பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாளை நடராஜனின் உடல் அடக்கம்

நாளை நடராஜனின் உடல் அடக்கம் குட்டிசாத்தானை கையில் வைத்துகொண்டு ஒரு மாய மந்திரவாதி பெரும் அழிச்சாட்டியம் செய்த அந்த காலம் நிச்சயம் தமிழக கருப்பு பக்கங்களில் ஒன்று இப்பொழுது குட்டி சாத்தானும் இல்லை, அதற்கு கட்டளையிட்ட மந்திரவாதியும் மாண்டாயிற்று. நடராஜன் மறைவுக்கு ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். இரங்கல் தெரிவிக்காதது பண்பாடற்ற செயல் , அதிமுக உறுப்பினர்கள் சசிகலா பரோலுக்கு உதாவதது நன்றி கெட்ட செயல்: சீமான் இப்படி பல செயல்களை கண்டிக்கும் அங்கிள் சைமன், நடராஜனுக்கு அஞ்சலி […]

ரஜினி காமெடியினை ஆரம்பித்துவிட்டார்

இந்த ரஜினி என்பவர் இமயத்திலிருந்து வந்ததும் தன் காமெடியினை ஆரம்பித்துவிட்டார் கடந்தவாரம் பெண்கள் பாதுகாப்பு பற்றி கேட்டபொழுது கருத்துசொல்ல மறுத்துவிட்டார், இன்னும் சில கேள்விகளுக்கு நான் இன்னும் அரசியலுக்கு வரவில்லை, கட்சி தொடங்கவில்லை என்றார் ஆனால் ராமர் ரதம் பற்றி கேட்டவுடன் பதில் பளிச்சென வருகின்றது, ஆன்மீக அரசியல் என்றால் சும்மாவா? என்ன சொன்னார்? ஏதும் வன்முறை இன்றி ராமர் ரதம் பயணிக்கவேண்டும் என சொல்லிவிட்டார் நல்லவேளையாக இவர் 1991ல் அரசியலில் இல்லை, இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்? […]

ராமர் ரதத்தை எதிர்த்த சீமான் கைது : செய்தி

ராமர் ரதத்தை எதிர்த்த சீமான் கைது : செய்தி அங்கிள் சைமன், முப்பாட்டன் முருகன் என வேல் பிடிக்கும் நீர், நாம் வீர சைவன் வீர வைணவன் என சமீபத்தில் கூட முழங்கிய நீரா ராமரை எதிர்ப்பது? ரதத்திற்கு திமுக எதிர்ப்பு, திருமா எதிர்ப்பு என்றால் கூட ஒரு நியாயம், முப்பாட்டன் முருகனின் கொள்ளுபேரனாகிய நீர் எப்படி எதிர்க்கலாம்? முருகனுக்கு வரவேற்பு, ராமருக்கு எதிர்ப்பு என்பதெல்லாம் எம்மாதிரி வீர சைவம்? வீர வைணவம் அங்கிள்?? மவனே இனி […]

ரதத்தோடு வந்துவிட்டார்கள், இதற்கெல்லாமா சண்டைகள்?

உபியில் வென்றால் இந்தியா முழுக்க லட்டு கொடுப்பதும், உபியில் தோற்றால் இந்தியா முழுக்க ரதம் இழுப்பதும் இவர்கள் வழக்கம் இது ஒருவகையில் ஒப்பாரி இது தெரியாமல் ஆளாளுக்கு எதிர்க்கின்றார்களாம். அவர்களே மகா துயரத்தில் ரதமேறி ஆறுதல் தேடிகொண்டிருக்கின்றார்கள் அவர்களை போயா வம்புக்கு இழுப்பது? காசி முதல் ராமேஸ்வரம் வரை எந்நாளும் இந்துக்கள் சாதா காலமும் நடந்த பூமி இது, பன்னெடுங்கால வரலாறு அதை சொல்கின்றது தென்னவர்கள் காசிக்கும், வடக்கத்தியர்கள் ராமேஸ்வரத்திற்க்கும் வந்து செல்வது தொன்று தொட்டு வருவது […]

திமுகவின் மதுவிலக்கு என்னாயிற்று?

சட்டசபையில் ஒரு விசித்திர சண்டை நடந்திருக்கின்றது, மதுகடை பார்களை ஏன் ஏலம் விடவில்லை என சீறியிருகின்றார் திமுக எம்.எல்.ஏ ரகுபதி அமைச்சர் தங்கமணியோ மிக பொறுப்பாக “ஏலம் எடுக்க யாரும் வரவில்லை அதனால் ஏலம் விடவில்லை” என்றிருக்கின்றார் “எவன் சொன்னான்?, நீங்கள் ஏலம் விடுவீர் என நாங்கள் காத்திருந்தோம் ஏமாற்றிவிட்டீர்கள் , ஏலம் விடுங்கள் எங்கள் கட்சிக்காரன் எடுத்து நடத்துவான்” என தன் பெரும் எதிர்பார்ப்பை சொல்லிவிட்டார் ரகுபதி “அப்படியானால் திமுகவின் மதுவிலக்கு என்னாயிற்று? “என அதிமுக […]

நாடு முழுக்க சுற்றிவரும் ராம ரதம் தமிழகத்திற்கும் வந்தாயிற்று

நாடு முழுக்க சுற்றிவரும் ராம ரதம் தமிழகத்திற்கும் வந்தாயிற்று : செய்தி உ.பியில் பாஜக தோல்வி தெரிந்தபின் அடுத்து அவர்களின் செல்வாக்கை உயர்த்த நிச்சயம் ராமர் கோவில் பக்கம் வருவார்கள் என்பது எதிர்பார்த்த விஷயம். இங்கு சாதி சங்க ஊர்வலம் நடத்தலாம், இயேசு அழைகின்றார் மாநாடு நடத்தலாம் ஷிர்க் ஒழிப்பு என இஸ்லாமியர்கள் பெரும் மாநாடு எல்லாம் நடத்தலாம் , விநாயக சதுர்திக்கு ஊர்வலம் செல்லலாம். திருமா சீறலாம், ராமதாஸ் பொங்கலாம் பேரணி நடத்தலாம் மாதம் ஒரு […]

சாமார்த்திய சாணக்கிய ம.நடராசன் இறந்துவிட்டார்

கலைஞர், சோ ராமசாமி வரிசையில் இருந்த மிகபெரும் சாமார்த்திய சாணக்கிய ம.நடராசன் இறந்துவிட்டார் மிக திறமையான வேலைக்காரன் தன் எஜமானின் நாற்காலியில் அமர்வான் என்பது அனுபவ மொழி. பைபிளின் தாவீது முதல் ஜூலியஸ் சீசர், நெப்போலியன், ஹைதர் அலி, ராபர்ட் கிளைவ் எல்லாம் அதற்கு உதாரணம் ஜனநாயக காலத்தில் கலைஞர் போலவே மிகசிறந்த உதாரணம் ம.நடராசன். கொக்கு போல் காத்திருந்து வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் புலிபாய்ச்சலில் பாய்ந்து தன்னை நிரூபிப்பான் சாமார்த்தியசாலி, நடராசன் அதனைத்தான் செய்தார். நிச்சயம் […]

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி – தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி – தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது நாட்டில முக்கால்வாசி தொழிலதிபர்கள் வங்கி கடனிலில்தான் வாழ்ந்திருக்கின்றார்கள் , ஒரு பயலும் சரி இல்லை. தாரளமயமாக்கபட்டபின் வங்கிகளுக்கு வெளிநாட்டு நிதிகள் பாய்ந்திருக்கின்றன என்பதும், முறையாக தொழில் செய்யாமல் இவர்கள் மோசடி செய்திருக்கின்றனர் என்பதும் புரிகின்றது இன்னும் ஏராளமான வங்கி மோசடிகள் வரும் போலிருக்கின்றது இவ்வளவு வங்கிகளுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம்? பல்லாயிரம் கோடிகள் சாதரணமாய் புழங்கும் மர்மம் என்ன? முன்பு இப்படித்தான் பாலஸ்தீனத்தில் […]

எந்நாளும் ஒரே கலைஞர்தான் போதுமா?

இந்த பேப்பரில் வந்த மூன்றாம் கலைஞர் விளம்பரம் எல்லாம் உண்மை இல்லை என்றால் நம்பினீர்களா? இதுக்காக வீட்டிலிருந்து வந்து அறிவாலயத்தில் நுழைந்து பார்த்தால்தான் நம்புவேன் என்பதா? மூன்றாம் கலைஞர் இங்கெல்லாம் வரமாட்டார், நம்புங்கள். பாருங்கள் இதெல்லாம் அல்லக்கைகள் சும்மா போட்ட விளம்பரம், நீங்கள் எந்நாளும் ஒரே கலைஞர்தான் போதுமா?