பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

TVS சேர்மன் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் கோரியுள்ளது இன்று பலத்த அதிர்ச்சி

ஸ்ரீரங்கம் கோவில் சிலை கடத்தல் வழக்கில் TVS சேர்மன் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் கோரியுள்ளதுதான் இன்று பலத்த அதிர்ச்சி காரணம் டாடா கனரக தொழிலில் தன் சாம்ராஜ்யத்தை அமைக்க தொடங்கிய காலங்களிலே திறுக்குறுங்குடி வேங்கட அய்யாங்கார் குடும்பமும் தொடங்கியது பெரும் கம்பெனியாக அது வளர்ந்தது, அன்றே நூற்றுகணக்கான பேருந்துகள் அவர்களிடம் போக்குவரத்திற்காக ஏராமான பஸ்கள் இருந்தன, தமிழகத்தில் பேருந்துகள் அரசுடமை ஆகும் வரை அவர்கள் சாம்ராஜ்யம் இருந்தது இன்றும் முண்ணணியில் இருக்கின்றார்கள், பல்லாயிரம் கோடி புரளும் […]

ஈரானில் பிடிக்கபட்ட தமிழக மீணவர்கள் 21 பேர் மீட்பு

ஈரானில் பிடிக்கபட்ட தமிழக மீணவர்கள் 21 பேர் மீட்பு : செய்தி இம்மாதிரி செய்திகள் அடிக்கடி வரும், இவர்கள் வழிதாண்டி ஈரானுக்கு சென்றவர்கள் அல்ல, மாறாக அரபு நாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்க சென்று அங்கே வழிமாறி சிக்கி கொள்பவர்கள் இதில் சில நேரம் மரணம் கூட நடக்கும் இப்படி நாடு நாடாக செல்வார்களாம், ஆனால் குமரியில் துறைமுகம் கட்டினால் அப்பகுதியில் எல்லோரும் வாழலாம் எல்லோருக்கும் நல்லது என சொன்னால் குதிப்பார்கள் அது வாழ்வாதாரத்தை நசுக்கும் […]

சூரப்பா, நீர் சூப்பரப்பா

அண்ணா பல்கலைகழகத்தில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் தேர்வு கட்டுபாடு அலுவலர் உமாவும் அவர் கோஷ்டியும் நடத்திய ரூ.400 கோடி கூட்டல் கழித்தல் கணக்கு, பூதாகரமாக வெடித்துள்ளது. ஆம் மறு கூட்டல் ஊழல் 400 கோடியினை தொட்டுவிட்டதாம், இந்த ஊழலை வெளிகொண்டு வந்தவர் துணைவேந்தர் சூரப்பா என்பதை சொல்லி ஆக வேண்டும் சூரப்பா, நீர் சூப்பரப்பா இப்பொழுது மறுகூட்டல் ஊழல் 400 கோடியா இல்லை அதற்கு மேலுமா என ஊழல் பணத்திற்கு மறுகூட்டல் நடக்கின்றதாம். அண்ணா நாமம் வாழ்க…

என்னது பஞ்சாபிய சிங் எல்லாம் நாடாரா?

என்னது பஞ்சாபிய சிங் எல்லாம் நாடாரா? எங்கே தைரியம் இருந்தால், ம்ம் அது என்ன? ஆங் சத்திரிய நாடாரா இருந்தால் இதை பஞ்சாபில் மொழி பெயர்த்து பொற்கோவில் பக்கம் வைத்துவிடுங்கள் பார்க்கலாம் அடித்து அந்த அணையா அடுப்பில் போட்டுவிடுவார்கள் ஏன் சார், இந்த பஞ்சாப்தான் நாடார் ஏரியாவா? இந்த நியூயார்க், வாஷிங்டன் எல்லாம் நாடார் ஏரியா இல்லையா? சீக்கியர்களை அன்றே ஏன் கத்தியோடு உலாவ சொன்னார்கள் என இன்றுதான் புரிகின்றது, அந்த கத்திக்கு இப்பொழுதுதான் வேலை வரப்போகின்றது […]

தமிழகம் தேசிய நதியில் கலந்து இந்தியா முழுக்க ஜொலிக்கட்டும்

தமிழகத்திலும் தேச அபிமானிகள் முதல் சுதந்திர போராட்ட வீரர்கள் எல்லாம் உண்டு, ஆனால் இங்கே நேரு முதல் பலர் பிரபலம் வட இந்தியாவில் அப்படியா? காமராஜரை ஏற்றார்களா, ராஜாஜியினை ஏற்றார்களா என ஏகபட்ட கேள்விகள், அதாவது வடக்கத்தியர் தமிழரை புறக்கணிக்கின்றனர் என வாதம் வைக்கின்றார்கள் ஒரு விஷயம் புரிய மறுக்கின்றார்கள் தங்கள் மாநிலத்தை சேர்ந்தவர் விவேகானந்தரோ இல்லை வேறு அடையாளமோ இந்தியா முழுக்க அறியபடவும் அவர்கள் பெயர் நிலைக்கவும் பலர் அந்தந்த மாநிலத்தில் இருந்து உழைத்தனர் தமிழகத்தில் […]

நண்பர்களுக்கு ஒரு விளக்கம்

நண்பர்களுக்கு ஒரு விளக்கம் அந்த கவிதா என்பவர் கைது செய்யபட்டதை சிலர் எதிர்து கோஷமிட நாம் ஒரு பதிவினை இட்டோம் அது பல விஷமிகளால் அந்த கவிதா கலைஞர் சன்முகநாதனின் மகள் என கூடுதலாக வரிகள் சேர்க்கபட்டு எம் பெயரில் உலாவருகின்றது ரகுபதி என்பவரிடம் கேட்டதில் யாரோ சொன்னார்கள் என சொல்லிவிட்டு அதை நீக்கிவிட்டார் இப்பொழுது எங்கெல்லாமோ சுற்றி எம் வாட்சப்பிற்கே வந்திருக்கின்றது, அந்த வரி நாம் எழுதவில்லை அந்த கவிதாவின் தந்தை யார் என்றெல்லாம் நமக்கு […]

திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ சோதனை

திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ சோதனை செய்திருப்பது வரவேற்கதக்க விஷயம் அதிலும் சுங்க சோதனையினை தாண்டி சென்றவர்களிடம் கடத்தல் தங்கத்தை பிடித்திருப்பது சாகசம், அதாவது அந்த கறுப்பு அதிகாரிகள் கையும் களவுமாக பிடிபட்டிருக்கின்றார்கள் வெகுநாட்களாக எல்லோரும் சொல்லிவரும் விஷயம் இது, தமிழக விமான நிலையங்களிலே ஊழலும் வசூலும் கட்ட பஞ்சாயத்து போல பயணிகளிடம் இருந்து பணம் கறப்பதும் அன்றாட நிகழ்வுகள் அதாகபட்டது திருச்சியில் ஒரு விமான நிலையம் உண்டு, அதில் ஏகபட்ட சர்ச்சைகளும் உண்டு, இப்பொழுது ஏர் […]

மிஸ்டர் பாலா கார்டூனிஸ்ட்

மிஸ்டர் பாலா இந்த காகிதம் , பெயின்ட் போன்ற அதாவது கார்ட்டூன் வரைய நீவீர் பயன்படுத்தும் பொருள் எல்லாம் ரசாயாணம் மரபு அல்ல‌ பாறையில் பூக்களையும், கனிகளையும் பிழிந்து எடுக்கும் சாற்றில் படம் வரைவதுதான் மரபு அதனால் எங்காவது குகையில் கார்ட்டூன் வரையவும் இல்லை மான் தோல், ஆட்டு தோல், பனை ஓலையில் மயில் இறகால் இயற்கை வர்ணத்தால் கார்ட்டூன் வரையவும் இல்லை பாறையில் உளிகொண்டு செதுக்கவும் அதுதான் மரபு வழி புரிகின்றதா?

தமிழகத்து காஸ்ட்ரோ, சேலத்து லெனின் பழனிச்சாமி வாழ்க‌

அரசு பள்ளிகள் எல்லாம் சாகபோகும் முதியவர் போல பரிதாப கோலத்தில் காட்சி அளிக்கின்றன, சில வெள்ளையன் காலத்து, நாயக்க மன்னர் காலத்து கட்டடம் போல அழிந்து கிடக்கின்றன‌ சில அரசு பள்ளிகள் புற்றுநோயாளி போல இன்றோ நாளையோ என இடிந்துவிழும் நிலையில் இருக்கின்றன‌ ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கோ மாளிகை வீடுகள் இரண்டிற்கும் மேல் பல மாடிகளுடன் பளிச்சிடுகின்றன‌ தனியார் பள்ளியோ மன்னார்குடி கும்பலின் சொத்து மதிப்பு போல் பிரகாசமாய் ஜொலிக்கின்றன, சில செட்டிநாடு அரண்மனைகளுக்கே சவால் […]

இரண்டாம் கர்ம வீரர் பழனிச்சாமி வாழ்க…

இப்போது வந்த செய்திகளிலே கவனிக்கபட வேண்டிய செய்தி முதல்வர் பழனிச்சாமி இந்த பள்ளி ஆசிரியர்கள் உட்பட்ட அரசு ஊழியர் சம்பளம் பற்றி சொன்ன செய்தி நிச்சயம் கவனிக்கதக்க விஷயம் அது, அரசு கஜானாவின் பெரும் பகுதி அவர்கள் சம்பளத்திற்கே செல்கின்றது. டாஸ்மாக் எனும் துறையே அவர்களின் சம்பளத்திற்காக நடத்தபடுகின்றது எப்படி ஆயிற்று இந்நிலை? 1960 வரை “வக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை” என்ற நிலையே இருந்தது, அவ்வளவு சொற்ப சம்பளம் வாங்கிகொண்டிருந்தார்கள் அவர்களுக்கு வாழ்வு எங்கு வந்தது என்றால், […]