பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அடிவாங்கி, தெருவில் பராரியாய் அலைந்து வளர்ந்த கட்சி திமுக‌

கண்ணீர் துளிகள், …சி மகன்கள் என்றெல்லாம் திமுகவினரை சொன்னார் பெரியார், நாங்கள் அவரின் பிள்ளைகள் என சொல்லி கடந்து சென்றது திமுக‌ நான்சென்ஸ் என திட்டினார் நேரு, உமக்கு நோ சென்ஸ் என சொல்லிவிட்டு அதன் போக்கில் இருந்தது திமுக‌ தேசவிரோத கட்சி என்றது காங்கிரஸ், காசுவிரோத கட்சி நாங்கள் என பதிலுக்கு கலாய்த்தது திமுக‌ கூத்தாடிகளை கொண்டு நாடகம் போடும் கூத்துகட்சி என்றார்கள், ஆம் இங்கு இருப்பவன் எல்லாம் பாட்டாளி, கூலி அவனில் ஒருவனான கூத்தாடியும் […]

பதற்றத்தின் உச்சியில் இருக்கின்றார் ஸ்டாலின்

தனது ட்விட்டர் பதிவு போலவே போலியாக உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையரிடம் ஸ்டாலின் மனு பதற்றத்தின் உச்சியில் இருக்கின்றார் ஸ்டாலின் இம்மாதிரி ஆயிரம் விஷயங்கள் வரும், செய்யத்தான் செய்வார்கள். இதனை அறிக்கையில் கண்டிக்கலாம் மேடைகளில் சொல்லலாம் ஒரு பெரும் கட்சியின் தலைவர் இப்படி கமிஷனரிடம் சென்று நிற்பது யாரும் ரசிக்க கூடிய காட்சி அல்ல. கலைஞர் மீது சொல்லாத அவதூறா அவரை தூற்றாத தூற்றலா? ஒரு இடத்திலாவது அவர் இப்படி நிற்க கண்டோமா? பொதுவாழ்க்கை என்பது […]

சசிகலா புஷ்பா திருமணம்

சசிகலா புஷ்பாவுடனான‌ திருமணம் திட்டமிட்டபடி நடக்கும் : மணவாளர் ராமசாமி அதிமுக எம்பி என்பதால் சசிகலா புஷ்பாவின் மனதில் இந்தபாடல்தான் ஒலிக்கலாம் “பேசும் வார்த்தை உண்மை தானா பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேடமா?”  

எனது பாட்டிக்கு ஆதரவளித்தது போல் என்னையும் ஆதரிக்க வேண்டும் – ராகுல் காந்தி

எனது பாட்டிக்கு ஆதரவளித்தது போல் என்னையும் ஆதரிக்க வேண்டும் – ராகுல் காந்தி அதற்கு பாட்டி செய்த அத்தனை சர்வாதிகார வேலைகளையும் நீங்களும் செய்யவேண்டும் ராகுல் மிரட்டுதல், எதிர் கட்சியினை உடைத்தல், கட்சிக்குள் இருக்கும் சீனியர்களை ஓடவிட்டு அடித்தல், மாநில கட்சிகளை உடைத்து பலவீனமாக்குதல், அரசு இயந்திரத்தை தன் போக்கிற்கு இயக்குதல் , எதிர்த்தோரை தூக்கி போட்டு மிதித்தல் என அனைத்து தில்லாலங்கடி வேலைகளையும் முதலில் நீங்கள் செய்யவேண்டும் பாட்டி போல ஒரு காரியமும் செய்ய கூடாது, […]

தலைவர் இப்பொழுதே துண்டு போட்டாயிற்று

வழக்கமா அரசியலுக்கு வந்து எல்லாம் இழந்துவிட்டுத்தான் எல்லோரும் தலையில் துண்டு போடுவார்கள் தலைவர் இப்பொழுதே துண்டு போட்டாயிற்று, கட்சி அகில உலக கட்சியாக இருக்கும் போலிருக்கின்றது. ஆன்மீக அரசியலின் ஆனந்த பரவச நிலையில் தொண்டர் ஒருவர் அருகில் நிற்கின்றார்

காவலர் தற்கொலை முயற்சி : செய்தி

சாதி பாகுபாடு காட்டபடுவதாக கூறி காவலர் தற்கொலை முயற்சி : செய்தி மத சர்ச்சை என்றால் இது பெரியார் பூமி, அண்ணா சாமி என குதிப்பவர்கள் யாரையும் சாதி சர்ச்சைகளில் காணமுடியாது பெரியார் இந்துமதத்தினை எதிர்க்க காரணமே இந்த சாதிதான், ஆனால் இதுபற்றி எல்லாம் பேசமாட்டார்கள் காரணம் சாதி பேசினால் வோட்டு வங்கி பாதிக்கும், மதம் பேசினால் அட்டகாசமாக அரசியல் செய்யலாம் பெரியார் பூமியில்தான் சாதி பல கொலைகளை செய்கின்றது, காவல்துறை காவலருக்கே தற்கொலை செய்யும் அளவு […]

சசிகலாவின் வாக்குமூலம் பன்னீர் கோஷ்டிக்கு சிக்கல்

அப்பல்லோவில் ஜெயலலிதாவினை எல்லா அமைச்சர்களும் பார்த்தார்கள் என வாக்குமூலம் வழங்கிவிட்டார் சசிகலா பன்னீரோ ஜெயாவினை யாரும் பார்க்கவில்லை பார்க்கவில்லை, எல்லாம் மர்மம் என்றுதான் தர்மயுத்தம் நடத்தினார் இப்பொழுது சசிகலாவின் வாக்குமூலம் பன்னீர் கோஷ்டிக்கு சிக்கல் பன்னீரின் வருங்கால மறுப்பு சசிகலாவிற்கு சிக்கல் இனி முன்னாள் முதல்வர் மரணத்தில் முன்னாள் முதல்வர் பன்னீரும் முதல்வர் பதவியினை தவறவிட்ட சசிகலாவும் அடித்துகொள்ள போகின்றார்கள் நீதிபதிகள் மீது சசிகலாவிற்கு கோபம் வருவது ஒன்றும் ஆச்சரியமல்ல, அவரின் கனவினை நொறுக்கிய பாவிகள் அவர்கள் […]

கலவரம் ஏற்படுத்த திராவிடர் கழகம் செயல்படுகிறது! – எச்.ராஜா

கலவரம் ஏற்படுத்த திராவிடர் கழகம் செயல்படுகிறது! – எச்.ராஜா அடேய் அட்மின் நாய், நாயே, இந்த திராவிட கழகத்தார் எல்லோரும் எச்.ராசா என்பவரை அடித்து கொல்லவேண்டும் என்பதுதானே உன் கேடுகெட்ட எண்ணம்? அவரை ஓட ஓட தமிழகம் அடித்து விரட்டி கல்லால் அடிக்க வேண்டும் என்பதுதான் உன் வெட்கம் கெட்ட ஆசையா? அது நடக்காது நாயே, வெறி பிடித்த நரியே, சீழ்பிடித்த பன்றியே, வாய் பிளந்த ஓநாயே ராசா அவர்கள் பெயரை வைத்து கலவரம் செய்ய துடிக்கும் […]

சசிகலா புஷ்பாவின் மறுமணத்தில் பெரும் சிக்கல்

இந்த சசிகலா புஷ்பாவின் மறுமணத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுவிட்டதால் அம்மணிக்கு ஒலிக்க இருந்த கெட்டி மேளம் தாமதமாகிவிட்டது அதாகபட்டது சசிகலா புஷ்பா இரண்டாம் திருமணம் செய்யும் ராமசாமி ஏற்கனவே இரண்டு திருமணம் செய்தவராம், இரண்டாம் மனைவியினை அவர் இன்னும் விவாகரத்து செய்யவில்லையாம் இரண்டாம் மனைவி கைகுழந்தையோடு நீதிமன்றம் சென்று கதறுகின்றார், இதனால் சிக்கல் வந்தாயிற்று இந்த ராமசாமி இரண்டாம் மனைவியிடம் தான் நீதிபதி என்றுதான் ஏமாற்றினாராம், சசிகலா புஷ்பாவிடம் தலமை தேர்தல் அதிகாரி என சொல்லி ஏமாற்றி […]

” என் பின்னால் மக்களும் கடவுளும் இருக்கின்றார்கள்” : ரஜினி

” என் பின்னால் மக்களும் கடவுளும் இருக்கின்றார்கள்” : ரஜினி “மக்களே இது என்னோட‌ டயலாக், நானும் இப்படித்தான் ஆரம்பத்துல சொல்லிட்டிருந்தேன் , அத‌ என்கிட்டேயே சொல்றார் இந்தாளு”