பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தொடரும் ஸ்டெர்லைட் போராட்டம்

தூத்துகுடியில் நடந்து கொண்டிருக்கும் கொடூர நிகழ்விற்கு கலவரம் என்றும், அதை அரசு அடக்குகின்றது அதில் சிலர் பலி என செய்தி சொல்லிகொண்டிருக்கின்றார்கள் திருத்தபட வேண்டிய வரி இது, மக்கள் தங்களுக்குள் அடித்தால் மட்டுமே அது கலவரம், இது ஸ்டெர்லைட் வேண்டாம் என்ற மக்களின் குரலுக்கு அரசு தன் ஆயுதபடை மூலும் அரக்கதனமாக தடை செய்யும் கொடூர சம்பவம் அதாவது இது எங்களை கொல்லும் ஆலை என மக்கள் தடுத்தால், ஆலையால் சாவுங்கள் இல்லை தடுத்தால் நாங்கள் சுட்டுகொல்வோம் […]

கலைஞர் எத்தனையோ போராட்டம் நடத்தினார், கைதானார்

கலைஞர் எத்தனையோ போராட்டம் நடத்தினார், கைதானார் ஒரு இடத்தில் கூட நான் கைதாக மாட்டேன், முன் ஜாமீன் வேண்டும் என கேட்டதே இல்லை, அது அவமானம் என்பதும் அப்படி கேட்பவன் பொதுவாழ்விற்கு தகுதியற்றவன் என்பதும் அவருக்கு தெரியும் நள்ளிரவு கைது சர்ச்சையில் கூட நேரே நீதிபதி வீட்டிற்கு சென்று நீதிகேட்டாரே தவிர முன் ஜாமீன் பின் ஜாமீன் எல்லாம் கேட்கவில்லை ஒவ்வொரு போராட்டத்தையும் முன்னின்று நடத்தி முதல் ஆளாக சிறைக்கு சென்ற தலைவன் அவர் மிசா கொடுமையில் […]

800 தமிழ்பள்ளிகளை மூடபோகின்றார்களாம்

800 தமிழ்பள்ளிகளை மூடபோகின்றார்களாம் இது யார்காலத்தில் திறந்த பள்ளிகள் என்றால் காமராஜர் காலத்தில் திறக்கபட்டவை, தமிழ்வழி பள்ளிகள் திராவிடம் காக்க வந்த கட்சிகள் ஊரெல்லாம் ஆங்கிலபள்ளியினை திறந்து தாங்களும் தங்கள் கட்சியும் கல்லாகட்ட புறப்பட்டபின் இப்பள்ளிகள் வீழ்ச்சி அடைந்து இப்பொழுது மூடபடுகின்றன‌ மிக நுட்பமாக கல்வியினை தனியார்மயம் ஆக்கிவிட்டார்கள் இனி மீதமிருக்கும் தமிழ்பள்ளிகளும் கொஞ்சம் கொஞ்சமாக மூடபட்டு தனியார் ஆங்கில பள்ளியே இனி எஞ்சியிருக்கும் தமிழும் செத்து, தமிழ்பள்ளிகளும் செத்தாயிற்று ஏதும் கேட்டால் உனக்கு திராவிட சிந்தனை […]

பா.ஜ.க. தோற்க பிரார்த்தனை செய்யுங்கள்: டெல்லி பேராயர்

பா.ஜ.க. தோற்க பிரார்த்தனை செய்யுங்கள்”: பாதிரியார்களுக்கு டெல்லி பேராயர் கடிதம் தான் வாழ்ந்த காலத்தில் தன்னை ஆண்ட ரோமருக்கு எதிராக ஒரு வார்த்தையும் பேசாதவர் இயேசு கிறிஸ்து தன்னை கொல்ல உத்தரவிட்ட பிலாத்துவிடமே “இந்த அதிகாரத்தை உனக்கு கொடுத்தது கடவுளே” என்றவர் அவர் கடவுளே அரசுகளை ஏற்படுத்துகின்றார், கடவுளே சரிக்கின்றார் என்றவர் கிறிஸ்து. உலகை கடந்த ஞான நிலை அது அப்படிபட்ட மகா பெரிய ஞான‌ அவதாரத்தின் சீட கோடிகள் இப்படி சுயநலகும்பலாக மாறிவிட்டது மாபெரும் சோகம் […]

நாம் நிச்சயம் திமுக அல்ல

நாம் நிச்சயம் திமுக அல்ல, ஆனால் ஈழவிவகாரங்களில் திமுகவினை சாடுவது சுத்தமாக ஏற்றுகொள்ளமுடியா விஷயம் என்றுதான் பதிவுகளில் சொன்னோம் நம் பதிவுகளால் பலருக்கு புதிய கோணம் கிடைத்ததாக சொல்கின்றார்கள், அப்படி யாரும் பெற்றிருந்தால் நல்லது இத்தேசத்தின் குடிமகனாக என்ன சொல்லவேண்டுமோ அதனைத்தான் சொன்னோம் சிலர் நீ இதனை புத்தகமாக எழுதினால் என்ன? என கேட்கின்றார்கள், இன்றல்ல 2010லே எழுதும் விருப்பம் இருந்தது ஆனால் அப்படி எழுதினால் உன் வீட்டின் முன் தீகுளிப்பேன் என பகிரங்கமாக மிரட்டினார்கள். கொளுத்துவோம் […]

எனக்கு முன் ஜாமீன் வேண்டும் : சீமான்

https://www.facebook.com/savukkunews/videos/1918013258454815/ அய்யா திருச்சி நீதிபதி, இதை பார்த்துவிட்டு முடிவெடுங்கள்… உங்களைத்தான் அங்கிள் சொல்லுகின்றார். தைரியம் இருந்தால் முன் ஜாமீனை ரத்துசெய்யுங்கள் பார்க்கலாம் திருச்சியில் சண்டை நடந்த இடத்தில் நான் இல்லை, எனக்கு முன் ஜாமீன் வேண்டும் : சீமான் அய்யா ஜட்ஜய்யா, எசமான் நல்லா இருப்பிய‌ இந்த ஆள் பல்டி அடிக்கிறதுல பெரிய ஆளுங்கோவ், 10 வருஷமா சொல்லாத பொய் இல்ல அடிக்காத பல்டி இல்ல‌ முதல்ல எல்லாம் பேசுவார் அப்புறம் நான் அப்படி பேசவில்லை அது […]

என்னதம்பி இது பைத்தியகாரதனமா இருக்கு? நீங்கெல்லாம் லூசா

ஹிஹீஹீஹிஹி என்னதம்பி இது பைத்தியகாரதனமா இருக்கு? நீங்கெல்லாம் லூசா பிரபாகரன் வழியில ஈழம் மீட்கனும், பர்மாவுல போய் பழைய கணக்கெல்லாம் தீர்க்கணும். ஏகபட்ட வேலை இருக்கு தம்பி, லட்சம் பிரச்சினையோட இருக்கேன் இப்போ போய் திருச்சில தும்பிகள அடிச்சிட்டாங்கண்ணா எப்படி? வெளிநாட்டுல அடிச்சா, பக்கத்து மாநில அடிச்சா சொல்லு அண்ணன் வாரேன், உள்ளூர்ல் அடிச்சா அத வச்சி என்ன பேச யார திட்ட? இது என்ன சுத்த பைத்தியகாரதனமா இருக்கு தம்பி… இந்த சம்பவத்தை வச்சி மத்திய […]

ஆட்சியின் மகிமை அப்படி

“உங்கள் நாட்டில் பெட்ரோல் 80 ரூபாயாமே ஆமாம் நேற்று உயர்த்திவிட்டுத்தான் வந்தேன் அவ்வளவு பணம் கொடுத்தா வாங்குவார்கள் மக்கள், ஒன்றும் எதிர்ப்பு இல்லையா? காங்கிரஸ் ஆட்சியில் 60ரூபாய்க்கு வாங்க அழுதார்கள், எங்கள் ஆட்சியில் 80 ரூபாய் என்றாலும் வாங்குகின்றார்கள் இது எங்கள் ஆட்சியின் வெற்றி, அந்த அளவு மக்களிடம் பணம் வந்துவிட்டது பணக்க்கார நாடாகிவிட்டோம் அடடே பின்ன உங்களமாதிரி நாங்க பிச்சக்கார நாடா? உங்கள் நாட்டில் 20ரூபாய்கு மேல் போனால் வாங்கமாட்டார்கள் போலிருக்கின்றது, அவ்வளவு வறுமை. அது […]

நான் நோன்பு கஞ்சி குடிக்கமாட்டேன் – எச்.ராசா

அம்மா, இன்று கதறி துடிக்க வேண்டியது நாம், ஆனால் தமிழகத்தில் சிலதுகள் 3 நாளாக சமந்தமே இல்லாமல் குதிச்சிட்டிருக்கு, சரியான லூசு கூட்டமா இருக்கும் போல‌, நம்மை விடவா அதுகளுக்கு வலி அதிகம்?? விடு, அவனுக நாசமா போக இந்த ஓவர் பில்டப்தான் காரணம். நான் நோன்பு கஞ்சி குடிக்கமாட்டேன் – எச்.ராசா நல்லது, அப்படியே அரேபிய பெட்ரோல் பயன்படுத்தமாட்டேன் என கால்நடையாக நடந்து தொலைக்கட்டும் இவர் மசூதிபக்கம் சென்றால் அவர்களே ஒரு சொட்டு கஞ்சி கூட […]

அங்கிளே தும்பிகளிடம் அடிபடும் காலம் வரலாம்

திருச்சியில் நாம் தமிழரை போட்டு சாத்தியிருக்கின்றார்கள், சும்மா சொல்ல கூடாது நல்ல அடியாம் என்ன கொடுமை இது? பச்சைதமிழன் பழனிச்சாமி ஆட்சியில் தமிழ்நாட்டிலே தமிழன் தாக்கபட்டிருகின்றான் அதைவிட கொடுமை தாக்கிய தமிழன் கைது செய்யபட்டு அவர்கள் மீது வழக்கும் பதிந்தாயிற்றாம் ஆக தமிழன் கைகால் முறிந்து கட்டிலில் கிடக்க வேண்டும், தமிழன் உருப்படாமல் போக வேண்டும், அடித்த தமிழன் சிறையில் கிடக்க வேண்டும் என்பது இந்துத்வா பிராமண அரசின் படுபயங்கர திட்டம் என்கின்றது திராவிட கும்பல் அன்னார் […]