பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தும்பிகள் புலியினை விட்டுவிட்டு யானை பக்கம் வந்துவிட்டன

தும்பிகள் இப்பொழுது புலியினை விட்டுவிட்டு யானை பக்கம் வந்துவிட்டன, யானை தமிழர் சொத்து, தமிழர் அடையாளம், தமிழர் யானை, தமிழர் சங்கிலி, தமிழர் யானை சாணம் என ஏக அலப்பறைகள் யானைகள் என்பது இந்திய அடையாளம், அக்காலத்தில் இருந்தே யானை எனும் பிரமாண்ட மிருகத்தை பழக்கும் வழக்கம் இந்தியாவில் இருந்திருக்கின்றது அது தமிழகத்தில் மட்டுமல்ல, வட இந்தியா பர்மா தாய்லாந்து என பல ஆசிய நாடுகளில் இருந்திருக்கின்றது அலெக்ஸாண்டருக்கு முந்தைய காலத்திலிருந்தே இந்திய யானைபடை வெளிநாட்டு அரசர்களுக்கு […]

வாஜ்பாய்க்கும் ஈழவிவகாரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு

வாஜ்பாய்க்கு உடல்நிலை மிக கவலைக்கிடம் எந்த செய்தி மிகுந்த சோகத்தை கொடுத்திருக்கின்றது 93 வயதில் இருக்கும் அவர் இன்றைய தேதியில் இந்தியாவின் மிக மூத்த தலைவர், பெரும் நெடிய வரலாறு அவருக்கு உண்டு தமிழகத்தை புரிந்துகொண்ட மிகசில வடக்கத்திய தலைவர்களில் அவரும் ஒருவர் பாஜக கோஷ்டியில் இருந்த நல்லவர்களில் கடைசியாக எஞ்சி இருப்பவர் அவர் ஒருவரே அவர் நலம்பெற்று திரும்ப பிரார்த்திப்போம் வாஜ்பாய்க்கும் ஈழவிவகாரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு 1987 டெசோவில் அவரும் இருந்தார், இந்தியா முழுக்க […]

அழகிரிக்கு பதில் கொடுக்க சிலர் வீரமணியினை கொம்பு சீவி விடுகின்றனர்

அழகிரிக்கு பதில் கொடுக்க சிலர் வீரமணியினை கொம்பு சீவிவிடுகின்றனர் இது கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிவது போன்றது இதனால் திமுகவின் சொத்து மதிப்பு, முரசொலி அறக்கட்டளை பணமதிப்பு மட்டுமல்ல வீரமணி கருப்பு போர்வை போட்டு மறைக்கும் பெரியாரின் சொத்துக்கள் எல்லாம் வெளிவரும் பெரும் சர்ச்சைகள் எல்லாம் வெடிக்கும் அப்படி வரவேண்டும் என்றுதான்  “யாரோ” விரும்புகின்றார்கள் போல‌ இப்பொழுதெல்லாம் தமிழகத்தில் “யாரோ” விரும்புவதுதான் நடக்கின்றது, பழனிச்சாமி முதல்வராக‌ ஆள்வதை போல‌ வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் போன்ற தரங்கெட்ட […]

ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு

ஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு : செய்தி படத்தின் பெயர் “அந்த 75 நாட்கள்” என்றால் நன்றாக‌ இருக்கும்? இவர் ஜெயா வாழ்க்கையினை தாராளமாய் எடுக்கட்டும் அதில் சசிகலா வேடத்திற்கு யாரை வைப்பார், சசிகலா கதையினை உண்மையாக சொல்லமுடியுமா என்பதெல்லாம் அவர் பாடு தினகரன் வேடத்தில் ஒருவரை வைத்தாலே இயக்குநர் கேமரா இருக்குமா இல்லையா தெரியாது, அதிலும் நடராஜன், திவாகரன், விவேக் வேடங்கள் எல்லாம் வந்தால் இயக்குநரே இருப்பாரா இல்லையா தெரியாது நீதிபதி […]

நாம் இப்பொழுது அங்கிளிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்

குருடன் யானையினை பார்த்த கதை என்பதை இனி அங்கிள் சைமன் பார்த்த யானை கதை என மாற்றிகொள்ளலாம் இப்படியா அள்ளிவிடுவது??? 60 ஆயிரம் யானைகளை கப்பலில் ஏற்றி சென்று தமிழர் போரிட்டார்களாம், அங்கிள் இப்பொழுது அடுத்த காமெடி ஆரம்பித்துவிட்டார் அங்கிள் படிக்கும் தமிழ் வரலாறு எல்லாம் எந்த ஓலைசுவடியில் இருகின்றது என்பதுதான் தெரியவே இல்லை அங்கிள் சைமனின் வீடியோ ஒன்று பார்க்கமுடிந்தது, எப்படி இருந்த சைமன் இப்படி ஆகிவிட்டார் என சொல்லமுடியவில்லை மாறாக புலிவேடமிட்ட பூனை ஒன்று […]

எங்களை தேசிய கொடிக்கு சல்யூட் அடிக்க வச்சது மோடிதானுங்க

“ஒருகாலத்தில ஹெலிகாப்டர பார்த்து சல்யூட் அடிச்சங்க நாங்க, எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் அதிமுக கொடி மட்டும்தாங்க‌ எங்களை தேசிய கொடிக்கு சல்யூட் அடிக்க வச்சது மோடிதானுங்க, இப்படி ஒரு கொடி இருக்குறதே மோடி புண்ணியத்துலதாங்க தெரியுது ஆட்சி போகிறவரைக்கும் அவருக்கு விசுவாசமா இருக்கணுமுங்க..” என்னய்யா செய்துவிட்டார் அமித்ஷா இந்தியாவினை பொருளாதாரம் முதல் பல விஷயங்களில் உலகளவில் கீழே இறக்கிகொண்டிருக்கின்றோம் என்பதை சிம்பாலிக்காக தேசிய‌ கொடியினை இறக்கி காட்டிவிட்டார் இதை விட வேறு எப்படி ஒப்புதல் அளிக்க முடியும்? பாருங்க […]

பெரியாரின் குடும்ப வாரிசு இவிகேஸ் இளங்கோவனுக்குத்தான் இருக்கின்றது

ஆக எங்கோ புளியமரத்தடியில் சோற்றுக்கு வழியில்லாமல் இருந்த திருகுவளை முத்துவேலர் குடும்பத்தை ஆளாக்கியது பெரியாரும் வீரமணியும் என்பதை தமிழகமும் திராவிட பொன்னாடும் இனியாவது அறிந்து கொள்ளட்டும் (உண்மையில் இந்த ஓசிச்சோறு கேள்விகளை கேட்கவேண்டிய உரிமை பெரியாரின் குடும்ப வாரிசு இவிகேஸ் இளங்கோவனுக்குத்தான் இருக்கின்றது, அவரோ மகா அமைதி..)

கலைஞர் சமாதியில் முரசொலி தினமும் வைக்கபடுகின்றது

கலைஞர் சமாதி பக்கத்தில்தான் அவர்களின் பிதாமகன் அண்ணா சமாதி அவருக்கு முரசொலியும் கிடையாது , பூவும் கிடையாது, பழமும் கிடையாது, ஒன்றும் கிடையாது அட ஒரு ஆப்பிள் பழம் கூட கிடையாது அவருக்கு பிடித்த பொடி டப்பாவோ , வெற்றிலையோ அவ்வளவு ஏன் மிக்சர் பொட்டலம் கூட வைக்க யாருமில்லை கலைஞருக்கு பூவும் பழமும் முரசொலியும் படைக்கும் திமுகவினர் அந்த அண்ணாவிற்கு ஒரு மிக்சர் பொட்டலமாவது வைக்கலாம் ஆனால் துளி மூக்குபொடி கூட வைக்கவில்லை இங்கு முரசொலி […]

வடமாநில இளைஞர்களை பார்த்து நாடு பெருமைபடுகின்றது : மோடி

வடமாநில இளைஞர்களை பார்த்து நாடு பெருமைபடுகின்றது : மோடி கொஞ்சம் ஆழமாக ராணுவத்தில் மிகுதியாக பணியாற்றும் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உபி போன்ற வடமாநிலங்களில் இளைஞர்களை பார்த்து நாடு பெருமைபடுகின்றது என சொல்லியிருக்கலாம் வீட்டுகொருவர் எனும் அளவில் அவர்கள் ராணுவத்தில் இருக்கின்றார்கள், மிகுதியான உளவுபணியில் உயிரை கொடுத்துகொண்டிருப்பவர்கள் அவர்களே உண்மையில் நாட்டு பாதுகாப்பு பணியில் மிகுதியாக பணியாற்றுவது அவர்களே. மற்றபடி இந்த தமிழகத்தின் சில‌ கும்பல்கள் எல்லாம் தமிழகத்திற்கு இந்தியா என்ன செய்தது என கேட்பார்களே தவிர, […]

கலைஞருக்கு பாரத ரத்னா வழங்கபட வேண்டும் : தமிழிசை

கலைஞர் சமாதியில் மலரலங்காரம், காய்கனி அலங்காரம் என தினமும் பல‌ மரியாதைகள், உடன்பிறப்புகள் சிலாகிப்பு இந்த அலங்காரங்களை ஆலய சிலைகளுக்கு செய்தால் அதன் பெயர் மூடநம்பிக்கை, வீணர்கள் நம்பிக்கை, முட்டாள்கள் வேலை, அடிமைசதி , பார்ப்பானின் வியாபார தந்திரம் இன்னபிற‌ அதையே கலைஞர் சமாதியில் செய்தால் அது அவர் மீதான தொண்டர்கள் அன்பு ஆக பகுத்தறிவு என்பது சில இடங்களில் கண்ணை மூடிகொள்வது அல்லது பழைய கொள்கைகளை எல்லாம் சுத்தமாக மறந்துவிடுவது. கலைஞருக்கு பாரத ரத்னா வழங்கபட வேண்டும் […]