பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

புலிகள்… பூனைகள்…..

நிச்சயம் அந்த மனிதன் இந்த நூற்றாண்டின் புரட்சியாளர்களில் ஒருவன், தன் மக்களை காத்து தன் நாட்டையும் வீட்டு அவர்களுக்கு நல்வழிகாட்டி நின்ற பெருந்தலைவன் லெனின், மாவோ, ஹோ சி மின் வரிசையில் வந்த ஒரு சகாப்தம் பிடல் காஸ்ட்ரோ ஸ்பெயின் தென்னமெரிக்காவினை பிடித்த காலத்திலிருந்தே சுரண்டல் தொடங்கியது, பின் நாடுகள் சுதந்திரமானாலும் ஒரு வகை அரசியல் நிலவியது, ஆனாலும் அது ஐரோப்பாவில் நடந்த மோதல்களில் தொடர்ச்சியாக அமெரிக்க கண்டத்திலும் தொடர்ந்தது வட அமெரிக்க ஐக்கிய மாகானம், கன்டா […]

திருமுருகன் காந்தி கைதுக்கு முக ஸ்டாலின் கண்டனம்

திருமுருகன் காந்தி கைதுக்கு முக ஸ்டாலின் கண்டனம் : செய்தி இது மிக மிக கண்டனத்திற்குரிய செய்தி, இந்த முக ஸ்டாலின் என்பவரின் போக்கு கொஞ்சமும் சரி அல்ல, அரசியல் செய்வதாக எண்ணிகொண்டு வரவர தேச துரோகிகளுக்கு எல்லாம் குரல் கொடுக்க தொடங்கிவிட்டார் விரைவில் அங்கிள் சைமனுக்கும் இவர் ஆதரவு தெரிவிப்பார் போலிருக்கின்றது திமுகவின் திராவிட அரசியல் வேறு இந்த ஒருமாதிரி குழப்ப பிரிவினைவாதிகளுடன் கரம் கோர்ப்பது வேறு என்பதில் கலைஞர் தெளிவாக இருந்தார் புலிகளை ஆதரித்து […]

கலைஞர் சமாதியில் திமுகவில் உட்கட்சி சலசலப்புகள்

திமுகவில் உட்கட்சி சலசலப்புகள் கலைஞர் சமாதியில் இருந்து தொடங்கிவிடுமோ என சொல்லபட கூடிய சில விஷயங்கள் நடந்திருக்கின்றன, இது பல பத்திரிகையாளர் முன்னால் நடந்தாலும் இந்த திமுக தலைமைக்கும் இந்த உருக்கமான நேரத்திற்கும் அஞ்சி பல பத்திரிகையாளர்கள் சொல்லவே இல்லை உண்மையில் அவர்கள் பத்திரிகையாளர்களே அல்ல, பிழைப்புவாதிகள் என்ன நடந்திருக்கின்றது? கலைஞர் சமாதிக்கு எல்லோரும் சென்றுகொண்டிருப்பது யாவரும் அறிந்தது, வைரமுத்து முதல் சகலரும் சென்று வணங்கி நிற்கின்றார்கள், செல்லாத பிரபலங்கள் இல்லை அப்படி திமுக மகளிரணியினை சேர்ந்த […]

ராகுல்காந்திக்கு பாதுகாப்பு குறைபாடு இருந்தது

இந்த ராகுல்காந்திக்கு பாதுகாப்பு குறைபாடு இருந்தது என கலைஞர் இறுதி நிகழ்வில் நடந்த சர்ச்சைகள் குறித்து குதியோ குதி என குதிக்கின்றார்கள் காவல்துறை அதன் பணியினை நன்றாக செய்தது, சந்தேகமில்லை ஆனால் மிகபெரும் கூட்டம் குவிந்தபின் அது திணறியது, முடிந்த அளவு பாதுகாப்பு கொடுக்கத்தான் செய்தது, அவர்களின் பொறுப்புணர்ச்சிக்கு வாழ்த்துக்கள் சரி, ராஜிவ் எனும் அகில இந்திய காங்கிரஸ் தலைவரின் பாதுகாப்பு என்பது தமிழக அரசு சம்பந்தபட்டதா? ஏன் காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கறை இல்லையா? எப்படிபட்ட தமிழகம் […]

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நாம் தமிழர் கட்சி 10 கோடி அறிவிப்பு

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நாம் தமிழர் கட்சி 10 கோடி அறிவிப்பு தும்பிகள் மகிழ்ச்சி அடேய் தும்பிஸ், சும்மாவே பிரபாகரன் மலையாளி அங்கிள் சைமன் மலையாளி என ஏகபட்ட புகார்கள், இதில் நீங்கள் அள்ளிகொடுத்தால் சந்தேகம் உறுதியாகிவிடும் அதெல்லாம் சரி, கேரளாவிற்கு 10 கோடி கொடுக்கும் உங்கள் தலைவன், ஈழத்தில் யுத்தத்தில் பாதிக்கபட்டவருக்கு 10 வீடாவது கட்டி கொடுத்தானா? இல்லை அல்லவா? ஏன்? ஈழதமிழரிடம் வசூல் செய்து மலையாளிகளுக்கு கொடுக்கும் கட்சிக்கு எதற்கு பிரபாகரன் படம், நாம் […]

இந்து அமைப்புகள் ஏகபட்டது உள்ள நாடு இது

இந்து அமைப்புகள் ஏகபட்டது உள்ள நாடு இது, சில சமத்தாக இருக்கின்றன, சில அமைப்புகளால் பெருமை உண்டு, சில அமைப்புகள் வாழ்த்துகுரியவை மிக சில அமைப்புகள் உடனே தடை செய்ய வேண்டியவை, அப்படியே அந்த உறுப்பினர்களை மனநல சிகிச்சைக்கு அனுப்ப வேண்டியது மகா அவசியம் அப்படிபட்ட அமைப்பில் ஒன்றுதான் சனதான் சன்ஸ்தா இந்த அமைப்பில் உள்ள வெறியர்கள் தும்பிகளை விட ஆபத்தானவர்கள், மகா மகா அயோக்கியர்கள், ஆப்கன் தாலிபன்கள் , ஐஎஸ் இயக்கத்தை விட மகா ஆபத்தானவர்கள் […]

ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய முடியாது : மத்திய அரசு

ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய முடியாது என இந்திய அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்துள்ளதுடன் மேலும் கூடுதலான ஆவனங்களை சமர்பித்துள்ளது. எவனாவது ஒரு பயல் தமிழர் விரோத மோடி ஒழிக என்றோ, தமிழின துரோகி பழனிச்சாமி ஒழிக என்றோ சொல்வானா என்றால் இல்லை சொல்லமாட்டான் இந்த மதிமுக, பாமக , விடுதலை சிறுத்தை இன்னபிற சில்லறை கோஷ்டிகள் எல்லாம் எப்பொழுது ஈழ ஆதரவு என கிளம்பியது என நினைக்கின்றீர்கள்?? அதுவரை புலிகளை ஆதரித்த திமுக, ஏன் சொந்த […]

திருமுருகன் காந்தி என்பவர் மகா கிரிமினல்

இந்த திருமுருகன் காந்தி என்பவர் மகா கிரிமினல் அவன் அடிக்கடி சொல்வது , இந்தியாவினை மோடி வெளிநாடுகளிடம் விற்றுவிட்டார். வெளிநாட்டுக்காரன் திட்டபடி இந்நாட்டை நாசமாக்குகின்றார், அதற்காக ஊர் சுற்றுகின்றார் இன்னபிற‌ இன்னும் ஏராளம் சரி இவர் ஏன் ஜெர்மன் லண்டன் என பறக்கின்றார் என கேட்டால் பதில்வராது இந்திய எதிர்ப்பு சக்திகள் பலவற்றிற்கு ஏன் ஐரோப்பிய நாடுகள் இடமளித்திருக்கின்றன, அங்கு இவனுக்கு என்ன வேலை என கேட்டாலும் பதில்வராது இவனை எல்லாம் வாயிலே குத்தவேண்டும் இந்நாட்டின் மிகபெரும் […]

திருப்பரங்குன்றம் திருவாரூர் தொகுதிகளில் இடைதேர்தலாம்

இனி திருப்பரங்குன்றம் தொகுதியிலும், திருவாரூர் தொகுதியிலும் இடைதேர்தலாம் இனி அத்தொகுதி மக்கள் காட்டில் அடைமழை, இடைவிடாமல் பெய்யும் என்பது சந்தேகமில்லை அவர்கள் இனி வேலை வெட்டிக்கே செல்லவேண்டாம் எல்லாம் அலாவுதீன் பூதம் போல சிலர் வீட்டுக்கே வந்து கொடுப்பார்கள், தாலாட்டுவார்கள், கொஞ்சுவார்கள் அப்படி இனி சிலநாட்கள் உண்மையான ஜனநாயகம் அத்தொகுதிகளில் நடக்கும் அதிலும் கலைஞர் தொகுதியினை கைபற்ற கடும் முயற்சி நடக்கும், ஆர்.கே நகரை விட பலமடங்கு பிரவாகம் இருக்கும் எப்படியோ, செத்தும் கொடுத்த சீதக்காதி போல […]

அரசியலில் பொய் சொல்லலாம் பதவியில் இருப்பவர்கள் பொய் சொன்னால் நன்றாயிராது

அரசியலில் பொய் சொல்லலாம் பதவியில் இருப்பவர்கள் பொய் சொன்னால் நன்றாயிராது ஆனால் பொய்களை மட்டுமே சொல்வோம் என ஜெயா சமாதியில் சத்தியம் செய்திருக்கும் அதிமுக அமைச்சர்கள் இப்பொழுது அவமானபட்டு நிற்கின்றனர் பெரியாருக்கு, காமராஜருக்கு, ஜாணகிக்கு மெரினாவில் கலைஞர் இடம்தர மறுத்தார் என்ற பச்சை பொய்களை அவர்கள் வாதமாக வைத்தனர் ஆனால் பெரியார் இறந்தபொழுது அவரின் இறுதிகாரியங்களை செய்த வீரமணி போன்றவர்கள், காமராஜருக்கு செய்த குமரி அனந்தன், நெடுமாறன் போன்றவர்கள், ஜாணகியின் உறவினர்கள் எல்லாம் பொதுவாக ஒன்றை சொல்கின்றார்கள் […]