பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

யோகிசாமி உபியில் முதல்வ‌ராவதில் என்ன ஆச்சரியம்?

உபியில் ஒரு அமைச்சருக்கு நற்பெயர் எடுக்க ஆசைபட்டிருக்கின்றது, எப்படி என்றால் இவர் சாதி பார்க்கா மாமனிதர், இரண்டாம் காந்தி என்றெல்லாம் அடைமொழி சேர்க்க ஆசைபட்டிருகின்றார் உடனே தலித் வீட்டில் போய் சாப்பிடுங்கள், ராகுல்காந்தி போல பெயர் வாங்கிவிடலாம் என ஆலோசனை சொல்லி இருகின்றார்கள் இவரும் தலித் வீட்டிற்கு கிளம்பி போய் சாப்பிட வந்திருக்கின்றேன் என்றிருக்கின்றார், அந்த தலித் அம்மணியும் சமைத்திருக்கின்றது நன்றாக பேசிகொண்டிருந்த அமைச்சருக்க்கு சாப்பிட அழைத்ததும் “அய்யோ தலித் வீட்டு உணவினை சாப்பிடுவதா?” என மறுத்து தனக்கான […]

உபி அலிகார் பல்கலைகழகத்த்தில் பெரும் சர்ச்சை வெடித்திருக்கின்றது

உபியில் அலிகார் பல்கலைகழகம் உள்ளது, அங்கு பெரும் சர்ச்சை வெடித்திருக்கின்றது அது இஸ்லாமியருக்காக 100 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கபட்ட கல்லூரி, இப்படி சில கல்லூரிகள் அங்கு இருந்தாலும் பெரும் கல்வி புரட்சி எல்லாம் ஏற்படவில்லை இந்நிலையில் அங்கு என்னாயிற்று என்றால், இஸ்லாமிய பெரும்பான்மையினர் படிக்கும் கல்லூரி அல்லவா? அங்கு பாகிஸ்தானின் தந்தை ஜின்னா படத்தை வைத்திருக்கின்றனர் நிச்சயம் எந்த இந்தியனும் இதை ஏற்றுகொள்ளமாட்டான் கொடியவன் கோட்சேக்கு கொஞ்சமும் குறைந்தவரில்லை ஜின்னா அந்த ஜின்னாவின் படத்தை சில விஷமிகள் […]

கவர்னரை சந்தித்த விஷால் கோஷ்டி

இரண்டு வார காலத்தில் காவேரி மேலாண்மை வாரியம் அமையும் : கவர்னரை சந்தித்த விஷால் கோஷ்டி இரண்டுவார கால அவகாசம்தானே மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கேட்டது இதனைத்தானே ஆளுநரும் சொல்லியிருக்கின்றார் இதில் இவர்கள் ஏன் ஆளுநரை சந்தித்துவிட்டு இரண்டுவார காலம் ஆகும் என சொல்ல வேண்டும்? இது யாருக்கு தெரியாது? ஏம்பா நீங்கல்லாம் லூசா? இல்லை நாங்கள் எல்லோரும் லூசு என நினைத்தீர்களா? (கவர்னரை சந்தித்த கோஷ்டி பழனிச்சாமியினை சந்திக்கவில்லை அல்லவா? அதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்) […]

குடிப்பவன் திருந்தியபின் எதற்கு மதுவிலக்கு?

குடிப்பவன் திருந்தினால் தானாக மதுவியாபாரம் நின்றுவிடாதா? குடிப்பவன் திருந்தியபின் எதற்கு மதுவிலக்கு? அங்கிளின் இந்த பொன்னான தத்துவத்தை ஏதும் சொன்னால் தும்பிகள் வந்து “நீ கருணாநிதி அடிவருடி, தமிழின துரோகி” என ரீங்காரமிடும்

கல்லூரிகளில் அரசியல் பேசும் விழாக்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு

கல்லூரிகளில் அரசியல் பேசும் விழாக்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு மிக மிக நல்ல உத்தரவு, ஓடாத கடிகாரமும் ஒரு முறை சரியான நேரம் காட்டும் என்பது போல பழனிச்சாமி அரசின் மகத்தான உத்தரவு இது நிச்சயம் கல்லூரி மாணவர்களை தூண்டிவிட்டுத்தான் பல சீரழிவுகள் நடந்தன, 1960களில் அவர்களை தூண்டிவிட்டுத்தான் பல காட்சிகள் இங்கு அரங்கேறின‌ அப்படி கிளம்பிய மாணவர்கள்தான் பின்னாளில் வைகோ போல ஆனார்கள் அங்கிள் சைமனை எல்லாம் அழைத்து சில கிறிஸ்தவ கல்லூரிகள் […]

பாரதிராஜா சியர்ஸ் கேர்ல்ஸ் போல ஆகிவிட்டார்

கடலூரில் நாளை மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு போராட்டம் – பாரதிராஜா அழைப்பு அதிமுக சி.வி சன்முகம் கடலூரில் திமுகவினை கடுமையாக விமர்சித்ததை நீர்த்து போக செய்ய அதே கடலூருக்கு பாரதி ராஜா & கோ செல்கின்றது பார்த்தீர்களா? இதுதான் பாரதிராஜா கோஷ்டி அதிமுகவின் உட்பிரிவு என்பதற்கு மாபெரும் எடுத்துகாட்டு காவேரிக்கு கண்டிப்பாக கடலூருக்குத்தான் செல்வாராம், அதுவும் சிவி சன்முகம் சர்சையாக பேசியபின் அதே கடலூரில் திமுக கூட்டம் போட முயற்சிக்கும்பொழுதுதான் போவாராம் பாரதிராஜா இந்த சியர்ஸ் கேர்ல்ஸ் […]

வைகோ சைமன் மோதல் பெரும் வேதனை தருகின்றது : திருமா இன்னும் பிற…

வைகோ சைமன் மோதல் பெரும் வேதனை தருகின்றது : திருமா இரண்டு ஈழ பிராடுகள் மோதும்பொழுது இன்னொரு ஈழபிராடு அழுகின்றதல்லவா? இதுதான் தொழில் பக்தி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்காது – வைகோ அதில் இவருக்கொரு மகிழ்ச்சி, அமைந்துவிட கூடாது என எவ்வளவு நம்பிக்கை? , அமைந்துவிட்டால் அன்னாரின் அரசியல் என்னாவது? காவேரி வெள்ளம் வரட்டும், அதிலே தள்ளிவிடலாம் தி.மு.க.வில் நான் இல்லாமல் இருந்திருந்தால் உயிரோடு இருந்திருக்கமாட்டேன் – ஆ.ராசா என்ன சொல்லவருகின்றார் […]

மோடி ஆட்சி காட்டாட்சி என்றெல்லாம் சிலர் கிளம்பியிருக்கின்றார்கள்

மோடி ஆட்சி காட்டாட்சி என்றெல்லாம் சிலர் கிளம்பியிருக்கின்றார்கள் இந்திய வரலாற்றில் கொடுமையான காலம் என சஞ்சய்காந்தி மறைமுகமாக ஆண்ட காலமும், அவர் போட்ட ஆட்டமும் கொடுமையானவை   இந்திராவின் இறுமாப்பான மிசா எல்லாம் ஏற்றுகொள்ளும் விஷயம் அல்ல‌ ராமர் கோவிலை இன்னும் கட்டாமல் இருப்பதே அது போலி மதவாத கட்சி என்பதில் தெரிகின்றது, பாவம் அவர்களால் அதை சொல்லமுடியாது பல வரலாறுகளை புரட்டினால் மோடி ஒன்றும் மகா மோசமான ஆட்சியினை கொடுத்துகொண்டிருக்கவில்லை கன்னட தேர்தலில் காங்கிரஸ், பாஜக, […]

அந்த கழுத்தறுப்பு சம்பவத்தில் என்னதான் நடந்தது?

அந்த கழுத்தறுப்பு சம்பவத்தில் என்ன நடந்திருக்கின்றது என்றால் ஒரு இந்து பெண்ணும், ஷபீர் எனும் இஸ்லாமிய பையனும் காதலித்திருக்கின்றார்கள் முதலில் நன்றாக சென்ற காதலில் பின் கண் தெரிந்து மதம் தடையாக இருப்பது தெரிந்திருக்கின்றது அப்பெண் விலக முயற்சித்திருக்கின்றாள், காரணம் கேட்டபொழுது மதம் பற்றி சொல்லியிருக்கின்றாள் அவன் அவளை மதம் மாற சொல்லியிருக்கின்றான், அவளோ அவனை மதம் மாற சொல்லியிருக்கின்றாள் விஷயம் இழுத்துகொண்டே சென்றது,பல நாள் சண்டை எல்லாம் வந்து , பஞ்சாயத்து எல்லாம் நடந்திருக்கின்றது காதலுக்காக […]

அமைச்சர் உளறுவது நன்றாக தெரிகின்றது

இந்த தமிழக அரசிற்கு மனநலம் சரியில்லை என்பது அவ்வப்போது தெரிந்தாலும் சிவி சன்முகம் பேசும்பொழுது நன்றாக தெரிகின்றது, இனி சட்டமன்றத்தை கீழ்பாக்கத்தில் நடத்துவது நல்லது 1974ல் ஒப்பந்தம் புதுபிக்கபடவேண்டுமாம், கபினி ஹேமாவதியில் கன்னடம் அணைகட்டும்பொழுது தமிழகம் தடுக்கவில்லையாம் இந்த சிக்கலை தொடங்கி வைத்தவர் காமராஜர், அமராவதியில் பவானியில் அவர் அணைகட்டிய பின்பே கபினியில் ஹேமாவதியில் கன்னடம் அணைகட்டியது என்ன செய்யமுடியும் கலைஞர், எங்கள் காமராஜர் கட்டியது சரி, கன்னடன் கட்டியது தவறு என எங்கு போய் சொல்லமுடியும்? […]