திருமுருகன் காந்தி, சுப. உதயகுமார் ஸ்டெர்லைட் களத்தில் காணவில்லை
திருமுருகன் காந்தி, சுப. உதயகுமார் போன்றவர்களை ஸ்டெர்லைட் களத்தில் காணவில்லை தூத்துகுடி தமிழ்நாட்டில் இல்லை என முடிவு செய்துவிட்டார்கள் போல இவர்களின் எஜமான உத்தரவு இன்னும் வரவில்லை என்பது தெரிகின்றது அடுத்த நாட்டு தமிழருக்காக குதிப்பார்களாம், கொடி பிடிப்பார்களாம் தமிழக கலைஞரையும், சோனியா காந்தியினை எல்லாம் வாரி தூற்றுவார்களாம் ஆனால் சொந்த தமிழன் தூத்துகுடியில் தவிக்க இவர்கள் எல்லாம் சத்தமே இல்லை இந்த கும்பலில் எவனாவது ஒருவன் பழனிச்சாமி ஒழிக என்றோ மோடி ஒழிக என்றோ கத்துவானா […]