பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மோடி அரசில் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணி ராஜினாமா

\ அமெரிக்காவிலிருந்து வந்து மோடி அரசில் பொருளாதார ஆலோசகராக அமர்ந்த‌ அர்விந்த் சுப்பிரமணி தன் பதவியினை ராஜினாமா செய்துவிட்டு அமெரிக்காவிற்கே ஓடியிருக்கின்றார் அவர் ராஜினாமா செய்தது, பறந்தது எல்லாம் சாதரண காலங்கள் என்றால் யாருக்கும் சந்தேகம் வராது ஆனால் டிரம்ப் அந்நிய நாட்டு பொருட்களுக்கு வரிவிதித்து வம்பிழுக்கும் காலங்களில் அவர் சென்றிருப்பதுதான் சந்தேகம் இந்தியாவும் அவர் கிளம்பிய பின் அமெரிக்க இறக்குமதிக்கு வரியினை உயர்த்தி பதிலடி கொடுத்திருக்கின்றது ஆக என்ன நடந்திருக்கலாம்? அமெரிக்க பொருட்களுக்கு வரிவிதிக்க கூடாது […]

ஶ்ரீரங்கத்தில் ஸ்டாலின் சுக்ர ப்ரீத்தி யாகம்

சுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிறார் முக.ஸடாலின் : செய்தி “ஸ்ரீரங்கநாதனையும்,தில்லைநடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ???” என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் செத்துவிட்டது என்பதற்கு இது பெரும் அடையாளம், நாத்திகத்தின் ஆயுள் அவ்வளவே கலைஞருக்கும் கடவுள் நம்பிக்கை இருந்தது ஆனால் சமத்தாக மறைத்தார், திருவாரூர் கோவிலின் மேல் அவருக்கு அவ்வளவு அபிமானம் இருந்தது வேட்பாளர் பட்டியல் தயாரானதும் […]

வீரப்பன் : ஒரு நினவாய்வு

வீரப்பனுக்கு விஷம் வைத்து விஜயகுமார் கொன்றார் என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள் உண்மையில் வீரப்பனை பிடிக்கும் பணியில் தமிழக போலிஸ் சலிப்படைந்து கைவிடும் நிலைக்கு வந்தது, வீரப்பனும் அமைதியாக இருந்திருந்தால் சிக்கலே இல்லை நம்புகின்றீர்களோ இல்லையோ 1986க்கு பின்னரான வீரப்பன் எப்படி இருப்பான் என்றே பின்னாளில் யாருக்கும் தெரியாது, அவனும் அப்படியே மலைவாழ் சாதியாகவோ இல்லை விவசாயியாகவோ இருந்திருக்கலாம், கண்டுபிடிக்க வாய்ப்பே இல்லா நிலை அவ்வளவு ஏன்? கூலி தொழிலாளியாக வெளியூர் சென்றாலும் அவனை கண்டுபிடித்திருக்க முடியாது, அப்படி […]

காஷ்மீர் குடியரசு தலைவர் ஆட்சிக்கு சென்றவுடன் அதிரடிகள்

காஷ்மீர் குடியரசு தலைவர் ஆட்சிக்கு சென்றவுடன் அதிரடிகள் ஆரம்பிக்கின்றன‌ யாசின் மாலிக் எனும் பிரிவினைவாதியினை தூக்கி உள்ளே வைத்தாயிற்று யாசின் மாலிக் யாரென்றால் அங்கிள் சைமனின் உடன்பிறவா காஷ்மீரிய சகோதரர் என அங்கிளால் முன்பு சென்னையில் அழைக்கபட்டவர் சென்னைக்கு யாசினை அழைத்து பெரும் சீன் எல்லாம் போட்டு அங்கிள் அழிச்சாட்டியம் செய்த காலங்கள் உண்டு , ஜெயலலிதா ரசித்துகொண்டிருந்தார் ஆனால் இப்போது காலங்கள் மாறிவிட்டன‌ காஷ்மீரில் யாசினை தூக்கிவிட்டார்கள் என்றால் தமிழகத்தில் இனி அங்கிள் சைமனுக்கு எப்பொழுதும் […]

திமுக நேர்மையான கட்சி என்பதால் பலருக்கு பிடிக்கவில்லை : முக ஸ்டாலின்

திமுக நேர்மையான கட்சி என்பதால் பலருக்கு பிடிக்கவில்லை : முக ஸ்டாலின் திமுக பலருக்கு பிடிக்க காரணமே அது நேர்மையினை புதைத்துவிட்டு தந்திரம்,சாமார்த்தியம் போன்ற சாகசங்களும் அதன் போர்குணமும் நேர்மையானவர்களை தமிழகத்திற்கு பிடிக்கும் என்றால் காமராஜர் தோற்றிருப்பாரா? திமுக ஆட்சியினை பிடித்திருக்குமா? ஸ்டாலின் திமுக நேர்மையான கட்சி என சொல்வது, கலைஞர் முன்பு “ஊழலுக்கு நான் நெருப்பு ” என்பதை அப்படியே நினைவுபடுத்துகின்றது   நாட்டிற்கு சாலை மகா அவசியம், ஆனால் சேலத்திற்கு இருக்கும் சாலையினை அகலபடுத்துதான் […]

தமிழக யோகா….

முன்னொரு காலத்தில் தமிழகத்தில் அனுதினமும் யோகா நடந்துகொண்டிருந்தது அது ஒரு யோகாசன காலம் தமிழக “யோககலை ஞானி” பன்னீர்செல்வத்தை அழைக்காமல் டோராடூனில் என்ன யோகா விழா கொண்டாடுகின்றார்களோ? தமிழக அமைச்சரவையினையே “யோகா பள்ளி”யாக வைத்திருந்த ஜெயலலிதாவுக்குமா டோராடூனில் ஒரு அஞ்சலி இல்லை? தமிழன் என்றாலே வடக்கத்தியர்களுக்கு இளக்காரமாக போய்விட்டது..

நாட்டிற்கு எவ்வளவு அவசியம்?

சீனாவின் அதிநவீன ராணுவத்தினை நேரில் கண்டு உற்சாகமூட்டினார் அதிபர் ஜிபெங், சர்ச்சைகுரிய தீவில் தைரியமாக இறங்கியது சீன விமானங்கள் பிரான்ஸ் அதிபர் மேக்ரன் தலமையில் பெரும் மாற்றத்திற்கு தயாராகின்றது பிரான்ஸ் எர்டோகன் தலமையில் புதிய எழுச்சி காண்கின்றது துருக்கி, கத்தார் பிரச்சினையில் எர்டோகன் மத்தியஸ்தம் இஸ்ரேலை அடிக்கடி சிக்க வைக்கும் ஐ.நா மனித உரிமை அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுகின்றது இனி பொறுப்பதில்லை, அமெரிக்கா திருந்தாவிட்டால் ஈரான் அணுஆயுதங்கள் செய்வதை தடுக்க முடியாது அடுத்தமாதம் வடகொரிய அதிபரை அழைக்கின்றது […]

ஏர் இந்தியாவில் பறந்து ஏர் பிடிக்கும் விவசாயிகளுக்கு உழைக்கும் ஒரே பிரதமர் மோடி

ஏர் இந்தியா விமானத்தில் பறந்துகொண்டே ஏர் பிடிக்கும் விவசாயிகளுக்கு உழைக்கும் ஒரே பிரதமர் இவர்தான் பூச்சிமருத்து விவகாரத்தால் இந்திய அரிசி முதல் காய்கறி வரை ஏற்றுமதி பெரும் சரிவினை கண்டிருக்கின்றது அது பற்றி எல்லாம் சம்பந்தபட்ட நாட்டிடமோ இல்லை விவசாயிகளுக்கு ஆலோசனையோ சொன்னதே இல்லை ஆனால் பேச்சுமட்டும் அள்ளிவிடுகின்றார் பாராளுமன்றத்திற்கே சரியாக போகாத பிரதமர் எங்கே இருந்து விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவாரோ தெரியவில்லை கார்பரேட் கம்பெனிகளிடம் விவசாய நிலங்களை விற்றுவிடுங்கள், இருமடங்கு பணத்திற்கு நான் பொறுப்பு என […]

அறியாமையால் தவறு செய்துட்டேன் : சீமான் மைண்ட் வாய்ஸ்

என்னமோ சொன்னீங்களே, தமிழ்நாட்டை தமிழன் ஆண்டா சரியாயிரும்னு, இப்போ பழனிச்சாமி தமிழந்தான் ஒரு வார்த்தை பேசமுடியுதா? ஓட அடிக்கிறாங்க‌ ஆமாங்கையா, இத நான் எதிர்பார்க்கல அறியாமையால் தவறு செய்துட்டேன் நமக்கெல்லாம் கலைஞர்தான்யா சரி, எவ்வளவு பேசினோம் மனுஷன் கொஞ்சமாவது கண்டுகிட்டாரா? சந்தடி சாக்கில நீ ஆமைகறின்னு அள்ளிவிட்டதுல கூட அவரு சிரிக்கலியே.. ஆமாங்கய்யா இப்போதான் அவர் அருமை புரியுது, என்ன செய்யலாம்? உனக்கு சொல்லியா தரணும்? “நாம் தமிழர்” ஆதித்தனனாரே தன் கட்சியினை திமுகவில் சேர்த்தது மாதிரி […]

நான் ஜெயலலிதா கொள்ளை அடித்ததாக சொல்லவில்லை : திண்டுக்கல் சீனிவாசன்

சரிதான், இனி காமராஜருக்கு பின் பொற்கால ஆட்சி கொடுத்தது பழனிச்சாமி என வரலாறு எழுதிவிடும் போல.. எதிரிகள் சுதாரிக்க வாய்ப்பே இல்லாமல் அடிப்பது என்பது இதுதான், போட்டு அடிக்கின்றார்கள் எதிரிகளுக்கு வாய்ப்பு இல்லை என்பதை விட, இப்போதைக்கு எதிரிகளே இல்லை என்பதுதான் பழனிச்சாமியின் நல்ல நேரம் நான் ஜெயலலிதா கொள்ளை அடித்ததாக சொல்லவில்லை, அவர் ஆட்சியில் சசிகலா கொள்ளையடித்தார் தினகரன் அந்த பணத்தை வைத்துத்தான் 18 எம்.எல்.ஏக்களை வாங்கினார் என பொருள்பட பேசினேன் : திண்டுக்கல் சீனிவாசன் […]