எரிக்கபட்ட நேரமது “திமுகவின் அடுத்த தலைவர் கட்சியின் உட்தேர்தல் படியே தேர்வு செய்யபடுவார் , இதுதான் கட்சியின் ஜனநாயகம், அதனால் அடுத்த தலைவர் யாரென இப்பொழுது சொல்லமுடியாது” என சொல்ல்விட்டார் அதில் தவறொன்றும் இருக்க முடியாது, சாதாரண கருத்து , உண்மையான திமுக தொண்டன் அதைத்தான் சொல்வான், தலைவி அதைத்தான் சொல்லி இருந்தார். அதற்குள் அவர் வீட்டின் […]

ண்ணாமலை பல்கலைகழக சம்பவம்

அது என்ன அண்ணாமலை பல்கலைகழக சம்பவம் என ஆளாளுக்கு கேட்கின்றார்கள் விஷயம் இதுதான் அது 1971ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க அண்ணாமலை பல்கலைகழகம் முடிவு செய்தது, ஏன் செய்தது என்றால் அதற்கும் அரசியல் கணக்கு இருந்தது அப்பொழுது மாணவ காங்கிரஸார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர், 6ம் வகுப்பினை தாண்டாத கலைஞருக்கு ஏன் டாக்டர் பட்டம் என்பதும்? ஆட்சிக்கு வந்து 2 வருடம் கூட ஆகவில்லை அதற்குள் என்ன சாதித்தார் […]

“இங்கு அரசியல் பேசாதீர்”

சில டீக்கடைகளில் எழுதியிருப்பார்கள் இப்படியாக‌ “இங்கு அரசியல் பேசாதீர்” உலக வரலாற்றிலே முதன் முறையாக அதை தமிழக விமான நிலையங்களில் இனி எழுத வேண்டிய காலம் வந்தாயிற்று பொது போக்குவரத்து இடங்களில் அரசியல் பேசுவது சரி அல்ல, பேச வேண்டுமென்றால் பிரச்சாரத்திற்கு வரும்பொழுது பேசலாம் இல்லாவிட்டால் யாருக்கு வாக்களித்தார்களோ அவர்கள் சட்டையினை இழுத்து பிடித்து கேட்கலாம் அப்படி சோபியா கேட்டிருக்க வேண்டியது தூத்துகுடியில் இருக்கும் திமுக, அதிமுக அரசியல்வாதிகளையே மாறாக பார்த்துவிட்டார் என்பதற்காக “ஏ தமிழிசையே ஏ […]

ஈரானின் பணமதிப்பு

அரபு நாடுகள் பலவற்றின் டாலருக்கு நிகரான பணங்களை பாருங்கள் மிக உயர்ந்த அளவில் இருக்கும், சில உச்சத்தில் இருக்கும் அந்த அளவு இருக்க வேண்டிய ஈரானின் பணமதிப்பு அதள பாதாளத்தில் இருக்கின்றது முன்பே அது சரிவுதான், ஈரான் அமெரிக்க சண்டைகளிலே அது 1 டாலருக்க்கு 200 ஈரான் ரியால் என்ற அளவில் சரிந்தது இப்ப்பொழுது எவ்வளவு சரிந்தாயிற்று என்றால் 1 லட்சத்து 28 ஆயிரம் ரியால் எனும் அளவிற்கு சரிந்தாயிற்று ஏன் என்றால் ஒரே காரணம் அமெரிக்காவின் […]

பரிட்சைக்கு பயமேன்?”

“பரிட்சைக்கு பயமேன்?” என தான் எழுதிய புத்தகத்தை வெளியிடுகின்றார் மோடி : செய்தி முறையாக எல்.கே.ஜி முதல் கல்லூரி வரை படித்து படாத பாடு பட்டிருந்தால் மனிதருக்கு பரீட்சை என்றால் என்னவென்று விளங்கி இருக்கும் சும்மா ஆர்.எஸ்.எஸ்லில் ஹாயாக சுற்றிகொண்டிருந்தவருக்கு பரிட்சை என்றால் என்ன பயம் இருக்கும்? இருக்கவே இருக்காது டாலருக்கு எதிரான ரூபாய் மிகபெரும் சரிவில் இருக்கின்றது, இது இறக்குமதி பொருட்களின் விலையினல் எல்லாம் பாதித்து பொருளாதாரத்தை நாசமாக்குகின்றது இவரோ புத்தகம் எழுதிகொண்டிருக்கின்றார்

பேரரிஞர் அண்ணா பல்கலைகழகம்

1978ற்கு முன்பு வரை சென்னையின் தொழில்நுட்ப கல்லூரியாக இருந்தவை 3, முதலாவது கிண்டி பொறியியல் கல்லூரி எனும் பழம்பெருமை வாய்ந்த பொறியில கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்ப கழகம், மெட்ராஸ் தொழில்நுட்ப கழகம் இவைதான் பொறியியலுக்கு மிக பெரும் கல்வி கேந்திரமாக இருந்தது, பெரும் பொறியாளர்களை உருவாக்கியது 1978ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த‌ ராமசந்திரனுக்கு அண்ணா பெயரில் ஏதும் செய்ய ஆசை வந்தது ஏற்கனவே மவுண்ட் ரோட்டை கலைஞர் அண்ணா சாலை ஆக்கி இருந்ததால், அப்படியே பழைய கல்லூரிகளை […]

பாசிச பாஜக ஒழிக

நடந்திருப்பது ஒரு காமெடி காட்சி, அதாவது தூத்துகுடி விமான நிலையத்தில் ஒரு பெண் தமிழிசையினை பார்த்து கண்டன முழக்கம் இட்டிருக்கின்றார் உண்மையில் தமிழிசையினை அறிந்தவர்களுக்கு அவரை நேரில் பார்த்தால் சிர்ப்புத்தான் வரும் அல்லது பரிதாப கண்ணீர் வரும் அதையும் தாண்டி ஒருவர் சீரியசாக கண்டித்திருக்கின்றார் என்றால் அந்த அம்மணியினை வித்தியாசமாக நோக்க வேண்டி உள்ளது இதனை தமிழிசை கடந்து சென்றிருக்கலாம், வழக்கமாக அப்படி செல்பவர்தான் அவர், ஆனால் இந்த கண்டனம் மிக கடுமையாக இருந்ததோ என்னமோ உடனே […]

முளையில் அல்ல, விதையிலே நசுக்க வேண்டும்

இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல திட்டம் தீட்டியதாக பலர் கைது செய்யபட்டிருக்கின்றனர் தமிழகம் ஒன்றும் பாதுகாப்பான மாநிலம் அல்ல‌ ராஜிவ் கொலை இங்குதான் நடந்தது, அத்வாணி இங்குதான் மயிரிழையில் உயிர்தப்பினார் ராஜகோபாலன் என்ற இந்து அமைப்பு நபரின் கொலை எல்லாம் இங்குதான் நடந்தது ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பு, மணிரத்னம் வீட்டில் குண்டுவெடிப்பு என பல விஷயங்கள் நடந்தன‌ இமாம் அலி போன்றவர்கள் கொடூர தீவிரவாதி ஆனதும், பெங்களூர் வரை சென்று கடும் போராட்டத்திற்கு பின் அவன் கொல்லபட்டதும் […]