பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இவர் கார்டூனிஸ்ட் பாலா அல்ல, கூறு கெட்ட பாலா

இந்த நபரை எல்லாம் அன்று பழனிச்சாமி அரசு போட்டு சாத்தியது போதாது, இன்னும் 4 போட வேண்டும் கலைஞர் மேல் சர்ச்சை இருந்தால் உண்மை சர்ச்சைகளை கேட்கலாம், விளக்கமளிப்பார்கள் ஆனால் 1990வரை கலைஞர் புலிகளுக்கு செய்த உதவியினை எல்லாம் மறைத்து, ராஜிவ் கொலையினை மறைத்து 2009ல் கலைஞர் புலிகளை காக்கவில்லை என்பதெல்லாம் வடிகட்டிய பொய் ஏன் அந்த பிரபாகரனுக்கு தமிழரை காக்கும் பொறுப்பு இல்லையா? 1983 கொழும்பு கலவரத்தை நிறுத்தியது யார்? 1987ல் வடமராட்சி படுகொலையினை தடுத்தது […]

ஸ்டாலின் ரிகர்ஸல்.. மோடி யோகா கற்றுத்தருகிறார்.. கமல் போராட்ட களம்….

அண்டை நாடான நேபாளம், இலங்கை, பர்மா, மாலத்தீவு முதல் ஈரான் வரை இந்தியாவினை கழுத்தை பிடித்து வெளியே தள்ளியிருகின்றது ஆட்டம் காணும் பொருளாதாரம் உள்ள நாடுகளில் இந்திய பெரும் அடிபடுகின்றது இவர் இங்கே யோகா சொல்லிகொடுத்து கொண்டிருக்கின்றாராம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீடென்றால்?  சசிகலா வீட்டையும் சொல்லியிருப்பாரோ?  மக்கள் அழைத்தால் ஸ்டெர்லைட் போராட்ட களம் செல்வேன் அது என்ன போராட்ட களமா? இல்லை பிக்பாஸ் 2 நிகழ்ச்சியா? இனி தேர்தல் நேரத்தில் மக்கள் வாக்கு சேகரிக்க வாருங்கள் […]

ரஜினியை முதல்வர் என அழைக்க வேண்டுமாம்

இங்கு ஆயிரம் சிக்கல் இருக்கும்பொழுது அவர் இமயமலை செல்வாராம், வந்தததும் தூத்துகுடி விவகாரம் கூட பேசமாட்டாராம் மாறாக திரைபட துரை ஸ்ட்ரைக் நிறுத்த விஷாலை எச்சரிப்பாராம் காரணம் அன்னாரின் காலா படம் இந்த நபரை முதல்வர் என அழைக்க வேண்டுமாம் இவர் முதல்வர் என்றால் பழனிச்சாமி என்ன கோட்டைக்கு வாட்ச்மேனா? சட்டத்தை அவமதிக்கின்றார் என்ற வகையிலும், மதிப்பான முதல்வர் பதவியினை கொச்சைபடுத்துகின்றார் என்ற பிரிவிலும் இந்த தமிழருவி மணியனை போட்டு சாத்த வேண்டும் இனி எங்காவது இந்த […]

கலைஞர் மகன் நேர்வழியில் வந்தால்தான் கலைஞருக்கு அவமானம்

இந்த ஆட்சியினை நொடியில் கலைத்திருப்போம், ஆனால் சில காரணங்களுக்காக விட்டு வைத்தோம் : துரைமுருகன் நேர்வழியில் வருவோம், கலைஞர் மகன் ராஜபாட்டையில் வருவார் புழக்கடையில் வரமாட்டார் என ஏக சமாளிப்புகள் இப்பொழுது இவர்கள் திடீரென நேர்வழி, முட்டு சந்து, யூ டேர்ன் என கிளம்ப என்ன காரணம்? அதிமுகவின் சில குதிரைகளை வாங்கி ஆட்சி அமைத்திருக்கலாம், அட தேர்தலே கூட நடத்தி ஆட்சிக்கு வந்திருக்கலாம் ஆனால் டெல்லி அசுரபலத்தில் இருக்கும்பொழுது ஆட்சி நடத்துவது எளிதா? முன்பு பலமுறை […]

ஸ்டெர்லைட் பற்றி பிராதன கட்சிகள் ஏன் வாய்திறக்கவில்லை?

இன்னும் ஸ்டெர்லைட் பற்றி பிராதன கட்சிகள் ஏதும் வாய்திறக்கவில்லை திமுகவின் ஈரோடு தீர்மானம் கூட அதனைபற்றி சொல்லவில்லை, ஒரு வார்த்தையும் செய்தி இல்லை பழனிச்சாமி அரசு நிச்சயம் பேசாது பாஜகவும் காங்கிரசும் வேதாந்தா குழும அடிமைகள். தமிழக பாஜகவும் காங்கிரசும் டெல்லியிடம் அனுமதிபெறாமல் வாய் திறக்காது என்பதால் அவைகளிடம் ஒன்றையும் எதிர்பார்க்க முடியாது பாஜக தூத்துகுடி அருகே திருச்செந்தூரில் ரதம் ஓட்டி விளையாடுகின்றது, அந்த கட்சி அப்படித்தான் வைகோ கூட களத்தில் முழுமையாக இறங்கியதாக தெரியவில்லை ஊடகங்கள் […]

துர்கா அம்மையாரும் வரகூடாது என்றால் எப்படி?

“ஆமாடா, ராணி அண்ணா அரசியல் மேடைக்கு வரல்லை, தயாளு அம்மாளும் வரவில்லை, ராசாத்தியும் வரவில்லை அதற்காக துர்கா அம்மையாரும் வரகூடாது என்றால் எப்படி?, அவர் வருவார்டா அத பாக்கமுடியலண்ணா ஓரமா போங்கடா , இது என் கட்சிடா” நீ வளர்ந்து பெரியவனான பின்னாடி உனக்கு  “மீதி கலைஞர்”னு பட்டம் கொடுத்து மேடையில வச்சிருவோம் சரியா கண்ணு” “ராசா.. “பாதி கலைஞர்”னுல்லாம் பட்டம் கொடுக்கமுடியாது   நானும் கலைஞர் பேரன் தான், ஆனா கண்டுகொள்ள யார் இருக்கா? பூரா […]

தமிழக மணல் மாபியா பற்றி இன்னும் தலக்காட்டு மக்களுக்கு தெரியாது போல

கன்னடத்தில் தலக்காடு என்றொரு இடம் உண்டு, சிறிய ஊர். ஆனால் அது சில விஷயங்களுக்காக பரபரப்பாக பேசபடுகின்றது அதாவது அந்த ஊர் காவேரி கரையில் உள்ளது, காவேரி சிக்கல் அல்ல மாறாக சிக்கல் மணலால் வந்தது முன்பொருகாலத்தில் அலமேலு எனும் ராணி இந்த ஊர் மண்ணாய் போகட்டும் என சாபமிட்டாராம், அதிலிருந்து அந்த ஊர் மண்ணாகிவிட்டதாம் இவர்கள் அதனால் அருகில் குடியேறினார்களாம் இன்றும் எடுக்க எடுக்க மண்ணாய் வருகின்றதாம், என்ன செய்தாலும் மணல் கூடுமே தவிர குறையாதாம், […]

டீ, காபி விலையை கேட்டவுடன் வாங்க மறுத்து விட்டேன் – ப. சிதம்பரம்

டீ, காபி விலையை கேட்டவுடன் வாங்க மறுத்து விட்டேன் – ப. சிதம்பரம் பெரிய பெரிய கம்பெனிகளையே அசால்ட்டாக வாங்கிய சிதம்பரம் காபி விலை அதிகம் என்றவுடன் வாங்கவில்லையாம் சென்னை விமான நிலையத்தில் அவர் காபி விலை கேட்டாராம், உடனே ஆடிபோய் வேண்டாம் என்றாராம் வாழ்வில் முதன் முறையாக சிதம்பரம் விமான நிலையத்தின் உள்ளே சென்றார் என நம்புங்கள், முன்பு அவர் நிதியமைச்சராக இருந்தபொழுதெல்லாம் ரயிலிலும், உருளைகிழங்கு லாரியிலுமே இந்தியா முழுக்க சுற்றினார்

போராட்டம் வெல்லட்டும் , நாசகார ஸ்டெர்லைட் ஒழியட்டும்

அந்த ஸ்டெர்லைட் முதலில் மகராஷ்ட்ரா ரத்னகிரி பக்கம் அமைந்தது, அதனால் பாதிக்கபட்ட விவசாயிகள் பொங்கினர். ஒரு கட்டத்தில் உள்ளே நுழைந்து ஆலையினை அடித்து நொறுக்கினர் அன்று முதல்வரான சரத்பவாருக்கு வேறு வழி இல்லாததால் உடனே கிளம்புங்கள் என உத்தரவிட்டார், அடித்து நொறுக்கியவர் மேல் ஒரு வழக்கும் இல்லாமல் அவர் பார்த்துகொண்டார் கோவாவில் நுழைய முயன்ற ஸ்டெர்லைட் அங்கிருந்தும் விரட்டபட்டது குஜராத்திலும் இந்த அபாய ஆலைக்கு எதிர்ப்பு கிளம்பியது, இந்நிலையில்தான் அதன் கவனம் தமிழகம் மீது வந்தது இங்கோ […]

இந்த ரத யாத்திரை பற்றி நாம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்

இந்த ரத யாத்திரை பற்றி நாம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவில் கட்டுவோம் என சொன்னவர்கள்தான் ஆட்சியில் இருக்கின்றார்கள், அதுவும் மத்தியிலும், உபி மாநிலத்திலும் இருக்கின்றார்கள் அவர்கள் கழுத்தை பிடித்து வைத்து ராமர் கோவில் என்னாயிற்று என கேட்கலாம், அதை விட்டுவிட்டு இந்தியா எங்கும் ரதம் ஓட்டி விளையாடுவோம் என்பது அர்த்தமில்லாத விஷயம் இந்த அய்யாகண்ணு என்பவர் பழனிச்சாமியினை விட்டுவிட்டு டெல்லியில் அம்மண போஸ் கொடுப்பதற்கும் இந்த காவி சாமிகள் […]