பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஐநாவுக்கு வைகோ கடிதம்

காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு நீதி கிடைக்க நடவடிக்கை தேவை: ஐநாவுக்கு வைகோ கடிதம் ராஜிவ் கொலையில் வைகோவிற்கு பங்கு இருக்கின்றதா என விசாரிக்க நாமும் இன்டர்போலுக்கு கடிதம் எழுதிவிடலாம் அந்த 1500 கோடி விவகாரத்தை எந்த நாட்டு போலிசுக்கு எழுதுவது? ஏற்கனவே ஈழ விவகாரத்தில் வைகோ ஐநாவில் நீதியினை நிலை நாட்டி ராஜபக்சேவினை கட்டி வைத்து அடித்ததால் இன்று இரவே காவேரி வர வாய்ப்பு உண்டு இஸ்ரேலுக்கும் ஜோர்டானுக்கும். துருக்கிக்கும் ஈராக்கிற்கும் என பெரும் நாடுகளுக்கு இடையிலான […]

விமான மிரட்டல் ராகுல் வரைக்கும் வந்தாயிற்று

இந்திரா குடும்பத்தை துரத்தும் விமான விமான மிரட்டல் ராகுல் வரைக்கும் வந்தாயிற்று ஆம், சஞ்சய் காந்தியின் முடிவு நாடறிந்தது சென்னையில் ராஜிவ் கொல்லபட்ட கூட்டத்திற்கு அவர் வருவதற்கு முன் ஐதரபாத்தில் விமானம் பழுதானது, முன் கூட்டியே வந்திருந்தால் அச்சம்பவம் தவிர்க்கபட்டிருக்க வாய்ப்புன்டு விமானம் பழுதானதும் முதலில் கூட்டம் ரத்து செய்யபடும் முடிவு இருந்தது ஆனாலும் கடைசி நேரத்தில் அந்த விமானம் சரியாகி ராஜிவ் சென்னைக்கு வந்து மகா அவசரமாக கூட்டத்திற்கு வரும்பொழுது கொல்லபட்டார் அந்த கூட்டம் தாமதமாக […]

சும்மா காவேரியினை திற என கத்துவதோடு சரி

காவேரி தொடர்பாக வரைவு திட்டம் தாக்கல் செய்ய இரு வார அவகாசம் கேட்ட மத்திய அரசிற்கு கண்டனங்கள் எழுகின்றன‌ கன்னட தேர்தல் முடியும் வரை என பகிரங்கமாகவா கேட்க முடியும்? சரி ஒருவேளை கோர்ட்டில் எதிர்கட்சியான காங்கிரசை அழைத்தால் என்ன சொல்லியிருக்கும் இதேதான் சொல்லியிருக்கும் என்பதுதான் விஷயம் இதோ மத்திய அரசு காலம் தாழ்த்துகின்றது, இங்கு அன்று ஐபிஎல் அரங்கை அடித்து நொறுக்க கிளம்பிய கும்பல் இப்பொழுது எங்கிருக்கும் என தெரியாது இப்பொழுதும் இங்கு யாராவது பழனிச்சாமி […]

இங்கு யாரெல்லாமோ வந்தார்கள், ஆண்டார்கள்.

இங்கு யாரெல்லாமோ வந்தார்கள், ஆண்டார்கள். அவர்களில் தெலுங்கர்கள் சில நல்ல உணவுகளை கொடுத்தார்கள் நிலைத்தார்கள். சாம்பாரை விடுங்கள் சில உணவுகள் மகா சுவையானவை இஸ்லாமியர் அட்டகாசமான பிரியாணி, கபாப் என கொண்டுவந்தார்கள் நிலைத்தார்கள் இந்த வெள்ளைக்கார பயலும் வந்தான், பிரட்டும் இன்னும் சில உப்பு சப்பில்லா பண்டங்களை கொண்டுவந்தான். அதை கண்டாலே எரிச்சலாக வருகின்றது அவனின் ஒரு சாப்பாடும் உருப்படி இல்லை ஒரு மனிதன் சாப்பிட கூடிய உணவுகளா அது? அறுசுவையில் ஒரு சுவை கூட இல்லாமல் […]

புலிகள் சிங்கள பாஸ்போர்ட்டில் உலகம் சுற்றலாம்?

கனிமொழி பதவியினை காப்பாற்ற கலைஞர் ஈழபோரினை நிறுத்தவில்லை என்கின்றது ஒரு கூட்டம் சிங்களனை எதிர்த்து யுத்தம் புரிந்தான் பிரபாகரன், அவன் மகள் சிங்கள பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்று படிக்கலாம், அவன் குடும்பம் பறக்கலாம் புலிகள் சிங்கள பாஸ்போர்ட்டில் உலகம் சுற்றலாம் இதை பற்றி எவனாவது பேசுவானா? அமைதிபடை காலத்திலே பிரேமதாசாவோடு கை கோர்த்தவர் புலிகள், என்னதான் சண்டை என்றாலும் சிங்களனுக்கும் புலிகளுக்கும் ஒரு புரிந்துணர்வு இருந்திருக்கின்றது புலிகளின் குடும்பமோ, ஏன் பிரபாகரனின் குடும்பம் கூட சிங்கள விமான […]

சவுக்கு சங்கர்

இந்த சவுக்கு சங்கர் மீது முன்பொரு ஒரு அபிமானம் இருந்தது, இன்றோடு அது போயிற்று. ஆனால் கலைஞர் உண்ணாவிரதத்திற்கும், திலீபன் உண்ணாவிரதத்திற்கும் கூட வித்தியாசம் தெரியா மனிதர் எனும்பொழுது மிக்க வேதனையாயிற்று இது கூட தெரியாத பிண்டமா? பெரும் … போல எழுதிகொண்டிருக்கின்றார் மிக எளிதான விஷயம் அது, பிரமாண்ட ஆய்வெல்லாம் கூட தேவையில்லை. திலீபன் உண்ணாவிரதத்தின் மோசடிகள் அச்சூழலை நோக்கிய உடனே புரிந்துகொள்ள கூடியது அப்படிபட்ட மகா அயோக்கிய உண்ணாவிரதம் அது, திலீபன் தற்கொலைபடையாய் செத்த […]

சின்ன சின்ன செய்திகள்….

விசாரணையின் போது நிர்மலாதேவி எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்தார் – அதிகாரி சந்தானம் அய்யய்யோ என்ன சொல்கின்றார் இவர்? தினதந்தியில் இப்படி செய்தி வந்தால் நாடு தாங்குமா? எல்லா தகவலையும் தந்தார் என சொன்னால் போதாதா? ஒத்துழைத்தார் என்றால் தமிழக பத்திரிகைகள் உருவாக்கி இருக்கும் பிம்பம் என்ன தெரியுமா? சந்தாணத்திற்கு அந்த 4 மாணவிகளே பரவாயில்லை போலிருக்கின்றது ஜாதி ரீதியாக சமூகத்தை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு ஆமாம், சமூகத்தை இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் […]

காடுவெட்டி குரு அப்பல்லோ மருத்துவமனையில்

அன்புமணி அடுத்த தேர்தலில் முதல்வராவார் என்பது மோடிக்கே தெரியும் : ராமதாஸ் இது நடக்காது எனினும் யாரையோ மறைமுகமாக மிரட்டும் தொணி இருக்கின்றதல்லவா?? விஷயம் இதுவாக இருக்கலாம் நான் பெற்றெடுக்காத பிள்ளை என ராமதாஸ் சொல்லும் காடுவெட்டி குரு அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கின்றார் ஜெயா சர்ச்சைக்கு பின் அங்கு பல சிக்கல்கள், காடுவெட்டிக்கு வேறு எதிரிகள் அதிகம். இது போக பெரும் தொகையினை அப்பல்லோ தீட்டிவிடும் அபாயமும் உண்டு இதனால் அப்பல்லோவினை மறைமுகமாக எச்சரிக்கும் விதமாக இரு […]

நாளை சீனா செல்கின்றார் மோடி

நாளை சீனா செல்கின்றார் மோடி, அங்கு சீன இரும்பு தலைவருடன் பேசபோகின்றார். அமெரிக்காவுடன் சீனா வர்த்தகபோரில் இறங்கியிருக்கும் நேரம் மோடியின் சீனபயணத்தை பல கண்கள் கவனிக்கின்றன என்பதால் இது உலக கவனம் பெறுகின்றது அப்பக்கம் வடகொரிய தலைவர் முதன் முறையாக தென் கொரிய பிரதமரை சந்திக்க போகின்றார், கிட்டதட்ட 65 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் வரலாற்று பூர்வமான சந்திப்பு இது அணுகுண்டு, ஏவுகனை என மிரட்டி யுத்தம் தவிர தீர்வில்லை என சொல்லிகொண்டிருந்த வடகொரியா இறங்கி வந்து […]

கச்சதீவினை கொடுத்தது கருணாநிதிதான் : அமைச்சர் ஜெயகுமார்

இந்திரா காந்திக்கு ஒத்து ஊதி கச்சதீவினை கொடுத்தது கருணாநிதிதான் : அமைச்சர் ஜெயகுமார் மிசா வந்தபொழுது வரவேற்றதும், கச்ச தீவு கைமாறும்பொழுது அமைதி காத்து , எதிர்ப்பு கூட்ட தீர்மானத்திற்கு வரமாட்டேன் என இந்திராவிற்கு ஒத்து ஊதியது ராமசந்திரன் எனும் மூதி. கச்ச தீவு கைமாறியபொழுது ராமசந்திரன் சினிமாவில் “உரிமை குரல்” எழுப்பினார், ஆம் அந்த படத்தில் நடித்துகொண்டிருந்தார்.