பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒரு சாதி மட்டும் வாழும் நாடு சாத்தியமா

தலித்துக்களுக்கு ஒரு உரிமையும் 2 ஆயிரம் ஆண்டுகளாக இல்லையாம், அதனால் போராடுகின்றார்களாம் இதில் என்ன சொல்ல வருகின்றார்கள் என்றால்,இந்தியாவிலும் தமிழகத்திலும் இதற்கு முன் ஆண்ட திராவிட கட்சிகளும் ஒன்றும் செய்யவில்லை என சொல்ல வருகின்றார்கள் இட ஒதுக்கீடு இத்தேசத்தில் கொடுக்கபட்டிருக்கின்றது, தீண்டாமை சட்டம் , வன்கொடுமை தடுப்பு சட்டம் என ஏகபட்ட பாதுகாப்பு இருக்கின்றது உண்மையில் இத்தேசம் அவர்களை சட்ட ரீதியாக‌ பாதுகாத்துகொண்டுதான் இருக்கின்றது, தமிழக கலைஞர் அரசு அவர்களுக்கு செய்திருப்பதெல்லாம் ஏராளம் காமராஜர் காலமுதல் இன்றைய […]

இன்றைய தமிழக அரசியல் செய்தி ஸ்கூப்ஸ்

மே 2ம் தேதி டெல்லி செல்கின்றார் முதல்வர் பழனிச்சாமி : செய்தி “கைபுள்ள அருவாளோட கிளம்பிட்டான், எத்தனை தலை உருளபோகுதோ…..” மக்கள் அமர சிம்மாசனம் செதுக்கி கொண்டிருக்கின்றோம் : கமலஹாசன் மக்கள் உமக்கு கிட்டதட்ட 60 அடி ஆழத்திற்கு தோண்டிகொண்டிருக்கின்றார்கள் அய்யா, அதிமுகவின் அடிச்சுவடே இல்லாமல் டிடிவியால் கட்சி நடத்த முடியாது: திவாகரன் பரபரப்பு பேட்டி அதிமுகவின் அடிசுவடு என்ன? கலைஞரை எதிர்த்து மண் அள்ளி தூற்றுவதுதானே இனி அவர் இல்லாது எப்படி அரசியல் அதிமுக செய்யும்? […]

திருமா மலையக தமிழருக்குத்தான் போராட வேண்டும்

தமிழர்களுக்காக காவேரி முதல் ஈழம் வரை போராடும் உணார்வாளர்கள் ஏராளம் உண்டு, இப்பொழுதெல்லாம் ஏகபட்ட போராளிகள் தமிழன் இலங்கையில் அடிபட்டான் , ஒடுக்கபட்டான் வாழவிடாமல் அடிக்கபட்டான் என்றெல்லாம் ஒப்பாரிவைப்பார்கள் இதில் பணம் , வோட்டு அரசியல். குறைந்த பட்சம் எதிர்கட்சியினை திட்டுவது என பல வாய்ப்ப்யி இருப்பதால் ஈழ தமிழர்கள் என்றுமே இவர்கள் கவனத்திற்குரியவர்கள் அதனால் இலங்கை மலையக மக்களையோ, இன்னும் அங்கிருக்கும் இதர தமிழர்களையோ இவர்கள் நினைக்கமாட்டார்காள் நேரு காலத்தில் 5 லட்சம் மலையக தமிழர்கள், […]

பார்லிமெண்டில் பாலியல் தொல்லை

இந்த பாலியல் சர்ச்சைகள் சினிமா, பத்திரிகை தாண்டி வேறு லெவலுக்கு சென்றாயிற்று ஆட்டை கடித்து மாட்டை கடித்து இறுதியில் மனிதனை கடித்த கதை என்பது போல பாலியல் சர்ச்சை பார்லிமென்டுக்கே சென்றாயிற்று இந்த ரேணுகா சவுத்திரி எனும் சவுண்ட் பார்ட்டி இந்த சர்ச்சையினை தொடங்கிவிட்டார் பாலியல் சர்ச்சை பார்லிமென்டிலும் உண்டு என அவர் சொல்லியிருப்பது பெரும் கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது, அலற தொடங்கிவிட்டார்கள் பெரும் தலைகள் இதில் பாஜகவிற்கு சற்று நிம்மதி, காரணம் அம்மணி இப்பொழுது காங்கிரஸ் பாஜக […]

ரகுராம் ராஜனுக்கு உலகளாவிய மாபெரும் அங்கீகாரம்

இந்தியரான‌ ரகுராம் ராஜனுக்கு இங்கிலாந்தின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அந்நாட்டு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி அளிக்கபடலாம் என செய்திகள் சொல்கின்றன‌ இங்கிலாந்து நாட்டின் மிகபெரும் அப்பதவிக்கு உலகெல்லாம் இருந்து அனுபவமும் ஆற்றலும் கொண்டோரை தேடுகின்றார்கள், அப்பட்டியலில் இவர் பெயரும் இருக்கின்றது உலக பொருளாதார புலி என அவரைத்தான் சொல்கின்றார்கள், அவர் சொன்ன பொருளாதார கணிப்புகள் அப்படியே நடந்த்துகொண்டிருப்பதுதான் அவர் மீதான பெரும் அபிமானத்திற்கு காரணம் இந்த மாபெரும் மேதையினைத்தான் இந்திய ரிசர்வங்கி பதவியில் நீட்டிக்க விடமாட்டோம் என குறுக்கே […]

மிஸ்டர் விஜயகாந்த், இப்பொழுது நடுதெருவில் நிற்பது யார்?

எங்களுடன் கூட்டு சேர்ந்து இருந்தால் மு.க.ஸ்டாலின் இப்போது முதல்வர் ஆகி இருப்பார்- விஜயகாந்த் அய்யா அவர்களோடு சேர்ந்திருந்தால் உங்களுக்கும் “0” எம்.எல்.ஏ என்ற அவலம் வந்திருக்காது, நீங்களும் எதிர்கட்சி தலைவர் ஆகியிருக்கலாம் இதெல்லாம் சரியில்லை விஜயகாந்த், உங்கள் லெவலுக்கு இன்னும் அழுத்தம் வேண்டும் ம்ம்.. எங்களோடு கூட்டணி வைத்திருந்தால் ராகுல் பிரதமாராகி இருப்பார் என சொல்லுங்கள், அதுதான் சரி ஆனாலும் உங்களோடு கூட்டணி வைத்த வைகோ, திருமா எல்லாம் என்ன ஆனார்கள் என சொல்லவில்லை பார்த்தீர்களா? இதுதான் […]

வெளியுறவு துறை இந்தி திணிப்பு துறையாகிவிட்டது

சீனர்கள் ஹிந்தியும், இந்தியர்கள் சீன மொழியும் கற்பது அவசியம்: சுஷ்மா ஸ்வராஜ் மோடியின் சீன பயணத்திற்கு முன்பாக பிஜீங் சென்ற அம்மணி இந்த தத்துவத்தை உதிர்த்திருக்கின்றார் சீனர்கள் ஏன் இந்தி கற்க வேண்டும்? “டோக்லஹாமை விட்டு ஓடு” “அக்சாய் சின் பக்கம் விட்டு ஓடியே போ..” என சொல்வதற்கு எதற்கு அவர்களுகு இந்தி??? துப்பாக்கி தூக்கி சுட்டால் போதாதா? இதை இங்கேயே தமிழர்கள் இந்தியும், இந்திக்காரர்கள் தமிழையும் கற்பது அவசியம் என சொல்லியிருந்தால் எப்படி இருந்திருக்கும், சொல்ல […]

ஆன்மீக அரசியல் என்பது எடுப்பார் கைப்பிள்ளை

ரஜினி அரசியலுக்கு வருவதாக இருந்தால் வரட்டும், இல்லை நல்லாட்சி தருவார் என நம்புபவர்க்கு ஆதரவு தெரிவிக்கட்டும் அதை விடுத்து, இந்த தமிழருவி மணியன், குருமூர்த்தியிடம் எல்லாம் ஆலோசனை கேட்டால் சத்தியமாக உருப்படாது தமிழருவி மணியன் எத்தனை முதல்வர்களை உருவாக்கினார்? ஒன்றுமில்லை, விஜயகாந்தையே சாய்த்தவர் அவர் இந்த குருமூர்த்தி எத்தனை முதல்வரை உருவாக்கினார்? ஒரு வார்டு கவுன்சிலர் கூட அவரால் உருவாகியிருக்க முடியாது ரஜினி என்பவர் தனிபலம் உள்ளவர், அவர்தான் அடையாளம், அந்த சொல்தான் ரசிகர்களின் துடிப்பு பலம் […]

மோடி ஆட்சியில் விலைவாசி உயர்ந்தது என்றார்கள்

மோடி ஆட்சியில் விலைவாசி உயர்ந்தது என்றார்கள், யார் ஆட்சியில் உயரவில்லை. அது அப்படித்தான் உயர்ந்துகொண்டேதான் போகும் பாஸ்போர்ட்டுக்கான தொகையினையும் கணிசமாக உயர்த்திவிட்டார்கள், இந்திய தூதரக வாசலில் அவனவன் கதறுகின்றான் வெளிநாட்டுக்கு செல்பவன் எல்லாம் அள்ளுபவன் அல்ல, கூலி வேலைக்கு செல்பவர்களும் ஏராளம். அவர்களை எல்லாம் கணக்கில் கொள்வதில்லை பத்துவருடத்திற்கு ஒருமுறைதான் செலவு என்பதால் சகிக்கலாம் எனினும் இவ்வளவு அதிகரித்தரிக்க கூடாது கேட்டால் பாதுகாப்பு அம்சங்கள் சேர்த்திருக்கின்றார்களாம், என்ன பாதுகாப்போ தெரியவில்லை வெளிநாட்டில் தூதரகம் நடத்தவும் பெரும் செலவு […]

பத்திரிகை விவாதங்கள்

ஊழல் பற்றி பேச திமுகவிற்கு அருகதை இல்லை :ஜெயக்குமார் கோபம் ஆமாம், ஊழல் குற்றவாளி என தீர்பிடபட்ட ஜெயாவின் படத்தை வணங்கும் அவர்களுக்குத்தான் ஊழல்பற்றி பேச‌ முழு அருகதை இருக்கின்றது திமுகவிற்கு எங்கே இருக்கின்றது அவர் கோபத்திலும் நியாயம் இருக்கின்றது, நீங்கள் இன்னும் அதிகமாக கோபபடுங்கள் ஜெயகுமார்  “கடல் வத்தி கருவாடு சாப்பிடலாம் என்று குடல் வத்தி செத்ததாம் கொக்கு” என்பது தான் ஸ்டாலினின் நிலைமை : அமைச்சர் ஜெயக்குமார் இதை திருப்பி சொல்ல முக ஸ்டாலின் […]