அடிவாங்கி, தெருவில் பராரியாய் அலைந்து வளர்ந்த கட்சி திமுக
கண்ணீர் துளிகள், …சி மகன்கள் என்றெல்லாம் திமுகவினரை சொன்னார் பெரியார், நாங்கள் அவரின் பிள்ளைகள் என சொல்லி கடந்து சென்றது திமுக நான்சென்ஸ் என திட்டினார் நேரு, உமக்கு நோ சென்ஸ் என சொல்லிவிட்டு அதன் போக்கில் இருந்தது திமுக தேசவிரோத கட்சி என்றது காங்கிரஸ், காசுவிரோத கட்சி நாங்கள் என பதிலுக்கு கலாய்த்தது திமுக கூத்தாடிகளை கொண்டு நாடகம் போடும் கூத்துகட்சி என்றார்கள், ஆம் இங்கு இருப்பவன் எல்லாம் பாட்டாளி, கூலி அவனில் ஒருவனான கூத்தாடியும் […]