பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாம் தமிழரை விட மோசமான மெண்டல்கள் திமுகவிலும் இருக்கின்றார்கள்

நாம் தமிழரை விட மோசமான மெண்டல்கள் திமுகவிலும் இருக்கின்றார்கள் வெங்கய்ய நாயுடுவிற்கு இங்கென்ன வேலை? ஜெயாவின் கடைசி கால மர்மம் போல இங்கும் ஏதோ நடக்கின்றது என்பதெல்லாம் யாரும் அறியாததல்ல‌ கலைஞரை சந்திக்க நாள்தோறும் காவேரிக்கு அணிவகுப்பு நடப்பதும், பல அதே அப்பல்லோ காட்சிகள் நடப்பதும் யாருக்கு சந்தேகத்தை கொடுக்காது? இதற்கு முன்னும் கலைஞர் பலமுறை மருத்துவமனை சென்றார், ராமசந்திரா முதல் பல இடங்களில் சிகிச்சை பெற்றார் ஏன் இதே காவேரியில் கூட இருந்தார் அப்பொழுதெல்லாம் மொத்தமாக […]

ரஜினியோடு என்னை ஒப்பிடுவது நியாயமன்று – கமல் ஹாசன் பேட்டி

ரஜினியோடு என்னை ஒப்பிடுவது நியாயமன்று, நான் சந்தர்ப்பவாதி அல்ல – கமல் ஹாசன் பேட்டி அதானே , ஒரு குழப்பவாதியினை சந்தர்ப்பவாதியோடு ஒப்பிட்டால் அவனுக்கு கோபம் வராதா? அது என்ன நியாயம்? கமல் மாபெரும் குழப்பவாதி என சொல்லுங்கள் அவருக்கு கோபமே வராது. கட்சியில் போட்டி என்பதற்காக ஒருமுறை ஈவிகே சம்பத் எனும் கட்சியின் புரவலர் மற்றும் தலைவரையே அடித்து விரட்டிய கட்சி அது அதுவும் சும்மாவா அடித்தார்கள்? “உனக்கு பரம்பரை சொத்து இருக்கின்றது, எங்களுக்கு பிழைக்க […]

சென்னையில் பிரியாணிக்காக அடிதடி

https://youtu.be/3QZhErNMbXQ   வடநாட்டில் இருந்து வந்த விஷயங்களில் தமிழரின் அமோக வரவேற்ற விஷயம் இரண்டு ஒன்று பிரியாணி இன்னொன்று தலைவி குஷ்பு. இதில் குஷ்பு பற்றி பின்னர் பார்க்கலாம். இப்போதைய செய்தி பிரியாணி அது முன்னரே வந்தாலும் அரசியல் விஷயங்களில் அடிபட்டது எப்பொழுது என்றால், திக திமுக காலங்களில் என்னதான் திராவிடம், தென்னகம் , சுய மரியாதை, சுய உணவு என சொல்லிகொண்டாலும் வடக்கத்திய பிரியாணிக்கு அவர்களும் கட்டுபட்டுத்தான் கிடந்தார்கள் கட்சிக்கு வசூல் செய்வதும் அதில் தவறாமல் […]

அதிர்ச்சி தாங்காமல் திமுகவினர் 21 பேர் எப்பொழுது செத்தார்கள்?

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவுற்றிருக்கிறார் என்ற அதிர்ச்சி தாங்காமல் திமுகவினர் 21 பேர் இறந்துள்ளார்கள் என்ற செய்தியறிந்து மன அழுத்தத்தில் உறைந்து போயிருக்கிறேன் : முக ஸ்டாலின் 21 பேர் எப்பொழுது செத்தார்கள்? எல்லா கணக்கும் கலைஞர் வகையிலா வருகின்றது? வரட்டும் கலைஞர் மவுனமாகி கிட்டதட்ட 2 ஆண்டுகள் ஆகின்றன, அவருக்கு அப்பொழுதே முடியாமல் போய்விட்டது என்பது யாருக்கு தெரியாது? இருவருடம் கழித்து, அந்த முதிர்ந்த கலைஞருக்காக செத்தவர்களுக்கு பரிதாபபடுவதை விட என்ன செய்ய முடியும்?? […]

பறையர் இனத்திற்கும் அருந்ததி சாதிக்கும் காதல் திருமண மோதலாம்

விழுப்புரம் அருகே அரும்பட்டு கிராமத்தில் பறையர் இனத்திற்கும் அருந்ததி சாதிக்கும் காதல் திருமண மோதலாம் இந்த தலித் காவலர்களான திருமா போன்றோர், அம்பேத்கரின் மறுபிறப்ப்பு என சிலரை நம்ப வைக்கும் ரஞ்சித் போன்றவர்களை எல்லாம் இப்பொழுது காணவே முடியாது இரண்டுமே ஒடுக்கபட்டதாக சொல்லும் சாதி, இதில் எது மிக தாழ்த்தபட்டது என்பதில் வெட்டி கொண்டிருக்கின்றார்கள் இந்த திராவிட சிங்கங்கள், பெரியாரிஸ்டுகள், வீரமணி கும்பல் எல்லாம் இதை கண்டுகொள்ளாது இதுவே பிராமணனுக்கும் இன்னொரு சாதிக்குமான காதல் கதை என்றால் […]

விகடனின் கழுகார் முன்னை போல இல்லை

நண்பர் Anthanan Shanmugam அவர்கள் ஒரு பதிவில் சொல்லி இருந்தார், விகடனின் கழுகார் முன்னை போல இல்லை, சாரமற்ற உப்பாகிவிட்டார் என சொல்லியிருந்தார் உண்மை, மகா உண்மை, ஏனென்றால் இப்படித்தான் பத்திரிகை உலகம் 1940களுக்கு முன் வேறு வகையறாக்களிடம் இருந்தது, அவர்கள் சொன்னதுதான் செய்தி, அவர்கள் உருவாக்குவதுதான் பிம்பம் பெரியாரும், அண்ணாவும் அதை நொறுக்கி எழுதினர். கலைஞர் அதில் அணல் பறத்தினார் தினதந்தி போன்றவைகள் எழும்பின, இன்னும் ஏராளமான பத்திரிகைகள் வந்தன‌ பெரியார் தொடங்கி வைத்த கணல் பல பத்திரிகைகளில் […]

சுதந்திரதின உரைக்கு ஆலோசனை தெரிவியுங்கள் : பிரதமர் மோடி

சுதந்திரதின உரைக்கு ஆலோசனை தெரிவியுங்கள் – பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் சொல்லட்டுமா? ஆள தெரியாமல் ஆண்டதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, சுதந்திரநாளில் மக்களுக்கு பாஜக அரசிடம் இருந்து சுதந்திரம் கொடுத்துவிடுவதாக அறிவித்து விடுங்கள் எப்படி எல்லாம் இந்தியாவிற்கு டிமிக்கி கொடுப்பது என இங்கிலாந்து கடற்கரையில் மல்லாக்க படுத்து சிந்திக்கும் மல்லையாவிற்கு ஒரு யோசனை கிடைத்துவிட்டது லண்டன் கோர்ட்டில் “அய்யன்மீர் நான் இந்தியா சென்றால் சிறையில் அடைப்பார்கள், ஆனால் அங்குள்ள சிறை காற்று புகாத, வெளிச்சம் இல்லா சிறை […]

பழனிச்சாமி வீட்டில் அத்துமீறி நுழைந்த வாலிபர்கள்

பழனிச்சாமி வீட்டில் அத்துமீறி நுழைந்த வாலிபர்கள் என ஒரு பரபரப்பு ஏற்பட்டது விஷயம் என்னவென்றால் அவர்கள் சொல்வது இதுதான், அந்த வாலிபர்கள் 4 பேரும் காரில் ஏறி காவேரி மருத்துவமனை செல்ல முயன்றார்களாம், வழி தெரியவில்லையாம் இந்நேரம் பழனிச்சாமி காவேரிக்கு செல்வார் எனும் செய்தி கிட்டியிருக்கின்றது, முதலமைச்சர் கார் பின்னால் சென்றால் காவேரியினை அடைந்துவிடலாம் என பின் சென்றிருக்கின்றார்கள் ஆனால் முதல்வர் காவேரியிலிருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்திருக்கின்றார், ஆனால் இவர்களோ அவர் மருத்துவமனைக்கு செல்கின்றார் என அவர் வீட்டிற்கு […]

சென்னை விமான நிலையம் விரிவாக்க படுகின்றது

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை வழங்கும் சட்ட மசோதா நிறைவேறியது சில வருடங்களுக்கு முன் இச்சட்டம் வந்திருந்தால் காளிமுத்து மகளை காப்பாற்றி இருக்கலாம், அந்த லவுடு ஸ்பீக்கர் இம்சையினையும் தூக்கில் போட்டிருக்கலாம் அந்த ஆளு தலையில கல்ல தூக்கி போட்டாலும் சாகமாட்டார் போலிருக்கின்றது இந்த தும்பிகளும் நேரம்பார்த்து நம்மை இழுத்துவிடுது, இன்னொரு “முன் ஜாமீன்” வாங்கிகொள்வது நமக்கு நல்லது…. சென்னை விமான நிலையம் விரிவாக்க படுகின்றது, தொடக்க விழாவில் கலந்து கொள்ள பிரதமருக்கு அழைப்பு எதற்கு […]

இந்திய குடியுரிமை கொண்டவர்கள்

அசாம் எல்லைபுற மாகாணம், வங்க தேசம் பர்மா போன்ற நாடுகளில் இருந்து மக்கள் சட்டவிரோதமாக வந்து தங்க வசதியான இடம் இப்பிரச்சினை நெடுநாளாக நடந்தது, கலவரங்கள் கூட நடந்தன‌ இப்பொழுது சிக்கலை தீர்க்கும் விதமாக மக்களை அடையாளபடுத்தும் பொருட்டு பதிவு செய்ய சொல்லிவிட்டது அரசு பதிவென்றால் இந்திய குடியுரிமை கொண்டவர்கள்தானே பதிய முடியும், அப்படி கிட்டதட்ட 40 லட்சம் பேர் பதியமுடியவில்லை அவர்கள் இந்தியர் அல்ல என்பது முடிவாயிற்று, விஷயம் பாராளுமன்றம் வரை எதிரொலிக்கின்றது உரிய ஆவணம் […]