தும்பிகள் புலியினை விட்டுவிட்டு யானை பக்கம் வந்துவிட்டன
தும்பிகள் இப்பொழுது புலியினை விட்டுவிட்டு யானை பக்கம் வந்துவிட்டன, யானை தமிழர் சொத்து, தமிழர் அடையாளம், தமிழர் யானை, தமிழர் சங்கிலி, தமிழர் யானை சாணம் என ஏக அலப்பறைகள் யானைகள் என்பது இந்திய அடையாளம், அக்காலத்தில் இருந்தே யானை எனும் பிரமாண்ட மிருகத்தை பழக்கும் வழக்கம் இந்தியாவில் இருந்திருக்கின்றது அது தமிழகத்தில் மட்டுமல்ல, வட இந்தியா பர்மா தாய்லாந்து என பல ஆசிய நாடுகளில் இருந்திருக்கின்றது அலெக்ஸாண்டருக்கு முந்தைய காலத்திலிருந்தே இந்திய யானைபடை வெளிநாட்டு அரசர்களுக்கு […]