பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கையினை வெட்டும் அளவு அக்கா வன்முறையாளர் இல்லை

தமிழகத்தில் பாஜகவினை யாரும் வம்புக்கு இழுத்தால் “கை” இருக்காது : தமிழசை கையினை வெட்டும் அளவு அக்கா வன்முறையாளர் இல்லை கை இருக்காது என்பது காங்கிரஸ் இருக்காது, கை சின்னம் கொண்ட காங்கிரஸ் இருக்காது என அர்த்தம் கொள்ள வேண்டியது. அக்காவின் காங்கிரஸ் வெறுப்பு கொஞ்சமா என்ன? இங்கு எங்கே காங்கிரஸ் இருக்கின்றது? அதனை தமிழிசை வேறு விரட்ட வேண்டுமா?? இந்தியாவில் நக்சலைட்டுகளின் இறுதிக்காலம் நெருங்கி விட்டது- ராஜ்நாத் சிங் பேச்சு இவர்கள் ஆட்சி முடிய‌ இன்னும் […]

துர்கா ஸ்டாலின் எல்லாம் திமுக மாநாட்டை நடத்தும் அளவு வந்தாயிற்று

இந்த திமுகவின் ஈரோடு மாநாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது, நேற்று செய்தி பார்க்கும்பொழுது கலைஞர் டிவியில் அந்த காட்சி தெரிந்தது மாநாட்டு பந்தலை பார்த்து ஆலோசனைகளை கொடுத்துகொண்டிருந்தது துர்கா ஸ்டாலினும், உதயநிதியும் இதன்பின் யாருக்காவது அம்மாநாடு நடக்கும் திசைபக்கம் தலைவைத்து படுக்க விருப்பம் வருமா? என்றாவது தயாளு அல்லது ராசாத்தி அம்மாளை கட்சி மேடைகளில் யாராவது பார்த்ததுண்டா? அம்மனிதனுக்கு கட்சியினை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்ற எல்லா கோணமும் பிசறின்றி தெரிந்திருக்கின்றது துர்கா […]

காவேரி விவகாரத்தில் ஒரு விசித்திரம் உண்டு

காவேரி மேலாண்மை வாரியம் என்பதற்கும் , மேற்பார்வை வாரியம் என்பதற்கும் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் உள்ள அதிகார வித்தியாசங்கள் உண்டு அதனால் மேலாண்மை வாரியம் எனும் உத்தரவிடும் அதிகாரம் கொண்ட அமைப்பே வேண்டுமே தவிர, மேற்பார்வை எனும் மிக்சர் தின்னும் அமைப்பெல்லாம் தேவை இல்லை காவேரி விவகாரத்தில் ஒரு விசித்திரம் உண்டு கலைஞர் காவேரி கரையில் வளர்ந்தவர், ஜெயாவும் அப்படியே அவர் மைசூரில் வளர்ந்தாலும் அவரின் முன்னோர்கள் திருச்சி திருவரங்கத்தார் ஜெயாவினை இயக்கியதாக சொல்லபடும் சசிகலாவும் அதே காவேரிபாயும் […]

ஆம்புலன்ஸில் செங்கோட்டை சென்றார் சீமான்

ஆம்புலன்ஸில் செங்கோட்டை சென்றார் சீமான் , தந்திரமிக்க நடவடிக்கை என தும்பிகள் சிலிர்ப்பு இப்படித்தான் இலங்கையில் மருத்துவமனையில் படுத்து புலிகள் அமைதிபடையினை சுட்டார்கள், பள்ளியில் இருந்து சுட்டார்கள் எங்கெல்லாம் ராணுவம் கை வைக்க தயங்குமோ, சந்தேகம் வராதோ அங்கெல்லாம் பதுங்கி சுட்டார்கள் இதெல்லாம் அப்பாவிகள் சேவை பெறும் இடமாயிற்றே, திருப்பி தாக்கபட்டால் என்னாகும் என்ற அறிவு கொஞ்சமும் இல்லை அப்படி யாழ்பாண மருத்துவமனையில் இருந்து வழக்கம் போல் புலிகள் சுட, பொறுமை இழந்த ராணுவம் டேங்க் மூலம் […]

பைத்தியம் கடிச்சா எவன் கேஸ் போட முடியும்?

இந்த சீமான் பய எல்லாம் என்னவெல்லாமோ பேசுறான், அவன விட்டுட்டு நம்மள பைத்தியம்னு சொல்ற அளவுக்கு வந்துட்டானுக‌ சில திமுககாரனவிட, அதிமுக காரன விட, சைமனின் தும்பிகள விட நாம ஒண்ணும் மோசமில்ல. ஆனா நம்மளத்தான் சொல்றானுக‌ பைத்தியம் என்ன செய்யும்னு காட்டிற வேண்டியதான், இனி அந்த வீரமணி மாதிரி ஆட்கள் காதை பிடிச்சி கடிச்சி வச்சிருவோம் பைத்தியம் கடிச்சா எவன் கேஸ் போட முடியும்?  

திமுகவின் வாரிசாக 3ம் கலைஞர் உதயநிதி வந்துவிட்டார்

ஈழத்தில் பிரபாகரன் என்றொருவர் போராளியாக இருந்தார், தொடக்கத்தில் நன்றாகத்தான் இருந்தார் ஆனால் பல போராளிகுழுக்கள் வர வர அவருக்கு என்னமோ ஆனது, எல்லோரையும் விரட்டினார் கொன்றார் தான் ஒருவன் மட்டும் சிங்களனை வெல்லலாம் என நம்பினார், பெரும் தவறுகளை செய்தார் கடைசி நேரத்தில் தன் தவறுக்கெல்லாம் காரணம் தான் எல்லோரையும் ஒதுக்கிவிட்டு தான் மட்டும் வந்தது என்பதை உணர்ந்தார், அத்தோடு செத்தார். நல்ல வாரிசை உருவாக்காமல் இருந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதையும் அதனால் ஈழ போராட்டமே […]

பெரியார் சாதியினை எதிர்த்து போராடினார் என்பதே சரி

பெரியார் இந்துமதத்தை எதிர்த்து போராடினார் என்பதை விட சாதியினை எதிர்த்து போராடினார் என்பதே சரி பெரியார் காலத்தில் உலகமெல்லாம் நாத்திகவாதம் இருந்தது, அது ஐரோப்பாவில் பாதியினை ஆண்டது, சீனாவில் எழும்பியது, வியட்நாமில், கொரியாவில், கியூபாவில் எல்லாம் பரவியது அப்படி உலகளாவிய பாதுகாப்பு இருந்தது, இந்தியாவின் பிரிட்டன் அரசும் இங்கு சில அரசிலுக்காக அதை அனுமதித்தது பின்னாளில் நேரு நாத்திகராக இருந்தாலும் இந்தியா அவரை கொண்டாடியது. நேரு நாத்திகராக இருந்தாலும் பக்தி மார்க்கத்திற்கு எதிரானவர் அல்ல‌ பெரியார் காலத்தில் […]

நடராசன் என்பவர் தமிழகத்தை பிடித்த ஒரு வியாதி

எம்.நடராஜன் என்பவர் மாபெரும் இன உணர்வாளர், தமிழ் தேசிய போராளி என்றெல்லாம் சிலர் கிளம்புகின்றார்கள். இவர்களை எல்லாம் சும்மா விட கூடாது இந்தி எதிர்ப்பு போராட்டம், கலைஞரின் அபிமானம் என இருந்த நடராசன் 1985களில் ராமசந்திரனை சந்தித்தபின்பு மாறிவிட்டார் ராமசந்திரனின் ஆளாக ஜெயலலிதாவினை கண்காணிக்கும் பொறுப்பு நடராஜனுக்கு கொடுக்கபட அங்கிருந்து ஆரம்பித்தது நடராஜனின் அரசியல் விளையாட்டு. இதில் தமிழுணர்வு, தமிழ் தேசியம் என்பதெல்லாம் சுத்தமாக இல்லை பிரபாகரன் சென்னையில் ராமசந்திரனால் சிறைவைக்கபட்ட பொழுதோ, இல்லை ராஜிவ் பிரபாகரன் […]

பரோலில் சசிகலா….

பரோலில் வந்த சசிகலாவினை மூன்றே நாளில் உள்ளே தள்ளும் விஷயத்தில் இறங்கி இருகின்றது தினகரன் தரப்பு அதாவது கணவர் நடராஜனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சசிகலாவிற்கு பரோல் கொடுத்தது சிறை, அதுவும் அரசியல் பேச கூடாது, யாரையும் சந்திக்க கூடாது, பேட்டி கொடுக்க கூடாது என ஏகபட்ட நிபந்தனை. இதில் ஒன்றை மீறினாலும் பரோல் ரத்தாகும் இப்பொழுது 25ம் தேதி காவேரி விவகாரம் தொடர்பாக தஞ்சையில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது தினகரன் கோஷ்டி ஆனால் நடராஜன் […]

பெரியார் பெரியவரா ….

ஒரு சிலர் கிளம்பிவிட்டான் , அதாவது தமிழிசை பெரியார் பெரியவரா என கேட்டதற்கு உன் சமூகம் மேலாடை அணிய பெரியார்தான் காரணம் என கிளம்பிவிட்டான் பெரியார் ஜாக்கெட் வியாபாரி எனும் கோணத்தில் பேசினானோ என்னமோ? மேலாடை சர்ச்சை நடந்தது 18ம் நூற்றாண்டில், அதாவது மாவீரன் நெப்போலியன் காலம், அவன் ஐரோப்பாவில் வெற்றிகொடி நாட்டிய காலத்தில்தான் இங்கு கன்னியாகுமரி பக்கம் அக்கொடுமை நடந்தது. நாடார்கள் மட்டும் அல்ல, இன்னும் சில தாழ்த்தபட்ட சாதிகளுக்கு மேலாடை அணிய உரிமை இல்லை […]