மிஸ்டர் பழனியப்பன், ஹிஹிஹி என சமாளித்தால் உம் மீது பெட்ரோல்தான் ஊற்றுவோம்
முன்னால் ஜனாதிபதி அப்தூல் கலாம் ஜனாதிபதி மாளிகையில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் உற்றியது தவிர வேறு என்ன சாதனை செய்தார். கரு.பழனியப்பன் அதானே , எங்கோ எவளோ வம்பில் மாட்டும்பொழுது “அய்யய்யோ அவளுக்கும் எனக்கும் தொடர்பே இல்லை” என சத்தியம் செய்தாரா? இல்லை கன்னத்தில் தட்டினாரா? அவர் தன் சொந்தபந்தம் எல்லோரையும் ராஷ்டிரபதி பவனில் வைத்து ரசம் ஊற்றினால்தான் தவறு, அப்படி எல்லாம் செய்யாமல் ரோஜாக்களுக்கு தண்ணீர் ஊற்றியது நல்ல விஷயம் அவர் எப்பொழுது ரோஜாவிற்கு நீர் […]