பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒரு நாடோ மாநிலமோ வளர துறைமுகம் அவசியம்

ஒரு நாடோ மாநிலமோ வளர துறைமுகம் அவசியம், இந்தியாவில் துறைமுகம் கொண்ட மாநிலங்கள் எல்லாம் கடும் வளர்ச்சியினை எட்டும் குஜராத் , மும்பை, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, வங்காளம் வரை அப்படித்தான் கடலோர மாநிலங்களின் வளர்ச்சி 4 பக்கமும் நிலத்தால் சூழ்ந்த மாநிலங்களுக்கு கிடைக்காது நாடுகளில் கூட நேபாளம், மங்கோலியா, தர்கிஸ்தான் இன்னும் பல நாடுகள் இச்சிக்கலுக்கு ஆளாகும் கடல் இல்லா நாடுகளை போல, கடல் இல்லா மாநிலங்களும் கடும் சிக்கலை எதிர்கொள்ளும் கடல் என்பதும் துறைமுகம் […]

இந்த ஊதியகுழு இனி கிடையாது என்பது போல சில செய்திகள்

இந்த ஊதியகுழு இனி கிடையாது என்பது போல சில செய்திகளை மத்திய அரசு சொல்லிவிட விவகாரம் வெடிக்கின்றது ஊதிய குழு என்ன செய்யும்? அரசு அலுவலர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை அப்பொழுதிருகும் விலைவாசிக்கு தக்கபடி சம்பளம் வழங்க அறிக்கை சமர்பிக்கும், அரசு அதை பொறுத்து சம்பளத்தை உயர்த்தும் அதாவது அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்ந்தால் சம்பளம் உயர்த்தி சொல்லி கொடுக்க ஒரு குழு இதை போல அன்றே ஒரு குழுவினை அமைத்து விவசாயி வாங்க வேண்டிய இடுபொருள் […]

“காதல் தேசம்” என்றொரு படம்

“காதல் தேசம்” என்றொரு படம் ஓடிகொண்டிருக்கின்றது, தோல்வியினை காணசகிக்காத ஒருவனுக்கு ஏழை எதிராளி வெற்றியினை விட்டு கொடுக்கின்றான் இருவரும் நண்பராகின்றார்கள் பின் ஒரே பெண்ணை காதலித்து கதை மாறுகின்றது இது அன்றே “ஆலயமணி” படத்தில் சொல்லபட்ட கதை, சிவாஜியும் எஸ்.எஸ் ராஜேந்திரனும் இப்படித்தான் நண்பராவர்கள், இப்படித்தான் சரோஜா தேவிக்காய் சண்டை இடுவார்கள் ஆக அந்த “ஆலயமணி” கதையினை “காதல் தேசம்” எடுத்து அதற்கு அக்காலத்தில் ஏக விளம்பரம் வேறு இப்படி காப்பியடித்த இயக்குநர் யாரும் நிலைத்ததாய் சரித்திரமில்லை, […]

வைகுண்டராஜன் அண்ணாச்சிக்கும் அங்கிள் சைமனுக்கும் கடுமையாக மோதல்

https://www.facebook.com/savukkunews/videos/2001200950136045/   ஏதோ வைகுண்டராஜன் அண்ணாச்சிக்கும் அங்கிள் சைமனுக்கும் கடுமையாக மோதி இருக்கின்றது அல்லது சைமனை பொட்டு சாத்தும்படி எங்கிருந்தோ அண்ணாச்சிக்கு உத்தரவு வந்துவிட்டது போட்டு தாக்கி உரித்து தொங்கவிட்டு விட்டார்கள்… விரைவில் வைகுண்டராஜன் தமிழர் இல்லை எனும் சான்றிதழ் அங்கிள் சைமனின் சோதனை சாலையில் இருந்து வெளியாகும்

திமுகவில் இணைந்தார் கருப்பசாமி பாண்டியன் : செய்தி

திமுகவில் இணைந்தார் கருப்பசாமி பாண்டியன் : செய்தி ராமசந்திரன் இறந்த பின்பே அடிக்கடி அதிமுகவில் உள்ளே வெளியே ஆடிகொண்டிருப்பர் கருப்பசாமி பாண்டியன் அடிக்கடி திமுகவிற்கு வருவார் பின் ஓடிசென்று அதிமுகவில் சேர்வார், இரு கட்சிகளும் ஏன் போனார் என கேட்காது காரணம் அவர் திரும்ப வருவார் என அவர்களுக்கே தெரியும் அப்படியே திரும்ப வரும்பொழுதும் தயக்கமில்லாமல் சேர்த்துகொள்வார்கள், இப்பொழுது திமுக சேர்ந்திருக்கின்றது இது ஸ்டாலினுக்கு மகிழ்ச்சி, காரணம் கருப்பசாமி பாண்டியன் நெல்லையின் சக்தி, என்றுமே ஒரு வோட்டுவங்கி […]

பகுத்தறிவு பொங்கிய கதை இதுதான்

கடவுள் இல்லை என்பது 18ம் நூற்றாண்டின் உலக ஸ்டைல், நாத்திகவாதம் ரஷ்யாவில் தொடங்கி சீனாவில் பரவி பல நாடுகளில் பரவிற்று இந்தியாவிலும் அது பரவியது, அதில் ஈர்க்கபட்டவர்தான் பெரியார் ஆனால் சிகப்பு சட்டை போட அவருக்கு இரு தயக்கம் இருந்தது, ஒன்று அவருக்கு இருந்த ஏகபட்ட சொத்து, இன்னொன்று கம்யூனிசம் பேசினால் தூக்கிபோட்டு மிதிக்கும் வெள்ளையன் இதனால் கம்யூனிசத்தை தமிழக ஸ்டைலில் இந்து எதிர்ப்பு, சாதி ஒழிப்பு ஆக்கினார் செஞ்சட்டையினை கருப்பு கொடி ஆக்கினார் தீர்ந்தது விஷயம் […]

இன்று டயானாவின் நினைவுநாள்

கடந்த நூற்றாண்டில் அரசியல், பொதுசேவை, விஞ்ஞானம், ஊழல்,கொலை,கொள்ளை என பல துறைகளில் முத்திரை பதித்த பெண்கள் உண்டு, அதில் தன் வசீகரத்தாலும், எளிமையாலும், சேவையாலும் உலகை வென்றெடுத்த பெண்களில் முதன்மையாவர் டயானா ஒரு விசித்திரமான பெண்மணி அவர், அதனை விட மகா விசித்திரமானது அவர் வாழ்வு எந்த பெருமைக்கும், புகழுக்கும், பதவிக்கும் ஆசைபட்டு தன் சுதந்திரத்தை தொலைக்காமல் , தான் விரும்பிய வாழ்வினை வாழ்ந்தவர் அவர், அவரின் பலமும் அது, பல்வீனமும் அதுவே சிறுவயதில் பள்ளிக்கு செல்லவில்லை, […]

பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: அருண் ஜேட்லி

இந்தியா எங்கும் நக்சல்கள், தேசவிரோதிகள், குழப்பத்திற்கு வித்திடுவோரை எல்லாம் கைது செய்கின்றார்களாம் நல்லது சென்னையில் ஓருவன் அந்நிய நாட்டு தீவிரவாதிபடம் பிடித்து பகிரங்கமாக பவனி வருகின்றான், அவனை ஏன் விட்டு வைத்திருக்கின்றார்கள் என கேட்க கூடாது இந்திய உளவுதுறை சைமனுக்கு ரகசிய உதவி புரிகின்றது, ஏதோ ஒரு அரசு சக்தி அவனுக்கு உதவுகின்றது என்ற ஐயம் எழும் நேரம் இது தமிழகம் நாசமாக மைய அரசே உதவ கூடாது, நாடு அமைதியாக வேண்டும் என்ற நோக்கம் உண்மை […]

மோடியின் அரசு நாட்டு பொருளாதாரத்தை சரித்ததா?

மோடியின் அரசு நாட்டு பொருளாதாரத்தை சரித்ததா, கறுப்பு பண ஒழிப்பு தோல்வியா என ஏகபட்ட கருத்துக்கள் உண்மையில் நடந்தது என்ன என்பதை நிபுணர்கள் இப்படித்தான் சொல்கின்றார்கள், நடந்தது இதுதான் இந்தியா வளரும் நாடு, பெட்ரோல் போன்ற வளங்களோ தொழில்துறை ஏற்றுமதியோ இன்னபிற வருமானமோ பெருமளவில் இல்லை அந்நிய முதலீடும் இன்னபிற சங்கதிகளுமே நாட்டை தாங்கிகொண்டிருந்தன, அதுவும் 1990க்கு பின் தாராளமயமாக்கலில் நாடு நாலுகால் பாய்ச்சலில் மாறியது உண்மையில் 2008 பொருளாதார மந்தம், பெட்ரோல் விலை எகிறல் போன்ற […]

மூப்பன் என்ற வார்த்தைக்கு பெரியவர், வழிகாட்டுபவர் என பொருள்

தமிழகத்தில் உண்மையான மக்கள் அபிமானிகளும் , காந்திய வாதிகளும், தேசியவாதிகளும் நிரம்ப இருந்தனர், அவர்களில் நாம் கண்ட முக்கியமான தலைவர் மூப்பனார் பெரும் பண்ணையார், அதுவும் காவேரிகரையில் பண்ணையார். கிட்டதட்ட அரசகுடும்பம் போன்றது அது, செட்டிநாட்டு மன்னர்களுக்கு சற்றும் குறையாத செல்வாக்கு கொண்டது அவர் குடும்பமே காங்கிரஸ் குடும்பம் என்ற வகையில் அதில் தொடர்ந்தார் மூப்பனார் அரசியலுக்கு வந்து கோடி குவிப்போர் மத்தியில் நேரு போலவே பெரும் செல்வாக்கான குடும்பத்தில் பிறந்து உண்மையான தொண்டனாக வந்து நின்றார் […]