ஐநாவுக்கு வைகோ கடிதம்
காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு நீதி கிடைக்க நடவடிக்கை தேவை: ஐநாவுக்கு வைகோ கடிதம் ராஜிவ் கொலையில் வைகோவிற்கு பங்கு இருக்கின்றதா என விசாரிக்க நாமும் இன்டர்போலுக்கு கடிதம் எழுதிவிடலாம் அந்த 1500 கோடி விவகாரத்தை எந்த நாட்டு போலிசுக்கு எழுதுவது? ஏற்கனவே ஈழ விவகாரத்தில் வைகோ ஐநாவில் நீதியினை நிலை நாட்டி ராஜபக்சேவினை கட்டி வைத்து அடித்ததால் இன்று இரவே காவேரி வர வாய்ப்பு உண்டு இஸ்ரேலுக்கும் ஜோர்டானுக்கும். துருக்கிக்கும் ஈராக்கிற்கும் என பெரும் நாடுகளுக்கு இடையிலான […]