பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முக ஸ்டாலின் எனும் சிலையில் இருக்கும் கருந்தேள்

தமிழகத்தின் மிக குரூரமான மதவெறி பைத்தியம் ஒன்று திமுகவில் கவிஞன் என்ற அடையாளத்தில் இருக்கின்றது. முக ஸ்டாலின் எனும் சிலையில் இருக்கும் கருந்தேள் இது, அச்சிலை மேல் இருப்பதால் செருப்பால் அடிக்கமாட்டார்கள் எனும் மகோமத நினைப்பில் இருக்கும் ஜந்து இது கேரள வெள்ளத்தில் நாடே திகைத்து நிற்க, ராணுவம் களமிறங்கி நிற்க, அரபு நாடுகளே ஓடி வந்து உதவிகொண்டிருக்க இவரோ ஆபாச கவிதை பாடிகொண்டிருகின்றார் இந்த தேவி எனும் வரிகள் சாதாரணம் அல்ல, இந்துக்களின் உலகமகா தேவி […]

கேரள வெள்ளத்திற்கும் காரணம் என கிளம்புவது ஒன்றும் ஆச்சரியமல்ல‌

ராமர் பெயரால் நாட்டை கெடுத்தவர்களில் சிலர் சபரிமலை ஐயப்பனே கேரள வெள்ளத்திற்கும் காரணம் என கிளம்புவது ஒன்றும் ஆச்சரியமல்ல‌ இன்னும் சொல்வார்கள், மலையாளிகள் மாட்டுகறி அதிகம் எடுப்பதால் கடவுள் பொங்கிவிட்டா என சிரிக்காமல் சொல்வார்கள் இயற்கை சீற்றங்களுக்கு ஆலயங்களும் தப்ப முடியாது ஹரித்துவார் சிவன் சிலை சில ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிகொண்டிருந்தது, சுனாமியில் வேளாங்கண்ணி ஆலயம் எல்லாம் பிணங்களால் சூழபட்டிருந்தது உலகின் மிக முக்கிய புனித ஸ்தலமான ஜெருசலேம் பலமுறை ரத்தத்தால் நிரம்பி இருக்கின்றது இதெல்லாம் எங்கோ […]

பெரியாரின் சாதி ஒழிப்பு அவர்களின் சீட கோடிகளால் சாதி அரசியலானது

அந்த நாகர்கோவில் இடைதேர்தலில் கலைஞருக்கு பங்கே இல்லை, எல்லாம் ராஜாஜி அட்டகாசம் என சொல்லிவிட்டு “ஏ ஆரிய அடிவருடி பதில் சொல்” என்றெல்லாம் கேட்டுகொண்டிருக்கின்றார்கள் 1967ல் ராஜாஜி எங்கிருந்தார் என்றால் திமுக கூட்டணியில்தான் இருந்தார், மத்தியாசை எல்லோரும் சேர்த்துத்தான் கொண்டுவந்தார்கள் அதுவும் முதலில் தோற்ற மத்தியாசை இம்முறை வெல்லலாம் என நம்பிக்கை அளித்து இழுத்து வந்தவர்களில் கலைஞர் பங்கும் உண்டு 2 மாதம் நாகர்கோவிலில் தங்கி தேர்தல் வேலை செய்தவர் கலைஞர், காமராஜரை வெல்ல வேண்டும் என்ற […]

கேரள பெரு வெள்ளத்தால் இலங்கைக்கு திடீர் அதிர்ஷ்டம்

கேரள பெரு வெள்ளம் இந்தியாவிற்கு கடும் நஷ்டம் ஆனால் இலங்கைக்கோ திடீர் அதிர்ஷ்டம் ஆம், கொச்சி மூழ்கி கிடப்பதால் அங்கு வரவேண்டிய கப்பல்கள் எல்லா கொழும்புக்கு சென்று கொண்டிருக்கின்றன தூத்துகுடிக்கு ஏன் வரவில்லை என்ற பகுத்தறிவு கேள்வி எழலாம், இலங்கையினை சுற்றித்தான் வரவேண்டும் வரும் வழியில் கொழும்பு உள்ளதால் அங்கேயே தங்கிவிடுகின்றன‌ குமரி பக்கம் நல்ல துறைமுகம் அமைந்திருந்தால் இச்சிக்கல் வந்திருக்காது, குமரியில் துறைமுகம் அமைந்துவிட கூடாது என்பது இலங்கை அரசின் ஆசை அதற்கு துணைபோவது சிலர், […]

வாழ்க வாஜ்பாய் புகழ்

ஒரு நல்ல தேச தலைவனின் இறுதி அஞ்சலி எப்படி இருக்க வேண்டும் என்ற பெரும் எடுத்துகாட்டாய் வாஜ்பாயின் இறுதி காரியங்கள் நடந்திருக்கின்றன‌ ஒரு மர்மமில்லை, வாரிசு சண்டையில்லை மகா முக்கியமாக இடம் கொடுக்கமாட்டோம் என்ற மட்டமான சர்ச்சையில்லை முக்கியமாக என்பார்மிங் எனப்படும் இம்சைகள் இல்லை தான் உருவாக்கிய கட்சி இந்தியாவினை மிருக பலத்தோடு ஆளுவதை கண்டுவிட்டே பெருமையோடு விடைபெற்றிருக்கின்றார் வாஜ்பாய் பலருக்கு கிடைக்காத பாக்கியம் அவருக்கு கிடைத்திருக்கின்றது என் இனம் , என் மொழி, என் சாதி […]

“மரண அடிபட்டாலும் மலையாளி திருந்தமாட்டான்” என்பார்கள்

“மரண அடிபட்டாலும் மலையாளி திருந்தமாட்டான்” என்பார்கள் அது இப்பொழுது அவர்கள் செய்யும் காரியத்தை பார்த்தால் தெரிகின்றது அதாவது கேரளம் முடங்கி கிடக்கின்றது, 100 பேர் பலி என எண்ணிக்கை எகிறுகின்றது, தொற்றுநோய் பரவும் அபாயம் ஒருபுறம் இன்னொருபுறம் மழை மறுபடி வலுக்கின்றது நாளை செல்ல இருந்த மோடியே பயணத்தை ஒத்திபோடும் அளவு வானிலை எச்சரிக்கை வந்திருக்கின்றது இந்த மகா இக்கட்டான நேரத்திலும் அவர்களின் வஞ்சக புத்தி முல்லைபெரியார் அணையிலே இருக்கின்றது என்ன திட்டமிடுகின்றார்கள்? இந்த வெள்ளத்தில் மேலும் […]

சாஸ்திரியும், பெரியாரும் ஒரே வரிசையில் வரமுடியுமா?

இந்த திமுகவினர் எனும் முன்னாள் தும்பிகள் சில வந்து மிரட்டி கொண்டிருகின்றன‌ மிரட்டல் என்பது புதிதல்ல, தும்பிகளும் புலிகளின் பெரும் கைகளும் மிரட்டாத மிரட்டல் இல்லை பிடிக்காத முன்னாள் தும்பிகளான திமுகவினர் அமைதியாக சென்றுவிடுவது நல்லது. திமுக ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அல்ல‌ அதோ அந்த நியூஸ் 7 நேரு, சாஸ்திரி வரிசையில் கலைஞரையும் பெரியாரையும் சேர்த்து இந்திய சாதனையாளார் என சொல்லிகொண்டால் நீங்கள் சிரியுங்கள் சாஸ்திரியும், பெரியாரும் ஒரே வரிசையில் வரமுடியுமா? நாட்டின் சுதந்திரத்திற்காக […]

வாஜ்பாயினை பற்றி எழுதினால் அது பாஜக ஆதரவு ஆகாது

கலைஞர் இருந்தவரை தேசிய‌ பெரும் தலைவர்கள் மறைந்தால் அவர்ளுடனான தனது நட்பினை குறித்து சிலாகித்து எழுதுவார் அப்படியே அவர்கள் மூலம் திமுக அரசு தமிழகத்திற்கு பெற்று தந்த நன்மைகளை அடிக்கோடிட்டு காட்டுவார் வாஜ்பாயும் திமுகவும் மிசா காலத்தில் இருந்தே நெருக்கமாக இருந்தனர் டெசோவில் வாஜ்பாயின் பங்கு அதிகம், ஈழதமிழருக்காக வாஜ்பாய் மூலம் அகில இந்திய ஆதரவினை திமுக திரட்ட முயன்று பிரபாகரனின் சக இயக்க படுகொலைகளால் அது நின்றதெல்லாம் வரலாறு தேசிய அரசியலில் திமுகவினை முதலில் பங்கெடுக்க […]

அடுத்த தேர்தலிலும் பழனிச்சாமியே முதல்வர் என்றொரு கணிப்பு வந்தால் என்னாகும்?

அடுத்த தேர்தலிலும் பழனிச்சாமியே முதல்வர் என்றொரு கணிப்பு வந்தால் என்னாகும்? எப்படி அஞ்சி நடுங்குவோம்? அப்படித்தான் இன்னும் இரு நாட்களில் மிக கனமழை பெய்யும் என்ற செய்தி கேரளமக்களை திகைக்க வைக்கின்றது அவர்கள் மழையோடு வாழ பழகியவர்கள்தான், மழை அவர்களின் அன்றாட வாடிக்கைதான், ஆனால் அவர்களே திகைக்கின்றார்கள் என்றால் மழையின் வீச்சை உணரமுடிகின்றது இதற்கு மேல் தாங்கமுடியாது என்ற நிலையில் அவர்கள் சிக்கி இருக்க, இன்னும் மழை உண்டு என்பது மிக மிரட்டலான செய்தி நாடு முழுக்க […]

தமிழகத்தின் வறண்ட பகுதிகளில் பிரதானமானது ராமநாதபுரம் பகுதியும், ராதாபுரம் பகுதியும்

தமிழகத்தின் வறண்ட பகுதிகளில் பிரதானமானது ராமநாதபுரம் பகுதியும், ராதாபுரம் பகுதியும் ராமநாதபுரம் பகுதிக்காவது வைகை பொங்கினால் வாழ்வு உண்டு, பின்னாளைய பென்னிகுயிக் போன்றவர்களாவது அவர்களுக்கு சில காரியங்களை செய்தனர் ஆனால் ராதாபுரம் பகுதிக்கு? ஒன்றுமே இல்லை, பேச்சிபாறை பெருஞ்சாணி அணை நீரை அப்பகுதிக்கு கொண்டுவரும் வெள்ளையனின் திட்டம் உலகப்போரால் நிறுத்தபட்டது, அத்தோடு அவனும் சென்றுவிட்டான் காமராஜரின் மணிமுத்தாறு திட்டம் ஓரளவு பலன் கொடுத்தாலும் இன்னும் அந்த வறண்ட பகுதியின் பல இடங்கள் ஒரு சொட்டு தண்ணீருக்காக ஏங்கித்தான் […]