பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ராஜிவ் கொலையில் முக்கிய குற்றவாளி இத்தாலியில்…..

ராஜிவ் கொலையில் முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருப்பதாக சுப்பிரமணிய சாமி புது குண்டை தூக்கி வீசிவிட்டார் அந்த போபர்ஸ் குவாட்ரோச்சி இருந்தாலும் அவரை கைகாட்டாலம் அவரும் செத்துவிட்டார், பின் யாரை சு.சாமி சுட்டி காட்டுகின்றார் என ஆளாளுக்கு மண்டையினை பிய்த்துகொண்டிருக்கின்றார்கள் முதலில் இந்த சு.சாமியினை பிடித்து விசாரித்தாலே பாதி சிக்கல் தீரும் இவர் அமைச்சராக இருந்தபொழுதுதான் ராஜிவிற்கான கருப்பு பூனை படை பாதுகாப்பு விலக்கபட்டது, அதன் பின்புதான் தனுவால் ராஜிவினை நெருங்க முடிந்தது கருப்புபூனை படை பாதுகாப்பு […]

அவர் என்ன அதிமுக கவுன்சிலரா இல்லை புலிதலைவரா?

4 ஆயிரம் டன் அரிசியொடு வந்த ஆஸ்திரேலிய கப்பலை மறித்து எனக்கு துப்பாக்கி பயிற்சி கொடுத்தார் பிரபாகரன் இப்படி ஒரு வீடியோவில் சைமன் சொல்லிகொண்டிருப்பதாக நமக்கும் அனுப்பினார்கள், இதில் என்ன ஆச்சரியம்? அன்னாரின் பழைய கதையினை கேட்டால் இப்படி ஆச்சரியபடமாட்டீர்கள் உதாரணம் பல உண்டு அவற்றில் இதுவும் ஒன்று “தன் மெய்காப்பாளன் கடாபியினை அழைத்து இவர்தான் கைதுப்பாக்கியான் சிங்கள விமானத்தை வீழ்த்தினான் என காட்டினார் அண்ணன், நான் அந்த துப்பாக்கியினை தடவி பார்த்தேன்” ஒரு கைதுப்பாக்கியால் விமானத்தை […]

பேரரிவாளன் உட்பட 7 பேருக்கும் விடுதலை இல்லை

பேரரிவாளன் உட்பட 7 பேருக்கும் விடுதலை இல்லை என இந்திய உச்சபீடம் அறிவித்துவிட்டது சிலர் கத்துகின்றார்கள், அற்புதம்மாள் மிக உருக்கமாக கண்ணீர் விட்டுகொண்டிருக்கின்றார் இந்தியாவின் உச்ச பீடம் எதிர்ப்பார்ப்பது இவர்களிடமிருந்து ஒரு வார்த்தை , ஒரே ஒரு வார்த்தைதான் புலிகள்தான் கொன்றார்கள், சிவராசன் எனும் புலி எங்களை ஏமாற்றிவிட்டான் என்ற ஒரு வார்த்தையினைத்தான் ஆனால் அதை இவர்களால் சொல்லமுடியாது, காரணம் சொல்லிவிட்டால் பல விஷயங்களை கிளறவேண்டி வரும் எது என்றால் திராவிட கழகம் உட்பட பல இயக்கங்களுக்கு […]

நமக்கு மேலே டெல்லியில் ஒருத்தன் இருக்கின்றான்

“அமித்து தமிழ்நாட்டுக்கு போறீங்களாம் அப்படியா? ஆமாம் சீக்கிரம் போய் அவங்க வாயினை அடைச்சி வையுங்கள், நீர் தாமதித்தால் அந்த தமிழிசை பாபர் மசூதி இடிப்பிற்கும் பாஜகவிற்கும் எப்படி சம்பந்தம் இல்லையோ அப்படி தமிழகத்து நிகழ்வுகளுக்கும் குறிப்பாக 18 எம்.எல்.ஏ வழக்கிற்கும் மோடி அரசுக்கும் தொடர்பில்லைனு சொல்ல ஆரம்பிச்சிரும்..”   நமக்கு மேலே (டெல்லியில்) ஒருத்தன் இருக்கின்றான் என்பது எவ்வளவு உண்மை “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..ஒரு தலைவன் இருக்கிறான் தயங்காதே” என புர்ச்சி தலைவன் சும்மாவா பாடினான் (அவருக்கும் […]

தமிழக தலித்துகளுக்கு தேவை பெரியாரா அம்பேத்கரா?

தமிழக தலித்துகளுக்கு தேவை பெரியாரா அம்பேத்கரா என்றொரு பட்டிமன்றம் ஓடிகொண்டிருக்கின்றது. இதில் சுத்த‌ அரசியல் நோக்கம் என்பதை தவிர ஒரு விஷயமுமில்லை தமிழகத்தில் பெரியாருக்கு இருக்கும் இடத்தை அம்பேத்கரை கொண்டு அடித்து நொறுக்குவதை தவிர வேறு திட்டமில்லாத வாதங்கள் இவை அம்பேத்கரின் போராட்டம் வேறுமாதிரியானது, கல்வி சமுதாயத்தை உயர்த்தும் என்றார், அவர் படித்தார் வந்தார் சட்டங்களை இயற்றினார், அத்தோடு சரி அவரின் போராட்டம் பெரும் அரசியல் இயக்கமாக மாறவில்லை, இன்றளவும் வடக்கே தலித் கட்சிகள் வலுவாக இல்லை, […]

எடப்பாடி சாமிக்கு 18 எம்.எல்.ஏக்கள்

ஒரே குற்றசாட்டு, ஒரே சட்டம் ஆனால் தீர்ப்பு மட்டும் இரண்டாம், நீதிபதிகள் சொல்லிவிட்டார்கள் இனி மூன்றாவது ஒரு நீதிபதி விசாரிப்பாராம், அவரும் என்ன சொல்வார் என நினைக்கின்றீர்கள்? சட்டசபை விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது என அவர் போக்கில் செல்ல வாய்ப்பு பிரகாசமாக உண்டு சபரிமலை ஐயப்பசாமிக்கு 18 படி மகா முக்கியம் என்பார்கள், அதை தாண்டித்தான் அவரை அடையமுடியும் என்பார்கள் அப்படி எடப்பாடி சாமிக்கு 18 எம்.எல்.ஏக்களை தாண்டித்தான் நிம்மதி போலிருக்கின்றது சாமி விவகாரங்கள் எல்லாம் இப்படித்தான் […]

மிஸ்டர் எரிச்சல் கவிஞர் மனுஷ்

மிஸ்டர் எரிச்சல் கவிஞர் மனுஷ், சாரு காலா படம் பார்த்த கடுப்பில், அந்த படத்திற்கு உமது மொக்கை போஸ்டே பரவாயில்லை என உம்மை அன்பிளாக் செய்திருக்கின்றார் அது புரியாமல் நீர் ஏதோ மகிழ்ந்துகொண்டிருக்கின்றீர், இப்படி ஒரு அப்பாவி ஜென்மமா நீர்? காலா இம்சைக்கு உமது இம்சை பரவாயில்லை என மனிதர் குறீயீட்டால் சொல்ல்கின்றார் அய்யா புரிந்ததா? மானம் இருந்தால் முகநூல் விட்டு ஓடியே போய்விடும்..    

நெல்லைக்கு அள்ளி கொட்டுகின்றார்கள்

நெல்லை மாவட்டத்திற்கான அறிவிப்புகள் இப்பொழுதெல்லாம் ஏராளம் வருகின்றன‌ அணுவுலை, ராக்கெட் நிலையம், கடறபடை தளம் எல்லாம் மத்திய அரசு கொடுத்தது பல வகை இப்பொழுது மாநில அரசு கொடுப்பது வேறுவகை பல ஆலயங்களை சுற்றுலா தளமாக்கிவிட்டார்களாம், அதில் கள்ளிகுளம் பனிமயமாதா ஆலயமும் ஒன்றாம் அதற்கு பல கோடி ஒதுக்கீடாம் (ஆலயங்கள் என்றால் மக்கள் தானாய் தேடிவருவார்கள், இதற்கு எதற்கு விளம்பரம் என எல்லாம் நாம் கேட்க கூடாது) உவரி பக்கம் மீணவருக்கான துறைமுகம் அமைக்கபட சில நூறு […]

தாஜ்மஹாலின் பெயரை ‘ராம் மஹால்’ என மாற்ற வேண்டும் : உபி பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங்

உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலின் பெயரை ‘ராம் மஹால்’ என மாற்ற வேண்டும் : உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் பாஜகவின் உபி பிரிவினை “மெண்டல் கட்சி” என மாற்றிவிடலாம் போலிருக்கின்றது, பூரா பயலும் அப்படித்தான் அங்கு இருக்கின்றான் இப்படி சொல்லியிருப்பது படத்தில் இருப்பவர்தான், உற்று பார்த்தால் பொன்னாரின் உருவ ஒற்றுமை தோன்றுகின்றது, நியாண்டர்தால் மனித பிரிவு போல இவர்கள் எல்லாம் தனி ஒரு பிரிவு போலிருக்கின்றது

பழனிச்சாமி அரசு குறிவைத்திருப்பது ஜெயா டிவியினை

பழனிச்சாமி அரசு குறிவைத்திருப்பது ஜெயா டிவியினை . அதுதான் புல்டோசர் கணக்கில் பழனிச்சாமி அரசு மீது மண் வாரி தூற்றுகின்றது அதற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் புதியதலைமுறை டிவியினை மிரட்டுகின்றார்கள். இங்கு அடித்தால் அங்கு அடங்கும் என்ற கணக்காக இருக்கலாம் நிச்சயம் இம்மாதிரி நடவடிக்கைகள் பிரபாகரனுக்கு ஆதரவாக தந்தி டிவியில் சைமன் பேசும் பொழுதும் இன்னும் பல டிவிக்கள் அப்பட்ட தேசவிரோத நிகழ்ச்சி நடத்தும்பொழுதும் செய்திருக்க வேண்டும் ஆனால் செய்யவில்லை காரணம் ஜெயாவிற்கு அரசியல் கணக்கு இருந்தது, […]