பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

Vanamalai Ramamoorthi

நெஞ்சை பிளக்கும் செய்தி ஒன்று தாக்கி இருக்கின்றது எம் தந்தை , கலைஞர் என அடுத்தடுத்த இடிகளில் நிலைகுலைந்த எனக்கு இது மூன்றாம் அடி, மனம் நொறுங்கி கிடக்கின்றது நினைவுகள் மங்கிவிட்டன, மனம் அந்த மனிதரையே தேடுகின்றது ஆம் பெரியவர் Ramamoorthy Vanamamalai Nanguneriமறைந்துவிட்டாராம் அவருக்கும் எனக்கும் ஏற்பட்ட தொடர்பு 2012 வாக்கில் தொடங்கியது, நான்குநேரிக்காரர் என்பதால் வள்ளியூர் முகநூல் குழுவில் அறிமுகமானார் நான் ஒரு உபயோகமற்றவன் என்பதில் பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் தந்தையும் அலுவலத்தில் மேல் அதிகாரியும் […]

அந்த அபிராமி என்பவள்

அந்த அபிராமி என்பவள் மாபெரும் பாதக செயலை செய்திருக்கின்றாள் என நெஞ்சார உணர்ந்த பின்னும் பெரியாரிஸ்டுகள், பெண்ணுரிமை போராளிகள் எல்லாம் அவளுக்கு வக்கலாத்து வாங்க கிளம்பிவிட்டார்கள் பெண்ணுரிமை என்பது பெற்ற குழந்தையினை கொல்வது என சொன்னவன் எவன்? சிலர் ஒருபடி மேலே போய் நல்லதங்காள் குழந்தைகளை கொன்றுவிட்டு தெய்வம் ஆகவில்லையா என கூக்குரல் வேறு நல்லதங்காள் கணவன் இல்லா நிலையில் , உறவுகள் கைவிட்ட நிலையில் வாழவழியற்ற நிலையில் குழந்தைகளை கொன்று தானும் செத்தாள் அடுத்த வீட்டுகாரனுடன் […]

குஷ்பு மெய்கீர்த்தி

முகநூல் என்பது வெட்டியாக சாதி சண்டை, மத சண்டை, கட்சி சண்டை, நடிகை சண்டை போடும் இடமல்ல சில மகத்தான காரியங்களை செய்ய முடியும் என முதலில் காட்டிய நாடு எகிப்து அந்த மல்லிகை புரட்சி 2011ல் முகநூல் வழியாகத்தான் நடந்தது, 27 ஆண்டுகால முபாராக்கின் ஆட்சியினை அது தூக்கி எறிந்தது, அந்த மனித வெள்ளத்தை பெருக்கியது முகநூல் தொடர்ந்து அப்புரட்சி டூனிசியா, பக்ரைன் என பரவியது, முதலில் தடுமாறிய அரசுகள் பின் முகநூலை குறிவைத்தது, அதன் […]

கில்லாடி கிளைவ் : 08

அது 1754ம் வருடம், லெப்டினல் கர்னல் என்ற பட்டத்துடன் இந்தியா திரும்பினார் கிளைவ் அப்பொழுது மாவீரன் சத்ரபதி சிவாஜி இறந்து 80 வருடம் ஆகி இருந்தது, அவன் அரசு வலுவோடு இல்லை ஆனால் அழிந்துவிடவும் இல்லை அப்பொழுது கொடூரமான கொள்ளை கூட்டங்களும் ஆங்காகங்கு தோன்றின, உண்மையில் பல இனங்களை அடக்கி ஒன்று சேர்த்து மாவீரன் சிவாஜி பெரும் சாம்ராஜ்யம் அமைத்திருந்தான் அப்பொழுதே பிரிட்டிசார் பம்பாயில் வியாராம் செய்தாலும் அதிகாரம் செய்யும் திட்டமெல்லாம் இல்லை, சிவாஜி பிரிட்டானியரை வைக்க […]

மத வாத இம்சைகளில் சிக்கினால் நாடு என்னாகும் ?

இரண்டாம் உலகப்போர் முடிந்த காலங்களில் உலகில் சரிபாதி செங்கொடி பறந்தது, இதில் இந்தியாவும் அணிசேரா நாடாகவும் சோஷலிஸ்ட் நாடாகவும் மாறி போனதில் அமெரிக்காவிற்கு கவலை அதிகம் எப்படியாவது ஆசியாவில் காலூன்றிவிட முடியாதா என தலையினை பிய்த்து திரிந்தது, சீனா ரஷ்யா இடையேயும் அரபி கடலை சார்ந்த பகுதியிலும் அவர்கள் கால்பதிக்க ஒரு இடம் அவர்களுக்கு அவசர தேவையாய் இருந்தது அப்பொழுது தொடங்கியது அமெரிக்க பாகிஸ்தானிய உறவுகள், அரேபியாவில் எண்ணெய் வளம் அறியபட அது இன்னும் கூடியது ஈரானிய […]

மிஸ்டர் சைமன் வேர் ஆர் யூ?

கலைஞரின் கடைசி 25 ஆண்டுகால சிக்கலுக்கும் திமுகவின் வீழ்ச்சிக்கும் பழிக்கும் காரணமானவர் வைகோ, கலைஞரை அவர் மகா மட்டமாக பேசிய அளவு யாரும் பேசவில்லை ஆனால் வைகோவினை அருகில் வைத்து ஈஈஈஈஈ என இளிப்ப்பார்களாம் அதை ஒரு பயலும் கேட்க மாட்டானாம் வைகோ அளவு சைமன் திமுகவிற்கு துரோகம் இழைத்தவரல்ல‌ இதை கேட்க முடியாதவனெல்லாம் நம்மிடம் வந்து சீறிகொண்டிருக்கின்றான் அடிமைகள் அதிமுகவில் மட்டுமல்ல, அதிமுகவினை அடிமைகள் என சொல்ல திமுகவில் ஒரு பயலுக்கும் தகுதி இல்லை வைகோவினை […]

சிவன், விநாயகர் எல்லாம் தமிழ் கடவுள் இல்லையாம்

சிவன், விநாயகர் எல்லாம் தமிழ் கடவுள் இல்லையாம் தஞ்சை பெரியகோவில் யாருக்கான ஆலயம்? சிதம்பரம் கோவில் யாரின் ஆலயம்? திருவேங்கடத்தில் பெருமாள் ஆலயமும் கன்னியாகுமரியில் பகவதி அம்மன் ஆலயமுமாக எல்லை கட்டி இருந்த தமிழகம் இது அவை இன்றும் உண்டு சங்க இலக்கியம் எல்லாம் சிவன் முதல் எல்லா தெய்வங்களையும் பாடுகின்றன, முருகன் தமிழ்கடவுளாகவே அறியபடுகின்றான் மாணிக்க வாசகர் முதல் இந்து கடவுளை பாடாத புலவர்கள் இல்லை அவ்வையார் கூட விநாயகர் அகவல் எல்லாம் எழுதி இருக்கின்றார் […]

தமிழனுக்கு தமிழ் தெரியாது .. அதை சொல்லி கொடுத்தவர் அண்ணா…

இந்த Senthil Vasan M போன்றவர்கள் விரும்புவது இதுதான் தமிழ்மொழி என்பது இலக்கணம் இல்லாமல் இருந்தது முதன் முதலில் இலக்கணம் எழுதியது கலைஞர் தமிழன் ஆடையின்றி அமேசான் காட்டுக்குள் இருந்தான் அவனுக்கு ஆடை கட்டி கூட்டி வந்தது பெரியார் தமிழனுக்கு தமிழ் தெரியாது அதை சொல்லி கொடுத்தவர் அண்ணா திருகுறளை எழுதி திருவள்ளுவர் என பெயரிட்டவர் கலைஞர், தமிழ் மொழியின் சங்க இலக்கியம் எல்லாம் அண்ணாவால் எழுதபட்டது 1930 வரை தமிழன் தமிழகத்திலே கிடையாது, பெரியாரும் அண்ணாவும் இந்திய பெருங்கடலில் […]

இலங்கையில் ஏகபட்ட தமிழர்களை காணவில்லை : அங்கிள் சைமன் கவலை

“ஆமாங்க முதல்வர் பேட்மிட்டன் ஆடுனாருங்க‌ எம்ஜிஆரும், ஜெயாவும் முதல்வரா இருக்கும்பொழுது கருணாநிதின்னு ஒரு ஆளு இருந்தாரு , 24 மணிநேரமும் அவங்க ஆட்சிக்கு இடைஞ்சல் குடுத்திட்டே இருந்தாரு ஊரெல்லாம் நடப்பாரு, கமிஷன் ஏதும் இருந்தா ரசியமா ரிப்பொர்ட் கடத்திட்டு வந்து அசத்துவாரு , கூட்டணி எல்லாம் வச்சி நெருக்கடி கொடுத்திட்டே இருப்பாரு நிம்மதியா ஆளவிடுவாரா? ம்ம்ஹூம் எங்க யோகம், எதிர்கட்சி யாருமில்ல, ஒரு நெருக்கடி இல்ல, வெரி ஹாப்பியா இருக்கோம் இங்க என்ன? அறிவாலயம் முன்னால் கூட […]

டிஜிஎஸ் தினகரனும், கி.வீரமணியும் வகுப்பு தோழர்கள் என்கின்றது செய்தி

வட பழனி என்பது பாவத்தின் இடமாம், விபச்சாரம் எல்லாம் நடக்கின்றதாம், அதனை தடுக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரிடம் வந்து “ஏ வேலை வெட்டி இல்லாதவனே , உனக்கோர் வேலை தருகின்றேன் அங்கே சர்ச்சை கட்டி பாவத்தை தடுப்பாயாக” என சொல்லிவிட்டாராம் ஆனால் சர்ச் கட்ட சொன்ன‌ பணத்தினை கர்த்தர் கொடுக்கவில்லை என்பதால் அதை மக்களிடமே பிரிக்க இவர் வீடியோ வெளியிட்டுள்ளார் இது நிச்சயம் கண்டிக்கதக்க ஒன்று, முடிந்தால் அவரை பிடித்து மனநலமருத்துவ மனையில் சேர்க்க வேண்டும் […]