பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அரசியல் என்பது அறத்திற்கு மட்டுமல்ல, மானத்திற்கும் அப்பாற்பட்டது

கலைஞரின் சாதியினை பற்றி அவதூறு கிளம்புவது முதல் முறை அல்ல, வரலாறு எங்கும் காணகிடக்கின்றது எப்பொழுதெல்லாம் அம்மனிதன் மீது குற்றம்சாட்ட வழி இல்லையோ அப்பொழுதெல்லாம் அவன் சாதிபற்றி தெரியாதா என 1960களிலே கேட்டார்கள் பேசவே நாகூசும் வார்த்தைகள் எல்லாம் அவர் மீது வீசபட்டன‌ அவரே சொன்னது போல “விவரமறிந்த வயதியிலிருந்தே இழித்தும் பழித்தும் பேச கூடிய சாதியில் பிறந்தவன் நான், எவ்வளவோ அவமானங்களை சாதி இழிவில் சுமந்து பெரியாரின் கொள்கையால் கடந்தவன் இழித்தும் பழித்தும் பேசபடும் சொற்கள் […]

ஒரு அமைச்சர் குறிப்பிட்ட சாதியினை மிக இழித்தும் பழித்தும் பேசுகின்றார்

பெரியார் மண் என்கின்றார்கள், பெரியார் பூமி என்கின்றார்கள் ஆனால் ஒரு அமைச்சர் , குறிப்பிட்ட சாதியினை மிக இழித்தும் பழித்தும் பேசுகின்றார் அவர்மேல் சாதிய வன்கொடுமை சட்டம் பாயவுமில்லை, இங்கு சலசலப்புமில்லை இந்த திமுக , சாதிய வன்கொடுமை சட்ட தளர்வில் கண்டனம் வேறு தெரிவிக்கின்றதாம் எதற்கு சிவி சன்முகம் மேல் வழக்கு தொடர்ந்தால் அவர் தப்புவதற்கா? இங்கே அமைச்சரே சாதி ரீதியாக திட்டமுடிகின்றது என்றால் இது என்ன பெரியார் பூமி, என்ன கருப்புசட்டை காடு? சாதிய […]

இந்த எஸ்.வீ சேகரை இன்னும் பிடிக்கலையா?

“எது எப்படி போனாலும் தாமரை மலர்ந்தே தீரும்னு சொல்லிட்டு, பலரை கலாய்சிட்டு அட்டகாசமா அரசியல் செய்திட்டு இருந்தேன் இந்த எச்.ராசா எஸ்வீ சேகர் அழிச்சாட்டியத்துல எல்லாம் போச்சி, இதுல இடையில கவர்ணர் வேற வ்ந்து நம்மள தமிழ்நாடே மறந்துட்டு அடேய் நீங்கல்லாம் உருப்படவே மாட்டீங்க, நல்லாவே இருக்கமாட்டீங்க, தமிழ்நாடு பாஜக மாதிரியே நாசமா போயிருவீங்க..” கிரிக்கெட் ரசிகர்கள் என்றால் ஒரு விஷயம் உங்களுக்கு புரியும், 98 ரன்களை யாரோ அடித்து வைக்க, கடைசியில் வந்தவன் 2 ரன்களை […]

ஓடி ஓடி உழைக்கணும்

மே தினம் என்பதால் பல உழைப்பாளர் பாடல்கள் பல டிவிக்களில் வருகின்றது இந்த ராமசந்திரனும் சில யானைகளோடு “ஓடி ஓடி உழைக்கணும்” என பாடி கொண்டிருக்கின்றார் மவனே, உன்னை “ஓடி ஓடி உதைக்கணும்”

காவேரிக்காக கஸ்பர் நடப்பாராம்.. மீட்பாராம்…. கர்த்தர் அவரை ஆசீர்வதிக்கட்டும்

காவேரியில் நீர்வராதது ஜெகஸ் கஸ்பர் எனும் கன்னியாகுமரி பாதிரிக்கு இப்பொழுதுதான் தெரிந்ததாம். கன்னியாகுமரி தொலைவில் இருப்பதால் அப்படி மெதுவாக தெரிந்திருக்கின்றது காவேரிக்காக கஸ்பர் நடப்பாராம். மீட்பாராம். நல்லது கர்த்தர் அவரை ஆசீர்வதிக்கட்டும் ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்து பேச்சிபாறை, பெருஞ்சாணி அணை நீரை வறண்ட ராதாபுரம் பக்கம் மிஞ்சியதை கொடுக்கலாம் என்றால் கன்னியாகுமரியே பற்றி எரியும் பலமுறை பற்றி எரிந்ததது இந்த பாதிரி கொஞ்சம் ராதாபுரம் மக்களுக்காக அப்பக்கம் நடந்துவிட்டு காவேரி பக்கம் வந்தால் என்ன? பாதிரி அதற்கெல்லாம் […]

தாழ்த்தபட்டவருக்கான பாதுகாப்பு சட்டம்

தாழ்த்தபட்டவருக்கான பாதுகாப்பு சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்யவில்லை மாறாக அதை தவறாக உபயோகபடுத்துவதை தடுக்க சில மாறுதல்களை செய்திருக்கின்றது எல்லா விஷயத்திலும் நன்மையும் தீமையும் உண்டென்பது போல சாதிய வன்கொடுமை சட்டமும் சில இடங்களில் பழிவாங்க பயன்படுவது ஒன்றும் ரகசியமல்ல‌ நியாயம் அவர்கள் பக்கம் இல்லாவிட்டாலும் பல இடங்களில் சாதிய வன்கொடுமை எனும் சட்டம் அநியாயமாக பலரை காத்தது சிலரின் ஆயுதமாகவே அச்சட்டம் ஆகிபோனது. இதனால் பாதிக்கபட்ட அப்பாவிகள், அச்சட்டம் பாய்ச்சபட்டு அநியாயமாக அமைதியானவர்கள் ஏராளம் உண்டு, […]

ஜோதிபாசுவின் சாதனயினை சிக்கிம் முதல்வர் முறியடித்தார்

இந்தியாவில் அதிகநாள் முதல்வர் என்ற ஜோதிபாசுவின் சாதனயினை சிக்கிம் முதல்வர் முறியடித்தார் இந்த ராமசந்திரன் என்பவம் மட்டும் பிரியவில்லை என்றால் 50 வருடம் முதல்வராக இருந்தவர் எனும் சரித்திர சாதனை கலைஞர் பக்கம் வந்திருக்கும் அந்த சனியன் கெடுத்த பல விஷயங்களில் இதுவும் ஒன்று

மிக மிக கொடுமையான விஷயம் இது… மெல்ல மெல்ல விஷயம் பற்றி எரிகின்றது

MP மாநிலத்தில் போலிஸ் தேர்வு நடந்திருக்கின்றது, இட ஒதுக்கீடு எல்லாம் உண்டல்லவா அதனால் என்ன செய்திருக்கின்றார்கள்? தேர்வுக்கு வந்த இளைஞர்கள் நெஞ்சின் மீது மார்க்கர் பென்னால் எஸ்சி, எஸ்டி என எழுதி நிறுத்தி இருக்கின்றார்கள், ஆடு மாடுகளை இனவாரி பிரிப்பது போல் பிரித்து நிறுத்தியிருக்கின்றார்கள் இவை எல்லாம் மன்னர் காலங்களிலும், சாதிகொடுமை உச்சத்தில்  அவர்கள் கலாச்சாரம், அவர்கள் சிந்தனை இவ்வளவுதான். இப்படித்தான் அவர்களால் யோசிக்க முடியும் மிக மிக கொடுமையான விஷயம் இது, மெல்ல மெல்ல விஷயம் […]

இன்று மாலை கவர்னரை சந்திக்கின்றார் முதல்வர் பழனிச்சாமி

இன்று மாலை கவர்னரை சந்திக்கின்றார் முதல்வர் பழனிச்சாமி “என்ன தவம் செய்தேனோ ஜெயா இருக்கும்பொழுது நான் கவர்னராக இல்லை, அப்படி இருந்திருந்தால் சென்னா ரெட்டி பட்ட பாட்டிற்கு நானெல்லாம் என்ன பாடு பட்டிருப்பேன் எம்பெருமானே….”