பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திருமுருகன் காந்தி, சுப. உதயகுமார் ஸ்டெர்லைட் களத்தில் காணவில்லை

திருமுருகன் காந்தி, சுப. உதயகுமார் போன்றவர்களை ஸ்டெர்லைட் களத்தில் காணவில்லை தூத்துகுடி தமிழ்நாட்டில் இல்லை என முடிவு செய்துவிட்டார்கள் போல‌ இவர்களின் எஜமான உத்தரவு இன்னும் வரவில்லை என்பது தெரிகின்றது அடுத்த நாட்டு தமிழருக்காக குதிப்பார்களாம், கொடி பிடிப்பார்களாம் தமிழக கலைஞரையும், சோனியா காந்தியினை எல்லாம் வாரி தூற்றுவார்களாம் ஆனால் சொந்த தமிழன் தூத்துகுடியில் தவிக்க இவர்கள் எல்லாம் சத்தமே இல்லை இந்த கும்பலில் எவனாவது ஒருவன் பழனிச்சாமி ஒழிக என்றோ மோடி ஒழிக என்றோ கத்துவானா […]

தி.மு.கவிற்கு போட்டியாக நாங்களும் மாநாடு நடத்துவோம் : தமிழிசை

தி.மு.கவிற்கு போட்டியாக நாங்களும் மாநாடு நடத்துவோம் : தமிழிசை புலியினை பார்த்து பூனை சூடு போடலாம், ஆனால் அதிகமாக போட்டால் செத்துவிடும் ஏற்கனவே ஒருமுறை அமித்ஷா வந்தபொழுது வந்திருந்த கூட்டம் அவர் தலைமுடியினை விட குறைவாக இருந்ததை எண்ணி முட்டி முட்டி அழுத அமித்ஷா அதன் பின் தமிழக பக்கமே வரவில்லை. இதில் என்ன பாஜக மாநாடு? ஆனால் உங்கள் மாநாட்டுக்கு சிக்கலே இல்லை அம்மணி , கமலாயலத்தில் 10 சேர் 1 மேஜை போட்டு எளிதாக […]

தன்னலம் துறந்த “பொதுநல பொன்னியார்” துர்கா ஸ்டாலின்

ஆக திமுகவின் ஈரோடு மண்டல மாநாடு இயற்றபடாத தீர்மானமாக சொல்லியிருப்பது என்ன தெரியுமா? கட்சியில் மகளிருக்கு 50 சதவீத இடம் ஒதுக்கியாயிற்று, இந்த 50 சதவீத இடத்தையும் ஸ்டாலினின் மனைவி திராவிட போராளி , தன்னலம் துறந்த “பொதுநல பொன்னியார்” துர்கா ஸ்டாலினே நிரப்புவார் அப்படி யாரெல்லாம் கொண்டு நிரப்பியிருகின்றார் என்றால் கலைஞரின் இன்னொரு மகள் செல்வி இன்னும் சிலர் கலைஞர் மகள் செல்வி திமுகவிற்கு செய்த பெரும் சேவை என்னவென்றால் குடும்ப சண்டை வரும்பொழுதெல்லாம் சமாதானம் […]

“எரிச்சல் கவிஞன்” மனுஷ்யபுத்திரன்

புலவரே, உம் பாடலில் சொற்குற்றம் எந்நாளும் உண்டு புதிதாக பொருட் குற்றமும் சேர்ந்தாயிற்று ரஜினி கமலை வரவேற்றவர்கள் திமுகவினரா? எங்காவது கண்டீரா? திமுக எனும் ஆலயமரத்தில் ஆணிவேர், பக்க வேர் இன்னும் விழுதுகள் ஏராளம் இருக்க ஒரு குருத்து இலைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்றுதான் திமுகவினர் கேட்கின்றார்கள் ஆம் உணர்ச்சியுள்ள திமுகவினர் கேட்கின்றார்கள் உமது உயிர்மை பதிப்பகத்தில் திமுகவின் புத்தகங்களும், துர்கா ஸ்டாலினின் இலக்கியங்களும் பதிப்புபெற நீர் ஜால்ரா அடிக்கலாம் எல்லா திமுகவினரும் அப்படி இருப்பானா? […]

ஸ்டெர்லைட் போராட்டம் பற்றி கள நிலவரம்

இந்த ஸ்டெர்லைட் போராட்டம் பற்றி களநிலவரத்தை விசாரிக்கலாம் என்றால் பலமாதிரியான செய்திகள் வருகின்றன‌ இது உண்மையான மக்கள் எதிர்ப்பு , அவர்கள் 25 வருடமாக எதிர்த்துகொண்டே இருந்தார்கள் இப்பொழுது விரிவாக்கம் என்பதால் பொங்கிவிட்டார்கள் என்பது ஒரு செய்தி இன்னொரு செய்தி வித்தியாசமாக சொல்கின்றது, இதெல்லாம் ஸ்டெர்லைட்டிடம் இருந்து பணம் பறிக்க சில கட்சிகளும் பின்னபிற கோஷ்டிகளும் செய்யும் நாடகம் 30% விரிவாக்க பணி முடிந்த நிலையில் ஸ்டெர்லைட்டுக்கு வேறு வழியில்லை, பெரும் தொகைக்காக நடத்தபடும் ஆட்டம் என்கின்றது […]

சசிகலா குடும்பத்தில் நடராஜனுக்கு பின் சர்ச்சைகள் வெடிக்கின்றன

சசிகலா குடும்பத்தில் நடராஜனுக்கு பின் சர்ச்சைகள் வெடிக்கின்றன என்கின்றன செய்திகள் அதாவது மன்னார்குடி குடும்பம் என சசிகலா, தினகரன், திவாகரன், இளவரசி, என இரு டஜன் நபர்களை தமிழகம் அறியும், சொத்து குவித்து சுருட்டினார்கள் என கைக்காட்டபடுவது இவர்கள்தான் ஆனால் ஜெகஜால கில்லாடி நடராஜனின் குடும்பமும் பெரிது, அவர் பெயரிலும் ஏகபட்ட சொத்துக்கள் வாங்கிபோடபட்டது சசிகலா குடும்பம் எனும் நெல்லுக்கு பாய்ந்த நீர் நடராஜன் குடும்பம் எனும் புல்லுக்கும் பாய்ந்தது, அல்லது தேனெடுத்த நடராஜன் புறங்கையினை நக்கினார் […]

ஹர்பஜன் சிங், முரளீதரன் எல்லாம் வெடிபோட்டு கொண்டாடும் நேரமிது

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்மித்தும், வார்ணரும் பெரும் சிக்கலில் சிக்கிவிட்டார்கள் அதாவது கிரிக்கெட்டில் பந்து வீச்சு என்பது போர்கலை. பந்தை ஸ்விங் செய்ய அதில் ஒரு பிடி கிடைக்க வேண்டும் பந்தை எடுத்து வயிற்றுக்கு கீழ் தேய்ப்பதெல்லாம் இந்த வகையில் வராது. இது பந்தினை சேதபடுத்தி விரல் இருக்கமாகவும் சுழற்றிவிடவும் செய்யபடும் வேலை பாகிஸ்தானின் இம்ரான்கான் இதில் வசமாக சிக்கினார், அவர் குளிர்பான மூடி கொண்டு பந்தின் நூலை பிரித்து அதற்கு தண்டனை பெற்ற காலம் உண்டு […]

மொகலாயர்கள் தமிழகத்தை ஆளவில்லை என திருச்சி சிவா சொல்வதெல்லாம் பெரும் அபத்தம்

மொகலாயர்கள் தமிழகத்தை ஆளவில்லை என திருச்சி சிவா சொல்வதெல்லாம் பெரும் அபத்தம் வெள்ளையன் வரும்பொழுது டெல்லி பாதுஷாவின் தென்னக நிர்வாகியாக பிஜப்பூர் சுல்தான் இருந்தார், அவருக்கு அடியாளாக ஆர்க்காடு நவாப் இருந்தார் நவாபிற்குத்தான் தென்னக பாளையகாரர்களான நாயக்கர்கள் வரி செலுத்தினர், கட்டபொம்மனும் அவரில் ஒருவர் கிளைவ் ஆர்க்காடு நவாபிடமிருந்து வரி வசூலிக்கும் உரிமையினை பெற்றபின்புதான் இங்கு சண்டையிட வந்தான் , அப்படியே வடக்கே மொகலாய மன்னரின் பிரநிதியான சுல்தானை பிளாசி யுத்தத்தில் வென்றுதான் இங்கு ஆங்கில சாம்ராஜ்யத்தை […]

அதிமுக எம்பி அன்வர் ராஜா மீது புகார்

அதிமுக எம்பி அன்வர் ராஜா மீது திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றியதாக புகார் : செய்தி என்னடா இது? தமிழக எம்பிக்கள் எல்லாம் தமிழக உரிமைக்காக போராடுவார்கள் என டெல்லிக்கு அனுப்பினால் ஆளாளுக்கு காசு மோசடி இரண்டாம் திருமணம் என என்னவெல்லாமோ செய்திருக்கின்றார்கள் இவர்கள் அழிச்சாட்டியத்தை விசாரிக்கவே தனி மன்றம் அமைக்கவேண்டும் போலிருக்கின்றது சசிகலா புஷ்பா திருச்சி சிவா இடையே விமான நிலையத்தில் நடந்த பகிரங்க “இறுதி சுற்று” குத்துகளுக்கு பண விவகாரமே பிராதனம் என்றது […]

ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா என்ன செய்துகொண்டிருக்க்கின்றார் பார்த்தீர்களா?

தூத்துகுடி பொங்கி கொண்டிருக்கும் பொழுது அதன் ராஜ்யசபா எம்பி என்ன செய்துகொண்டிருக்க்கின்றார் பார்த்தீர்களா? புதுவாழ்வில் இணைந்துகொண்டிருக்கின்றார், எப்படிபட்ட பொது சேவை? அந்த ராமசாமியின் முதல் மனைவி பிராது கொடுத்தும் சட்டத்தை மீறி ஒரு எம்பி திருமணம் செய்கின்றார் வாழ்த்துக்கள் என சொல்ல மனம் வரவில்லை இதில் நாடார் சங்கங்களுக்கு சசிகலா புஷ்பா திடீர் அவமானமாம், ஆனால் இரண்டாவதாக நாயுடு பெண்ணை மணந்த சரத்குமார் ஹீரோவாம் என்ன நாடார் சங்கமோ, அதன் கொள்கையோ? யார் கண்ணிலும் படாமல் இந்த […]