பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பொய்களை பரப்பி ஆட்சியை பிடித்தவர் மோடி : சிவசேனா

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய்களை பரப்பி ஆட்சியை பிடித்தவர் மோடி – சிவசேனா குற்றச்சாட்டு சிவசேனா பாஜகவின் நெருங்கிய கூட்டாளி, அது அப்ரூபர் ஆவதால் மோடி பொய் பரப்பினார் என்பது நிச்சயம் உண்மையாக இருக்க கூடும் சிவசேனைக்கே மோடி வெறுத்துவிட்டார் என்றால் அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை இதுபற்றி தமிழிசை இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை, சிவசேனைக்கு பதிலடியாக கடந்தமுறை பொய் சொல்லி ஆட்சியினை நாங்கள் பிடித்திருக்கலாம் ஆனால் இம்முறை உண்மையினை சொல்லி ஆட்சியினை பிடித்து காட்டுவோம் என […]

செங்கல்பட்டு அருகே பன்னாட்டு விமான நிலையம்

செங்கல்பட்டு அருகே பன்னாட்டு விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முயற்சி : செய்தி இதுமட்டும் நடந்துவிட்டால் பழனிச்சாமி அரசின் மிகபெரிய சாதனையாக கருதபடும் சென்னை விமான நிலையம் விரிவுபடுத்தபட்டே தீரவேண்டும் ஆனால் செய்யமுடியவில்லை. அச்சமயத்தில் அதனை உள்நாட்டு விமான நிலையமாக மாற்றி நகருக்கு வெளியே நவீன பன்னாட்டு விமான நிலையம் அமைக்கபட்டிருக்க வேண்டும் ஆனால் கலைஞரோ, ராமசந்திரனோ, ஜெயாவோ அதுபற்றி யோசிக்கவில்லை, யோசித்தாலும் நில கையகபடுத்துதல் வாக்கு வங்கி இது போக மத்திய அரசின் கட்டுபாட்டில் […]

காவிரி பிரச்சினையில் சாதித்தது தி.மு.க.வா? அல்லது அ.தி.மு.க.வா?

காவிரி பிரச்சினையில் சாதித்தது தி.மு.க.வா? அல்லது அ.தி.மு.க.வா? என்று ஒரே மேடையில் விவாதிக்க தயாரா : துரைமுருகன் சவால் உண்மையில் காவேரியில் சாதித்தது கன்னடம், கிட்டதட்ட 400 டிஎம்சி தமிழக நீரை 160 டிஎம்சியாக தந்திரமாக சுருக்கி அதையும் தராமல் இழுத்தடித்து மகத்தான வெற்றியினை பெற்றிருக்கின்றது இதில் தமிழகத்தின் அதிமுக, திமுக இரண்டிற்குமே தோல்விதான், படு தோல்வி இவர்களால் கன்னடன் அளவிற்கு டெல்லியில் லாபி செய்ய முடியவுமில்லை, அந்த தோல்வியினை தமிழகத்தில் ஒப்புகொள்ள தைரியமுமில்லை. உண்மையில் காவேரியில் […]

இந்தியாவினை தீண்டிய‌ ராகு காலம், ராகுல் காந்தியால் தீரட்டும்

பெரும் பாரம்பரிய குடும்பத்து வாரிசு, இன்றைய காங்கிரசின் உச்ச தலைவர், இளம் தலைவர் காங்கிரஸ் கட்சி பெரும் பாரம்பரியம் கொண்டது, கடந்த தேர்தலில் அதற்கு பின்னடைவு என்றாலும் எப்பொழுது வேண்டுமானாலும் சிலிர்த்து எழும் ஆற்றல் கொண்ட கட்சி அது. இந்தியா என்பது யாராலும் அசைக்கமுடியா நாடு , என்றும் நிலைத்து நிற்கும் நாடு அதன் எதிரிகள் வெளியிலிருந்து வந்தால் இத்தேசம் அட்டகாசமாய் எதிர்கொள்ளும் ஆனால் மதவாதம் இன்னபிற கரையான்கள் உள்ளிருந்து அரிக்கும் ஆபத்து உண்டு. மதம் சாயம் […]

இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது : ஜெட்லி

“இந்த அண்டார்டிக்காவில் பெட்ரோலும் இன்னும் சில கனிமமும் இருப்பதாக செய்தி வந்ததே, ஏதாவது செய்ய முடியுமா? அட அங்க போக யார்கிட்ட விசா வாங்கணும்னு தெரியல அம்பானி, நான் வேணும்னா இந்த பெரு சிலி பக்கம் போயிட்டு அப்படியே அண்டார்டிக்கா போயிட்டு வரட்டுமா?” இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது : ஜெட்லி அதாவது பாஜக அரசியலை விட்டு ஒதுங்க போகின்றது, அல்லது ஓடபோகின்றது என்பது அன்னாருக்கு தெரிந்தே விட்டது சூசகமாக கருத்து தெரிவிப்பது என்பது இதுதான்   […]

நகரங்கள் பெயர் மாற்றம்….

இந்த பழனிச்சாமி அரசு விமர்சனங்களை தாண்டி பல விஷயங்களை செய்ய தொடங்கிவிட்டது அதாகபட்டது வெள்ளையன் தன் வாயில் நுழையாத தமிழக நகரங்களுக்கு அவனுக்கு வாயில் வந்த பெயரினை வைத்துவிட்டான் அப்படித்தான் தூத்துகுரின், டிரிச்சி, தஞ்சூர், டின்னவேலி என பல பெயர்கள் மாறி அவை நிலைத்தும் விட்டன‌ இதுவரை எந்த அரசும் அதுபற்றி யோசிக்கவில்லை, கலைஞர் அரசும் மெட்ராசை சென்னை ஆக்கியதோடு சரி இப்பொழுது இனி தூத்துகுடி, தஞ்சாவூர் என பெயர்கள் மாற்றபடும் என பழனிச்சாமி அரசு தெரிவித்துள்ளது […]

வாஞ்சியின் எதிர்ப்பு வெள்ளையன் எதிர்ப்பல்ல

வாஞ்சிநாதன் ஆஷ்துரையினை கொல்ல பல காரணம் சொல்லபட்டாலும், அவன் கைப்பட எழுதிய காரணம் “ஜார்ஜ் மன்னரின் கைகூலியினை கொல்வோம், அதுவும் பசுமாட்டு இறைச்சியினை உண்ணும் பஞ்சன் ஜார்ஜ் மன்னரை இந்திய அரசராக ஏற்க மாட்டோம், அவனை விரட்டுவொம்” என்பதாக இருக்கின்றது ஆக வாஞ்சியின் எதிர்ப்பு வெள்ளையன் எதிர்ப்பல்ல, மாறாக அவன் மாட்டுகறி உண்பதுதான் அவரின் பிரச்சினையாக இருந்திருக்கின்றது என்பது இன்னொரு கோணம் இன்று மாட்டுகறிக்காக வரிந்து கட்டுபவர்கள், அன்றே மாட்டுகறி உண்ணும் மிலேச்சன் என பிரிட்டிஷ் மன்னரை […]

இன்று வாஞ்சிநாதன் நினைவுநாள்

தமிழகத்தில் எந்த மாவட்டத்திற்கும் இல்லா தனி சிறப்புகள் நெல்லைக்கு உண்டு, நாயக்கமன்னர்களுக்கே வரிகொடுக்காமல் போராடிய பாண்டியமன்னரின் வாரிசுகள் உண்டு, இறுதிவரை அவர்கள் நிலைத்ததும் உண்டு. ஆர்காடு நவாபிற்கே வரிசெலுத்தாமல் பின்னாளில் ஆங்கிலேயரிடம் போராடிய பூலித்தேவன் ஆகட்டும், எமது உரிமைகளில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை என சீறிய கட்டபொம்மன் என ஒரு வரிசை உண்டு. பின்னாளில் அறிவில் சிறந்த பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி என அஞ்ஞாத பெரும் வரிசை உண்டு, இந்த காலத்தில் வாழ்ந்தவர் வாஞ்சிநாதன். […]

சு.சாமி சும்மா கொளுத்தி போடவில்லை. விஷயம் பற்றி எரிகின்றது

சுப்பிரமணியன் சாமி இத்தாலியில் ராஜிவ் கொலைக்கு காரணமனவர் இருக்கின்றார் என சொன்னவுடன் மறுபடியும் ஈழபுலி அனுதாபிகள் உலகில் புயலடிக்கின்றது ராஜிவ் கொலையில் பிரதான குற்றவாளிகள் பிரபாகரன், பெண் புலி அகிலா, மற்றும் பொட்டு அம்மான் இதில் அகிலா இல்லை, அகிலா யார் என்றால் ராஜிவினை கொல்ல மனிதவெடிகுண்டாக பெண்ணை அனுப்பலாம் என திட்டமிட்டதே அவர்தான் இதனால்தான் அவருக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வில் தீக்குழந்தைகளை உருவாக்கி பெரும் இலக்கினை தகர்த்தவர் என பிரபாகரன் சொல்ல, இந்தியா கவனமாக குறித்தது […]