தொடரும் ஸ்டெர்லைட் போராட்டம்
தூத்துகுடியில் நடந்து கொண்டிருக்கும் கொடூர நிகழ்விற்கு கலவரம் என்றும், அதை அரசு அடக்குகின்றது அதில் சிலர் பலி என செய்தி சொல்லிகொண்டிருக்கின்றார்கள் திருத்தபட வேண்டிய வரி இது, மக்கள் தங்களுக்குள் அடித்தால் மட்டுமே அது கலவரம், இது ஸ்டெர்லைட் வேண்டாம் என்ற மக்களின் குரலுக்கு அரசு தன் ஆயுதபடை மூலும் அரக்கதனமாக தடை செய்யும் கொடூர சம்பவம் அதாவது இது எங்களை கொல்லும் ஆலை என மக்கள் தடுத்தால், ஆலையால் சாவுங்கள் இல்லை தடுத்தால் நாங்கள் சுட்டுகொல்வோம் […]