பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மிக்க சொதப்பியவர் முதலில் விஜயகாந்த், இப்பொழுது ரஜினி

அரசியல் களத்தில் இறங்கிவிட்டால் மானம், கோபம் இவற்றை எல்லாம் உடனே களைந்து விட வேண்டும். மிக முக்கியமாக எழுத்து,பேச்சு என எல்லாவற்றிலும் வலு கவனமாக இருக்க வேண்டும் (மற்றபடி பழிவாங்குதல், சதிதிட்டம், மிரட்டல் , உருட்டல் எல்லாம் மறைமுகமாக செய்ய வேண்டும்) யாரையும் பொதுஇடத்தில் பேசும்பொழுதோ, எழுதும்பொழுதோ காயபடாமலோ, ஆத்திரபடவைக்காமலோ செல்வது தனிபயிற்சி அண்ணா அதில் ஈடு இணையற்று இருந்தார், கலைஞர் அதை அப்படியே பின்பற்றினார் ஆற்றல் அதிகம் இல்லை என்றாலும் ஸ்டாலின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஓகே, […]

தூத்துகுடியில் ரஜினி : பெரும் கூட்டம் கூடி செல்பி எடுக்கின்றார்கள்

தூத்துகுடிக்கு ரஜினி சென்றிருக்கின்றார், 13 பேர் செத்த துக்கம் கொஞ்சமும் இல்லாமல் பெரும் கூட்டம் கூடி படம் எடுக்கின்றார்கள் ஒரு துக்க நிகழ்வு என்பதோ, அவர் வந்திருப்பது ஆறுதல் சொல்ல என்பதோ கொஞ்சமும் இவர்கள் நினைவில் இல்லை இந்த கூட்டம் தமிழகத்தின் சாபக்கேடு துப்பாக்கி சூடு நடத்துவதாக இருந்தால் இப்பொழுது நடத்தலாம், துப்பாக்கி என்ன? பீரங்கி தாக்குதல் ஏவுகனை தாக்குதல் கூட நடத்தலாம் இந்த நச்சுபுகை குண்டாவது சிரியாவிடம் இருந்து கடன் வாங்கி அங்கு வீசவேண்டிய நேரமிது […]

திமுக அத்தியாயத்தில் இந்நாள் கறுப்பு நாள்

இவர்களுக்கு வாக்களித்து சட்டமன்றத்தில் எங்கள் பிரச்சினைகளை பேசுங்கள் என அனுப்பி வைத்தால் அறிவாலயத்தில் போட்டி சட்டமன்றம் நடத்துகின்றார்களாம் இதெல்லாம் கேலி கூத்தான விஷயங்கள் ஸ்டெர்லைட்டில் அதிமுக, திமுக என இருவரின் கரங்களும் கட்டாயம் உண்டு. தலைகீழாக நின்றாலும் ஸ்டாலின் மறைக்க முடியாது தமிழகத்தில் உள்ள ஆயிரம் பிரச்சினைகளில் ஸ்டெர்லைட்டும் ஒன்றே தவிர தமிழகத்தின் ஒரே பிரச்சினை அது அல்ல‌ காவேரி முதல் கரைகாணா சிக்கல் ஏராளம் உண்டு, ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரம் பிரச்சினை இருக்கின்றது அதுவும் ஆலை […]

இனி இருப்பவர்களையாவது சைமன் காப்பாற்ற வேண்டாமா?

அப்பொழுது அங்கிள் சைமன் சேகுவேரா தம்பி, பெரியாரின் பேரன் என சொல்லிகொள்வார், பிரபாகரன் கணக்கில் வரவில்லை அப்பொழுது ஒருமுறை முத்துராமலிங்க தேவர் சமாதிக்கும் வரும் வழியில் இம்மானுவேல் சேகரன் சமாதிக்கும் மாலை போட்டு வணங்கி வந்தார் என்னய்யா இது கொன்றவனுக்கும் மாலை, செத்தவனுக்கும் மாலை என பலர் கேட்டார்கள், அங்கிள் அமைதியாக சொன்னார் “தம்பி, இத நுட்பமா விளங்கிகிடனும், இருவருமே இந்த மண்ணின் தலைவர்கள். அன்று நான் இருந்தால் இருவரையும் அழைத்து அய்யா நாம் இருவருமே இந்த […]

தூத்துகுடி செல்கின்றார் ரஜினி : செய்தி

நடிகரான என்னை பார்த்தால், தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்: ரஜினிகாந்த் ஆக அரசியல்வாதி ரஜினியினை யாரும் விரும்பமாட்டார்கள் , அதுவும் ஆன்மீக அரசியல்வாதியினை சுத்தமாக விரும்ப மாட்டார்கள் என்பதும் அவருக்கே புரிகின்றது. இதே எல்லைக்குள் ரஜினி நிற்பது நல்லது. காவேரியில் ரஜினி என்னவோ சொல்லிவிட்டதால் கர்நாடகாவில் அவர் படத்தை விடமாட்டார்களாம் இனி தமிழகமும் கன்னட நடிகர் நடிகைளுக்கு வாய்ப்பு கொடுக்கமாட்டோம் என சொல்லிவிடுவதுதான் சரி பாரதிராஜா இனி படம் இயக்கும் எண்ணத்தில் இல்லை, சைமனும் இல்லை என்பதால் […]

பழனிச்சாமிக்கும் கீதா ஜீவனுக்கும் இடையிலான போராக மாறிவிட்டது

ஸ்டெர்லைட் விவகாரம் இப்ப்பொழுது பழனிச்சாமிக்கும் கீதா ஜீவனுக்கும் இடையிலான போராக மாறிவிட்டது அதாவது ஸ்டெர்லைட்டுக்கு சிகப்பு கம்பளம் விரித்தது ஜெயா என்றால் அதை வளரவிட்டதில் திமுக பங்கும் உண்டு கலைஞரின் முரட்டு பக்தரான தூத்துகுடி பெரியசாமி, ஸ்டெர்லைட்டுக்கு முரட்டு ஊழியராக இருந்தார், உழைத்தார் சம்பாதித்தார் அவரின் மகள்தான் கீதா ஜீவன், கடந்த வருடம் வரை இவரின் லாரிகள் ஸ்டெர்லைட்டுக்குள் ஓடியது இப்பொழுது ஸ்டெர்லைட் விரிவாக்கத்தில் தூத்துகுடி விழித்துகொள்ள கீதா ஜீவன் போராட வந்தார் சம்பாதிக்கும் மட்டும் ஸ்டெர்லைட்டுடன் […]

முதல்வர் பதவி விலகும்வரை சட்டப்பேரவை நிகழ்வுகளில் தி.மு.க. பங்கேற்காது – மு.க.ஸ்டாலின்

பிரிட்டனில் இலங்கை தமிழ்பெண் மேயராக தேர்வு : செய்தி. இது என்ன அநியாயம்? பிரிட்டனுக்கு யாரும் வரலாம் வாழலாம், ஆனால் ஆளும் உரிமை பிரிட்டானியருக்குத்தானே உண்டு? இதுதானே தமிழ் தேசிய சித்தாந்தம் இதை எப்படி அனுமதிக்கலாம் உடனே தமிழ்தேசிய வாதிகளும், பாரதிராஜா கோஷ்டியும் அப்பெண்ணை பதவிவிலக கோர வேண்டும் தமிழனை தமிழன் ஆளட்டும், பிரிட்டனை பிரிட்டானியர் ஆளட்டும். முதல்வர் பதவி விலகும்வரை சட்டப்பேரவை நிகழ்வுகளில் தி.மு.க. பங்கேற்காது – மு.க.ஸ்டாலின் ஆட்சியினை கவிழ்க்கும் வித்தை தெரியாது, வேறு […]

ஸ்டெர்லைட்டுக்கு பிறகு … மீதம் இருப்பது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி …..

ஸ்டெர்லைட் மூடபடுவதாக அரசு அறிவித்தாயிற்று, கடந்த 1 மாத காலமாகவே அது இயங்கவில்லை , பராமரிபிற்காக நிறுத்தபட்டிருந்தது இனி மொத்தமாக மூடபடும் அதற்குள், ஒரு கம்பெனி மூடபடுவது சாதாரண விஷயமா? எங்கெல்லாம் இருந்து ஆணைகள் வரவேண்டும் தெரியுமா? உச்சநீதிமன்றம் எல்லாம் அவர்களை கைவிடாது என பல அழுகுரல்கள் இதெல்லாம் யாருக்கு தெரியாது பல துறைகளில் இருந்து ஆணைவரத்தான் வேண்டும், அதற்கு அரசு முதல் ஆணையினை பிறப்பிக்க வேண்டும் அரசு பிறப்பித்தபின்பே ஒவ்வொரு துறையும் களத்தில் இறங்கும், இனி […]

“நம்ம உடம்புதான் நமக்குப் பெரிய ஆயுதம்…” : காலா வசனம்

“நிலம் உங்களுக்கு அதிகாரம், எங்களுக்கு வாழ்க்கை..” : காலா வசனம் அதெல்லாம் முதல் உலகபோருக்கு முந்தைய காலம், இப்பொழுதெல்லாம் நிலம் எல்லோருக்குமே பணம நிலம் இப்பொழுது யாருக்கும் அதிகாரமும் அல்ல, வாழ்க்கையும் அல்ல மாறாக பணம்.. பாலஸ்தீனியர், திபெத்தியர், பாகிஸ்தானிய காஷ்மீரிகள் போன்றவர்களை தவிர‌  “நம்ம உடம்புதான் நமக்குப் பெரிய ஆயுதம்…” : காலா வசனம் பெண் உளவாளிகளை விபசாரத்திற்கு கூட தயாராக இருக்கும் படி சில உளவு நிறுவணங்கள் கொடுக்கும் பயிற்சி இது. சன்னிலியோன் பழைய‌ […]

மாபெரும் வெற்றி உண்டென்றால் ஸ்டெர்லைட்டை மூட வைத்திருப்பது

ஒரு வழியாக தமிழ்நாடு தன் இரண்டாம் பெரும் வெற்றியினை பெற்றுவிட்டது, ஜல்லிகட்டுக்கு பின் மக்களுக்கு ஒரு மாபெரும் வெற்றி உண்டென்றால் இந்த ஸ்டெர்லைட்டை மூட வைத்திருப்பது ஆம், ஸ்டெர்லைட்டை மூடுவதாக தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தாயிற்று, இனி ஸ்டெர்லைட் நீதிமன்றம் அது இது என சுற்றிவந்தாலும் இயங்குவது சாத்தியமில்லை பலியான 13 பேருக்கும் அஞ்சலி செலுத்திவிட்டு ஸ்டெர்லைடை பூட்டலாம், அந்த 13 பேருக்கும் நினைவு தூண் ஒன்றை நிறுவி வருடா வருடம் அஞ்சலி செலுத்தலாம் அவர்களின் தியாகம்தான் […]