பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அங்கிள் சைமனின் வீடியோ ஒன்று வந்தது

அங்கிள் சைமனின் வீடியோ ஒன்று வந்தது, அதில் ஆங்கில வார்த்தைகள் எல்லாம் தமிழில் இருந்து சென்றது என கடும் அழிச்சாட்டியம் Speech என்பது பேச்சு என்பதில் இருந்து வந்ததாம் sudden என்பது உடன் என்பதில் இருந்து வந்ததாம் attack என்பது தாக்கு என்பதில் இருந்து வந்ததாம் இப்படி ஏக அழிச்சாட்டியம் , இன்னும் பல ஆங்கில வார்த்தைகள் இங்கிருந்து சென்றது என அங்கிள் கடும் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார் ஈழபோராட்டம், இன விடுதலை எல்லாம் முடிந்துவிட்டதால் அன்னார் இப்பொழுது […]

புலிகளின் பொய்முகங்களை கிழித்துகொண்டே இருப்போம்

இந்த காத்தன்குடி கொலைகளை எழுதினாலும் எழுதினோம் ஈழத்திலிருந்து சில கண்டன குரல்கள் முஸ்லீம்கள் துரோகிகள், பிரபாகரன் குலசாமி இந்திய படை கற்பழிப்புபடை என அதே புலம்பல் அவர்களுக்கு நாம் சொன்னது ஒன்றுதான் ஒன்றும் ஆம் வீரப்போர் புரிந்தோம், பெண்கள் இடுப்பில் குண்டு கட்டி மாவீரம் காட்டினோம் வீழ்ந்தோம் வீரலாறு பாடிகொண்டே இருங்கள் அப்படியே இந்தியா கெடுத்தது கலைஞர் கெடுத்தார் என சத்தம் போடாமல் இருங்கள் மாறாக நாங்கள் போராடினோம் இந்தியா கெடுத்தது என சொல்லாமல் இருங்கள் உங்கள் […]

ஊழலுக்கு தண்டனை கிடைத்ததோ இல்லையோ ஊழலின் வடிவமாவது வெளிவரும்

இந்த சிலைதங்கம் கொள்ளையடிக்கபட்ட மோசடி வழக்கில் கவிதா என்பவரை கைது செய்தபின் பல வகையான குரல்கள் எல்லாம் வருகின்றன இது ஆச்சரியமானது இவர்கள் என்ன சொல்லவருகின்றார்கள் என்றால் கவிதா குற்றமற்றவர், இது மோசடி வழக்கு அவர் மீது குற்றம் சாட்டபட்டிருக்கின்றது, அவர் நிரபராதியா இல்லையா என முடிவு செய்யவேண்டியது நீதிமன்றம் இவர்கள் அல்ல‌ ஆளாளுக்கு அவர் அப்பாவி என்கின்றார்கள், சில பத்திரிகைகள் வரிந்து கட்டி வருகின்றன‌ இதுவரை மூச் காட்டாமல் இருந்த வீரமணி திடீரென குதித்து இது […]

விஜய்சேதுபதியின் திடீர் சமுதாய அக்கரை

இந்த விஜய்சேதுபதி என்பவர் திடீரென சமுதாயம் மேல் கவலைபட்ட நபராக என்னவெல்லாமோ பேசிகொண்டிருந்தார், வழக்கமாக நடிகர்களுக்கு வரும் அரசியல் போதை அவருக்கும் வந்திருக்கலாம் என உலகம் நினைத்துகொண்டது ஆனால் நக்சல்களுக்கும் தேசவிரோத சக்திகளுக்கும் அவர் உதவினார் என வரும் செய்திகள் ஆபத்தானவை   அவரும் நான் உதவினேன், ஆனால் யாருக்கு உதவினேன் என்பது என் சிக்கல் இல்லை என்பது போல மழுப்பி இருக்கின்றார் இது சாதாரண விஷயம் அல்ல‌ தமிழகத்தில் தேசவிரோத சக்திகள் எப்படி எல்லாம் வசூலிக்கின்றன […]

லஞ்சம் கொடுத்தால் கூடுதல் மதிப்பெண், அண்ணா பல்கலைகழத்தில் ஊழல்

லஞ்சம் கொடுத்தால் கூடுதல் மதிப்பெண், அண்ணா பல்கலைகழத்தில் ஊழல் : செய்தி அங்கு பணியாற்ற அமர்த்தபடும் ஆசிரியர்கள் நியமணத்தில் ஊழல், துணைவேந்தர் விவகாரத்திலும் ஊழல் இப்பொழுது மதிப்பெண் பெறவும் ஊழலாம் பொறியியல் கல்லூரிகளின் தாயாக கருதபடும் அண்ணா பல்கலை கழகத்தின் நிலை இது, இங்கு பின் படிப்பும் அதன் தரமும் எப்படி இருக்கும்? இந்த “அண்ணா” பெயரில் தொடங்கும் எல்லாமும் ஊழலாகவே இருக்கின்றது, அது பஸ்நிலையமோ , பொது கட்டிடமோ இல்லை “அண்ணா” பெயர் சொல்லும் கட்சியோ […]

எந்த நீதிமன்றத்திலாவது நீ எந்த சாதி? எந்த மதம் என கேட்பார்களா?

எந்த நீதிமன்றத்திலாவது நீ எந்த சாதி? எந்த மதம் என கேட்பார்களா? சாதி பற்றி கேட்டால் நீதிபதியே சாதி வன்கொடுமை சட்டபடி பதவி இழக்கமாட்டாரா? நீதிபதியினையும் நாம் தமிழர் உறுப்பினராகவே அறிவற்றவர் என கற்பனை செய்துவிட்டார்கள் தும்பிகள் ( நல்ல வேளையாக நீதிபதி ஆமை கறி சாப்பிட்டீரா என கேட்கவில்லை..) இந்த காத்தன்குடி இஸ்லாமிய படுகொலைகளை எழுதியவுடன எராளமான இஸ்லாமிய நண்பர்கள் இன்று நட்பு பட்டியலுக்கு வந்துவிட்டார்கள் நீர் உண்மையினை எழுதுகின்றீர் என வாழ்த்தவும் செய்கின்றார்கள் நாளை […]

மாபெரும் இயக்கத்தை முக ஸ்டாலின் நாசமாக்குகின்றார்

என்னது? லட்சகணக்கான திமுக தொண்டர்களின் உழைப்பை வீணடித்தால் நடவடிக்கை எடுக்கபடுமா? அப்படியானால் முதல் நடவடிக்கை இவர் மேலும் மூன்றாம் கலைஞர் மேலும்தான் எடுக்கபட வேண்டும்.. அண்ணாவும் கலைஞரும் கட்டிகாத்த மாபெரும் இயக்கத்தை முக ஸ்டாலின் நாசமாக்குகின்றார் என்பதை விடவா திமுகவிற்கு இன்னொரு அவபெயர் வந்துவிட போகின்றது?? ஏதோ திமுகவினருக்காகவும் அவர்கள் கட்சிக்காவுமே நாம் எழுதுவது போலவும், அவர்கள் இல்லாவிட்டால் இங்கு எதுவுமே எமக்கு இல்லாதது போலவும் சில பதர்கள் தொடங்கிவிட்டன‌ கொஞ்சம் கலைஞர் என எழுதிவிட்டால் நாமும் […]

இலங்கையில் இஸ்லாமியர் நிலை என்ன?

இலங்கை தமிழர்கள் பிரச்சினை என எடுத்துகொண்டால் ஈழதமிழர், மலையக தமிழர், இந்த தமிழ்பேசும் இஸ்லாமியர் என மூவரும் கலந்ததே வருவார்கள், தீர்வு இவர்களை உள்ளடக்கியே கொடுக்கபட வேண்டும் ஆனால் புலிகள் ஈழதமிழருக்கு தனிஈழம் என்ற நிலைபாட்டில் இருந்தனரே தவிர மலையக தமிழர், தமிழ்பேசும் இஸ்லாமியர் எல்லாம் அவர்கள் கணக்கிலே வரவில்லை, ஏன் என்றால் ஈழபோராட்டம் ஈழதமிழனுக்கானது எனும் குறுகிய புத்தி அது இந்தியா இவர்கள் கலந்த ஈழ‌ சிக்கலுக்கு முடிவினை கொடுக்க விரும்பியது, புலிகள் விரும்பவில்லை. முதல் […]

பிரியாணி கடை தகறாறு

பிரியாணி கடை தகறாறு சாதாரண விஷயம் , இதற்கெல்லாம் முக ஸ்டாலின் சென்றிருப்பது நிச்சயம் சரியல்ல‌ இது அவருக்கு பிரியாணி கடையில் நற்பெயரை பெற்று தரலாமே தவிர, இதனால் கட்சி ரீதியாக அவர் பின்னாளில் நெருக்கடியினை சந்திக்கலாம் திமுக என்பது கோடான கோடி தொண்டர்கள் நிரம்பியது, எல்லோரும் அண்ணாவழி என சொல்லமுடியாது, அடவாடி பார்ட்டிகள் ஏராளம் இனி உட்கட்சி தகறாறிலே பிரியாணி கடையினை உடைத்து செயல் தலைவர் வரட்டும் என திமுகவினர் காத்திருப்பார்கள் இந்த சிக்கலுக்கு ஸ்டாலின் […]

பொன். மாணிக்கவேல் மீது நம்பிக்கை இல்லை : தமிழக அரசு

பொன். மாணிக்கவேல் மீது நம்பிக்கை இல்லை : தமிழக அரசு இந்த கவிதா எனும் அதிகாரி கைதானதும் இனி தங்களையும் தங்களுக்கு வேண்டியவர்களையும் பொன்மாணிக்கவேல் காப்பாற்றுவார் எனும் நம்பிக்கை அரசுக்கு இல்லாமல் போயிற்று விட்டால் கைதுகள் தொடரும் என மாற்றிவிட்டார்கள் விஷயத்தை முறையாக விசாரித்தால் இந்தியாவிலே மாபெரும் மோசடியாக இந்த சிலை கடத்தல் அறநிலையதுறை ஊழல்கள் இருக்கும் போல.. அதிக சம்பளம் கொடுத்தும் சில அரசு ஊழியர்கள் சரியாக வேலை செய்வதில்லை : எடப்பாடி பழனிச்சாமி ஏதோ […]