இவர் கார்டூனிஸ்ட் பாலா அல்ல, கூறு கெட்ட பாலா
இந்த நபரை எல்லாம் அன்று பழனிச்சாமி அரசு போட்டு சாத்தியது போதாது, இன்னும் 4 போட வேண்டும் கலைஞர் மேல் சர்ச்சை இருந்தால் உண்மை சர்ச்சைகளை கேட்கலாம், விளக்கமளிப்பார்கள் ஆனால் 1990வரை கலைஞர் புலிகளுக்கு செய்த உதவியினை எல்லாம் மறைத்து, ராஜிவ் கொலையினை மறைத்து 2009ல் கலைஞர் புலிகளை காக்கவில்லை என்பதெல்லாம் வடிகட்டிய பொய் ஏன் அந்த பிரபாகரனுக்கு தமிழரை காக்கும் பொறுப்பு இல்லையா? 1983 கொழும்பு கலவரத்தை நிறுத்தியது யார்? 1987ல் வடமராட்சி படுகொலையினை தடுத்தது […]