பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திரையுலகம் ஏன் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தவில்லை?

கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய திரையுலகம் ஏன் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தவில்லை என ஒரு சிலர் குறைபட்டுகொள்ளுகின்றார்கள் திரையுலகம் ஒன்றும் தேசபற்று நிரம்பிய இயக்கமோ இல்லை இந்திய அரசுதுறையோ, சேவை துறையோ அல்ல‌ அது ஒரு கலை துறை. அதில் தங்கள் துறையில் இருந்து உச்சம் சென்ற ஒருவருக்கு அஞ்சலி செலுத்துகின்றார்கள் அவர்கள் என்ன காந்தி, நேரு, இந்திரா, ராஜிவ், கலாம் என அகில இந்திய அடையாளங்களுக்கு அஞ்சலி செலுத்தியவர்களா? அவ்வளவு நல்லவர்களா என்றால் சுத்தமாக இல்லை கலைஞருக்கு […]

சித்துவிற்கு ஒரு நீதியா?

பாகிஸ்தான் ராணுவ தளபதியினை கட்டியணைத்த சித்துவிற்கு ஏராளமான கண்டனங்கள், தேசதுரோக வழக்கு பதிவு : செய்தி இந்த சினிமா நடிகர்கள்தான் கேமரா முன் சண்டையிட்டு விட்டு திரைக்கு பின்னால் கொஞ்சுவார்கள் என்றால் கிரிக்கெட் வீரர்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல‌ சித்து மீது இந்தியருக்கு மரியாதை வர காரணமே பாகிஸ்தான் அணி என்றால் அவர் காட்டிய வெறியான விளையாட்டு, ஒரு உணர்ச்சி அதில் அப்பொழுது இருந்தது அப்படிபட்ட சித்து இம்ரான்கானின் பதவி ஏற்புக்கு சென்றுவிட்டு பாகிஸ்தான் ராணுவ தளபதியினை […]

மனுஷ் அந்த கவிதையினை அழித்துவிட்டாராம்?

அந்த அருவெருப்பு கவிதையினை மத துவேஷத்தை கொட்டும் விதமாக எழுதி மனுஷ்யர் அடிவாங்கி கொண்டிருக்கின்றார் பூமாதேவி, மூதேவி, சீதேவி, உலகமகா தேவி என பெண் தெய்வங்களை இந்துக்கள் கொண்டாடுதல் மரபு அந்த தேவி எனும் வார்த்தையினை வம்புக்கு இழுத்து மகா அருவெருப்பாக எழுதினால் யார் விடுவார்கள்? மனுஷ் அந்த கவிதையினை அழித்துவிட்டாராம்? பூனை கண்ணை மூடிகொண்டால் உலகம் இருட்டு என நினைக்குமாம் முதன் முதலில் நாமே எச்சரித்தோம், எச்சரித்தபடி நடந்தும் விட்டது திமுக மேலிடம் இந்த மங்கூஸ் […]

சிவராசன், ஒற்றைகண் சிவராசன்

ஒரு பயலும் “தற்கொடையாளி மாவீரன்” சிவராசன் வாழ்க, தமிழின கண்ணகி “தற்கொடையாளி சுபா வாழ்க” என இன்னும் கிளம்பவில்லை இவர்களுக்கு எல்லாம் வீரவணக்கம் இல்லையா? அல்கய்தாவின் கதையினை படித்தவர்களுகு தெரியும் அதில் ஒரு இரக்கமில்லா கொலைகாரன் இருந்தான் அவன் பெயர் ரம்ஸி யூசுப் முதன் முதலில் அமெரிக்க இரட்டை கோபுரத்தை 1994ல் தகர்க்க தாக்கியது, கென்ய தான்சானிய தாக்குதல், பிலிப்பைன்ஸில் போப்பாண்டவரை கொல்ல முயன்றது என அவனின் அட்டகாசம் அதிகம், பின்பு அமெரிக்கா பிடித்து அவனை அமெரிக்க […]

ஜெயா ஆவி பழனிச்சாமி உடலில் புகுந்துள்ளது : அமைச்சர் உதயகுமார் பேட்டி

ஜெயா ஆவி பழனிச்சாமி உடலில் புகுந்துள்ளது : அமைச்சர் உதயகுமார் பேட்டி இது பாவிகளின் ஆட்சி என சிலர் சொல்லிகொண்டிருக்க இவரோ ஆவிகளின் ஆட்சி என சொல்லி கொண்டிருக்கின்றார் இன்னும் ஆழமாக ஜெயா ஆவி எப்படி வந்தது என கேட்டால், மெரினாவிற்கு கலைஞர் சென்றதும் அதை பொறுக்கமுடியாத ஜெயா ஆவி பழனிச்சாமிக்குள் வந்துவிட்டது என்பார் எனினும் இதை எல்லாம் நம்ப முடியாது ஜெயா ஆவி உண்மையிலே புகுந்திருந்தால் பழனிச்சாமி சசிகலாவினை சந்தித்து அழுதிருப்பார், கொடநாட்டில் மல்லாக்க படுத்திருப்பார், […]

ஒண்டி வீரனின் நினைவு நாள்

அது நாம் பார்த்துகொண்டிருக்கும் ராபர்ட் கிளைவ் காலம், விஷயம் என்னவென்றால் ஒன்றுமில்லை எல்லாம் வரிபிரிப்பு தகறாறு அதுவரை தென்னக சிற்றரசர்கள் எல்லாம் ஆற்காடு நவாபிற்கு வரிகட்டி கொண்டிருந்தனர், பின்னர் முகலாய அரசிலிருந்து நவாப் வெளியேற நவாப் குடும்பம் வாரிசு சண்டையில் சிக்கும் பொழுது அதன் கீழிருந்த அரசுகள் எல்லாம் வெளியேறின‌ வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன் எல்லாம் இப்படி வெளியேறிய சிற்றரசர்கள் ஆற்காடு நவாபிற்காக யுத்தம் செய்த கிளைவ் மிக பெரும் தோகை கோரினான், நவப்பால் கொடுக்கவும் முடியவில்லை […]

திருப்பெரும்புதூரில் ராஜிவ் கொல்லபட்டார்

சென்னை திருப்பெரும் புதூரில்தான் ராஜிவ் கொல்லபட்டார், அவரின் நினைவிடம் அங்குதான் அமைக்கபட்டிருக்கின்றது நிச்சயம் காந்தி, இந்திரா கொலைகளுக்கு பின்னர் பரிதாபமானதும் அதே நேரம் கொடூரமானதும் ராஜிவின் மரணம் நிச்சயம் தமிழக முதல்வர்கள் அங்கு அஞ்சலி செலுத்தத்தான் வேண்டும் ஆனால் தமிழக முதல்வர்கள் யாராவது சென்றார்களா? என்றால் நிச்சயம் இல்லை ஏனென்றால் அதுதான் அரசியல் ஜெயாவும் கலைஞரும் அதில் மிக கருத்தாய் இருந்தார்கள் இப்பொழுது எல்லாம் மாறிவிட்ட காட்சிகள் பழனிச்சாமி அட்டகாசமாக விளைவுகளை பற்றி கவலை இன்றி ஆள்கின்றார் […]

“நாம் தமிழர்” தும்பிகளுக்கு பெரும் அவமானம்

மத்திய அரசும் பல மாநில அரசுகளும் மலையாள மக்களுக்கு அள்ளி கொடுக்கின்றன‌ எல்லா கட்சிகளும் மொழி இன வேறுபாடு மறந்து அவர்களுக்கு உதவுகின்றன‌ ஆனால் கொள்கை பிடிப்புள்ள “நாம் தமிழர்” கட்சி இதுபற்றி எல்லாம் சிந்திக்காது கேரளா என்பது மலையாளிகள் தேசம், அங்கு உதவி என சென்றால் “நாம் தமிழர்” தும்பிகளுக்கு பெரும் அவமானம் தமிழனுக்கு தமிழன் உதவவேண்டும், “எக்குலமும் சாகட்டும் அதில் தமிழன் வாழட்டும்” என்பது அவர்கள் கொள்கை அதனால் கேரளாவிற்கு எல்லாம் செல்லமாட்டார்கள் இதனால் […]

சிலரை தவிர எல்லா தலைவர்களுக்கும் வெள்ளையனுடன் ஒரு புரிதல் இருந்தது

வாஜ்பாய் வெள்ளையனிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தது உண்மையா என பலர் கேட்டுகொண்டிருக்கின்றார்கள் ஒரு விஷயம் புரிந்துகொள்ள வேண்டும் வெள்ளையனை தீவிரமாக எதிர்த்த போராட்டம் கட்டபொம்மனில் தொடங்கி வஉசியுடன் முடிந்தது, நேதாஜி இந்தியாவிற்கு வெளியே இருந்து போராடியவர் , இந்தியாவிற்குள் ஓலைபட்டாசு கூட வெடித்தவர் இல்லை வெள்ளையன் யாரெல்லாம் தனக்கு நேரடி ஆபத்து என உணர்ந்தானோ அவர்களை விட்டு வைக்கவில்லை, லஜபதி ராய் முதல் பகத்சிங் வரை அப்படித்தான் வஉசி வெள்ளையனின் அடிமடியில் கை வைத்தவர் என்பதால் செக்கிழுக்க […]

கடவுள் வெள்ளத்தை அனுப்பினான் என சொல்லும் ஒரு கோஷ்டி

கேரள மாந்தீரிகம் பொல்லாதது, அதை பொறுக்கா கடவுள் வெள்ளத்தை அனுப்பினான் என சொல்லிகொண்டிருக்கின்றது ஒரு கோஷ்டி வெள்ளையன் கேரளாவினை பிடித்து ஆளும்பொழுது மாந்திரீகம் என்ன செய்தது? அது போக்கில் வரிகட்டி கொண்டிருந்தது பெரியார் வைக்கமில் களமிறங்கியபொழுது மாந்தீரிகம் என்ன செய்தது? பெரியாரிடம் தோற்று இருந்தது கேரள மாந்தீரிகம் அவ்வளவு சக்திவாய்ந்தது என்றால் கேரள முதல்வர்களாக கம்யூனிஸ்டுகள் வந்திருக்க முடியாது எல்லாம் மூலகடவுளின் விதிபடியே நடக்கும், அதை மாற்ற மாந்திரிகத்தால் முடியாது அப்படி முடியுமானால் கேரள முதல் மந்திரியும், […]