பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழகத்தில் ஒரு வியாதி பரவுகின்றது

 கிருஷ்ணசாமி மரணம் நீட் தேர்வின் மூலம் மத்திய அரசு செய்த பச்சைப் படுகொலை: சீமான் ஆவேசம். ஈழத்தில் சிங்களன் கொன்றாலும் இந்திய அரசுதான் கொன்றதாம் யாரும் மாரடைப்பில் செத்தாலும் இந்திய அரசுதான் கொன்றதாம் இந்த ஜெயா சாவுபற்றி மட்டும் அன்னார் ஆவேசபடமாட்டார் ஜெயலலிதாவினை சிகிச்சைக்கு ஏன் மத்திய அரசு அமெரிக்கா அனுப்பவில்லை என அங்கிள் கேட்பாரா என்றால் இல்லை தமிழகத்தில் ஒரு வியாதி பரவுகின்றது, எங்கு எந்த திட்டம் வந்தாலும் கண்ணை மூடிகொண்டு எதிர்ப்பது சும்மாவே இங்கு […]

4 டிஎம்சி நீரை விடு : உச்சநீதிமன்றம்

4 டிஎம்சி நீரை விடு உச்சநீதிமன்றம் சொன்னபின்பும் “அதெல்லாம் முடியாது சார்” என அடம்பிடிக்கின்றது கன்னடம் உச்சநீதிமன்ற தீர்ப்பு அறிவிக்கபட்டவுடன் ஜெயலலிதாவும் சசிகலாவும் உடனே சிறைக்கு செல்ல வேண்டுமாம் ஆனால் கன்னடம் மட்டும் அடம்பிடிக்குமாம் அந்த அரசை உடனே கலைக்க வேண்டாமா? சித்தராமையாவினை நீதிமன்ற அவமதிப்பில் உள்ளே தள்ள வேண்டாமா? செய்யமாட்டார்கள், காரணம் செய்தால் காங்கிரஸ் அங்கு தேர்தலில் வென்றுவிடும் இந்த அரசியலையும் நீதிதுறையினையும் பிரிக்காமல் இந்நாட்டில் ஒருமைபாட்டை காப்பாற்ற முடியாது  

மாலை சூடி என்ன செய்கின்றார்கள்

அன்று வந்ததும் அதே நிலா.. லல்லல்லா.. … இன்று வந்ததும் அதே நிலா.. லல்லல்லா..     என்றும் உள்ளது ஒரே நிலா..லல்லல்லா.. எல்லோர் கண்ணிலும் ஒரே நிலா…. மணல் கொள்ளை இன்னும் நெல்லைபகுதியில் அமோகமாக நடக்கின்றது நேற்று கூட காவலர் ஒருவர் மணற்கொள்ளையர்களால் கொல்லபட்டிருக்கின்றார் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கெட்டு கொண்டிருக்கும்பொழுது ஜெயா மணிமண்டப நிகழ்வில் முதல்வர் மூழ்கியிருக்கின்றார் காவல்துறைக்கும் அவர்தான் அமைச்சர் காவலரே அடித்து கொல்லபட்டிருக்கும் பொழுது முதலமைச்சர் ஜெயலலிதாவிற்காக அழுதுகொண்டிருக்கின்றார் தமிழகத்தின் சட்டம் […]

நீட் : இறந்துவிட்டவர்களை கொண்டு அரசியல் செய்ய ஆரம்பித்தாயிற்று

நீட் தேர்வுக்கு மகனுக்கும் மகளுக்கும் துணையாக சென்று இறந்துவிட்டவர்களை கொண்டு அரசியல் செய்ய ஆரம்பித்தாயிற்று நிச்சயம் இது எதிர்பார்க்க முடியா மரணம், நீட் தேர்வால் இறந்தார்கள் என எப்படி சொல்லமுடியும்? அதுவும் மதுரையில் இறந்தவருக்கும் நீட்டுக்கும் என்ன சம்பந்தம்? இந்த தேசத்திற்காக சமரசம் பேச சென்று ரஷ்யாவில் மாரடைப்பால் இறந்தார் சாஸ்திரி இந்திராவின் அடக்குமுறையால் மனம்நொந்து காந்தி சிலைக்கு மாலையிட்டு மாரடைப்பால் செத்தார் காமராஜர் ஈழவிவகாரத்தில் தலையிட்டதற்காக இங்கு கொடூரமாக கொல்லபட்டார் ராஜிவ் காந்தி அதை எல்லாம் […]

நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது ‍ நடிகர் சூர்யா

நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது ‍ நடிகர் சூர்யா ஆனால் அதனருகே தியேட்டரும் உள்ளது என்பதையும், வீட்டுக்குள்ளும் டிவியில் சினிமாவும், சின்னதிரையுமே ஓடிகொண்டிருக்கின்றது என்பதையும் வசமாக மறைக்கின்றார் சூர்யா டாஸ்மாக் கேடு என்றால் தமிழ் சினிமா அதனை விட பெரும் ஆபத்து அல்லவா?  வரும் நாடாளுமன்ற தேர்தல் பாண்டவர்கள்-கவுரவர்கள் இடையேயான தர்ம யுத்தம்: பா.ஜனதா எம்.எல்.ஏ ஆக இந்தியா பாஞ்சாலி போல உடையிழந்து, மானம் காக்க போராடிகொண்டிருக்கின்றது என்பதை அமைச்சரே ஒப்புகொண்டுவிட்டார் மிஸ்டர் […]

ரோமன் திருச்சபைக்கு அவ்வப்போது வரும் சோதனைகள்

இந்த ரோமன் திருச்சபைக்கு அவ்வப்போது சோதனைகள் வரும், ரோமர்கள், யூதர்கள், இஸ்லாமியர், மார்ட்டின் லுத்தர், நெப்போலியன், விஞ்ஞானிகள் கம்யூனிஸ்டுகள் என அதற்கு சோதனைகள் காலம் காலமாய் வரும் இப்பொழுது விஷயம் பேய் வடிவில் வந்திருக்கின்றது பைபிளிலே இயேசு பேயினை விரட்டினார் என இருப்பதால் பேய் இருப்பதை அச்சபை நம்புகின்றது, இப்பொழுதெல்லாம் பேய் ஓட்ட தெரியாமல் பல பாதிரிகள் இருக்கின்றார்களாம், அவர்களுக்கான பயிற்சி நடைபெறும் என வாடிகன் அறிவித்தது மிகாவேல் முதல் அந்தோணியார் வரை ஏகபட்ட புனிதர்களின் பெயரில் […]

கன்னடத்தில் அச்சத்தின் உச்சியில் பாஜக இருப்பது தெரிகின்றது

தொண்டர்கள் மக்களை கை கால்களை கட்டி தூக்கி வந்து வாக்களிக்க வைக்க வேண்டும் என ஆவேசமாக பேசியிருக்கின்றார் எடியூரப்பா வாக்களித்தபின் அந்த மக்களை கொல்வதா வேண்டாமா என அன்னார் இன்னும் முடிவு சொல்லவில்லை போகிற போக்கில் இனி கழுத்தில் கத்தி வைத்து வாக்கு வாங்குவார்கள் போல‌ பாஜக ஒரு மாதிரி கட்சிதான், அதற்காக இந்த அளவிற்கு எல்லாம் மிரட்டினால் என்னாகும்? கன்னடத்தில் அச்சத்தின் உச்சியில் பாஜக இருப்பது தெரிகின்றது, கருத்து கணிப்புகளும் சங்கு என்றே சொல்கின்றன‌ ஒருவேளை […]

யாரோ எஸ்.வீ சேகராம்.. இந்தியாவில் தலைமறைவாம்

“யாரோ எஸ்.வீ சேகராம். இந்தியாவில் தலைமறைவாம் இந்த அல்கய்தா, ஐ.எஸ், தாலிபன்,ஹக்கானி தீவிரவாதிகளை கண்காணிப்பது போல் ஒரு குழுவினை அமைத்து இந்த ஆளையும் கண்காணித்து கொள்ளுங்கள், இன்னும் அகபடவில்லை என்றால் எமபாதகன் போலிருக்கின்றது, ஒரு சாதாரண நடிகன் வல்லமை பொருந்திய தமிழக போலிஸ் மற்றும் உளவுதுறைக்கு தண்ணீர் காட்டுவது சும்மா அல்ல , ஐஎஸ் போராளியினையே தமிழகத்தில் தூக்கிய காவல்துறை இவனிடம் தோற்கின்றது அவனின் திறமையினை நாம் பயன்படுத்திகொள்ள வேண்டும் புரிகின்றதா? இல்லை என்றால் மொசாத் அவனிடம் […]

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் வெளியீடு

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் வெளியீடு தமிழகமே இருட்டு அறையில் எங்கிருந்தெல்லாமோ அடி வாங்கும் சூழலில்தான் இருக்கின்றது என்ன நடக்கின்றது, ஏது நடக்கின்றது என யாருக்குமே தெரியவில்லை, ஆனால் அடி மட்டும் சரியாக விழுந்துகொண்டே இருக்கின்றது எனினும் இந்த டைட்டிலுக்கு மிக பொருத்தமானது ஆளுநரின் நிலமை, அவருக்கு அடிப்பது யார் என தெரியாமல் விழும் குத்துகள் ஏராளம் படத்தின் பெயரை அவருக்கு அர்பணிக்கலாம்  

மகதாயி ஆறு விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது’: பிரதமர் மோடி

மகதாயி ஆறு விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது’: பிரதமர் மோடி குற்றச்சாட்டு இந்த கன்னடம் இருக்கின்றதே , அதற்கு அதனை சுற்றி இருக்கும் எல்லா மாநிலங்களுடனும் நீர் தகறாறு உண்டு. ஆந்திரம், மராட்டியம், கோவாவுடன் பல உரசல்கள் உண்டு தமிழத்துடன் கன்னடம் செய்யும் அட்டகாசங்கள் உலகறிந்தவை இப்பொழுது காவேரி போலவே கோவாவின் மகதாயி எனும் ஆறுடன் கன்னடம் முரண்டு பிடிக்கின்றது, ஆனால் இந்த விவகாரத்தில் கோவாவின் பிடி ஓங்கி இருக்கின்றது இவர்கள் மட்டும் ஒரு சொட்டு நீர் […]