பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பிராமணாளை எதிர்த்ததெல்லாம் எங்க மாமனார் காலத்தோட போயிடுத்து

“பிராமணாளை எதிர்த்ததெல்லாம் எங்க மாமனார் காலத்தோட போயிடுத்து எங்க ஆத்துக்காரர விடுங்கோ, என் பையன் உதயநிதி இருக்கானோ இல்லியோ, இப்ப கூட 3ம் கலைஞர்னு சொல்றாளே, அவன் அப்படி ஒரு சமத்து அவன் காலத்திலே பிராமணாள் எல்லாம் நன்னா ஷேமமா வாழலாம் , கவலைபடாம இருங்கோ”  

நாஞ்சில் சம்பத் இப்பொழுது திமுகவிற்கே தேவை

அரசியலில் நண்பரும் பகைவரும் நிரந்தமாக இருந்ததே இல்லை இப்பொழுது திமுகவிற்கு தேவை சவுண்ட் பார்ட்டியே தவிர மனுஷ்யபுத்திரன் போல எரிச்சல்கள் அல்ல‌ நாஞ்சில் சம்பத் மேல் ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் இறுதிவரை அவர் திராவிட குரலே பேசிகொண்டிருந்தார் என்பதனை மறுக்க்க முடியாது அவரின் உலகளாவிய அறிவும், இலக்கியம் , சொல்லாற்றலும் சாதாரணம் அல்ல. அவர் மீது சர்ச்சை இருக்கலாம் ஆனால் அவரின் பல திறமைகள் சர்ச்சைக்கு அப்பாற்பட்டது இலக்கியம் முதல் அரசியல்வரை அவர் எல்லா திசையிலும் விரித்த […]

இதிலென்ன ஆச்சரியம்? இது அதிசயமல்ல மாறாக தைரியம்

இதிலென்ன ஆச்சரியம்? இது அதிசயமல்ல மாறாக தைரியம் ராமசந்திரன் ஜாணகியினை அழைத்துவந்தபொழுது இப்படி அழைப்பு அடிக்க தைரியம் இருந்ததா? ஜெயலலிதாவோடு நேபாளத்தில் திருமணம், கண் காணா கோவிலில் ராமசந்திரனுக்கு திருமணம் என்றபொழுது இப்படி அழைப்பு அடித்தார்களா? சோபன் பாபு ஜெயலலிதா சர்ச்சையில் இப்படி அழைப்பு அடிக்கபட்டதா? நிச்சயம் இல்லை அவ்வகையில் அக்கட்சியில் ராமசந்திரனுக்கும், ஜெயலலிதாவிற்கும் இல்லா தைரியம் சசிகலா புஷ்பாவிற்கு வந்திருகின்றது அந்த தைரியத்திற்கு வாழ்த்த வேண்டமா? புஷ்பா ஜோடிகளுக்கு வாழ்த்துக்கள். சும்மாவே இந்த அம்மணி எனக்கு […]

தமிழருக்கு ஒரு நியாயமும் கிடைக்கவுமில்லை

அன்று இலங்கை இனவெறி நாடு தமிழருக்கான நியாயம் கிடைக்கும் வரை, ராஜபக்சே தூக்கில் ஏறும் வரை கிரிக்கெட் உட்பட யாரும் எதுவும் விளையாட கூடாது என கொடிபிடித்தது இவர்கள்தான் ஷாருக்கான், சல்மான்கான், அசின் வரை மிரட்டியவர்கள் இவர்கள்தான் சிங்களன் நடத்தும் கிரிக்கெட்டை ஈன சாதி பயலுக இங்க பார்த்து கைதட்டுறான் என்றதும் இவர்கள்தான் ரஜினி இலங்கை செல்ல முயன்றபொழுது “ஏ வந்தேறியே தமிழர் வலிட் தெரியுமா??” என்றவர்களும் இவர்கள்தான் இப்பொழுது ராஜபகசே சாகவுமில்லை, தமிழருக்கு ஒரு நியாயமும் […]

கொஞ்சமேனும் நன்றி வேண்டாமா?

இனி அந்த திருகுவளை முத்துவேலர் என்பவர் “ஆதி கலைஞர்” என அழைக்கபட்டு, அவரின் படமும் இடம்பெற்றால் 100% முழுமை அடையும் அவரை ஏன் விட்டு கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் புரியவில்லை. அவர் இல்லாமல் ஏது இந்த குடும்பமும் இந்த அடையாளங்களும்? கொஞ்சமேனும் நன்றி வேண்டாமா? பெரியாரை பின்பற்றி நடந்தவர் ஜெயலலிதா: ஓபிஎஸ் பேச்சு எச்.ரா பெரியார் சிலையினை இடிப்போம் என கிளம்பியதை விட , பெரியாருக்கு மகா அவமனமான விஷயம் இது.  

ரஜினி பாபாவிடம் பத்துமுறை கேட்டுவிட்டு வருவது நல்லது

இப்பொழுதெல்லாம் ரஜினி மீது திமுகவினர் பொங்குவதில்லை காரணம் ரஜினி கலாநிதிமாறன் படத்தில் நடிக்க போகின்றாராம் கலாநிதிமாறன் என்ன திமுக தலைவரா? முன்பு ஒரு டிவி காட்சியில் ரஜினியினை கிழித்துகொண்டிருந்தார் ராதாபுரம் அப்பாவு, ரஜினியின் சைக்கிள் சின்னத்தால் முதலில் வென்ற அதே அப்பாவு இப்பொழுது அவர்கள் எல்லாம் சத்தமில்லை, ஏன் என்றால் ரஜினி கலாநிதிமாறன் படத்தில் நடிப்பதால் திமுக மேலிடம் ரகசிய சிக்னல் என்கின்றார்கள். இப்பொழுது அப்பாவு கத்துவாரா என்றால் நிச்சயம் இல்லை, மகா அமைதி ஆனால் உண்மையான […]

பெரியார் சிலை இடிப்பை விட மகா அவமானம் இது

ஈராக்கில் மாவீரன் சதாம் வாழ்ந்த அரண்மனையினை பல்கலைகழகம் ஆக்க போகின்றார்களாம் பிடல் காஸ்ட்ரோ, சிங்கப்பூரின் லீகுவான் யூ, சீனாவின் டெங் ஜியோ பிங்கிற்கு எல்லாம் சிலையும் கிடையாது, நினைவு மண்டபமும் கிடையாது. இவ்வளவிற்கும் நாட்டை முன்னுக்கு கொண்டுவந்த மிக சிறந்த முன்னோடிகள் அவர்கள் இங்கே ஜெயலலிதா வீடு நினைவு இல்லமாம், அவருக்கு மணிமண்டபம் வேறு பல கோடி செலவில் கட்டுவார்களாம் பெரியார், அண்ணா வழியில் நடந்தவர் ஜெயலலிதா அதனால் அம்மா எனும் பெயரில் பெரியார் அண்ணா திராவிடம் […]

வைகோ ஸ்டாலினிடம் கிசு கிசு…

“ஸ்டாலின் அந்த நாஞ்சில் சம்பத் திராவிடம், அண்ணா அப்படி எல்லாம் பேசிவிட்டு இந்த காம்பவுண்டுக்கு பின்னாடிதான் நிற்கின்றான் கலைஞரே எல்லாம் மறந்துவிட்டார், அதனால் பழைய கதை எல்லாம் மறந்துவிட்டு அவனை சேர்த்துகொண்டால் தமிழிசைக்கு பதில் சொல்ல நமக்கொரு நல்ல ஆள் கிடைத்தது போல் இருக்கும் என்னையே நீங்கள் சேர்க்கவில்லையா, அப்படி அவனையும் சேர்த்து போடுவோம் என்ன யோசிக்கிறீங்க?, இன்னொவா கார் எல்லாம் வேண்டாம், அழகிரி முன்பு வச்சிருந்த அந்த லேம்பி ஸ்கூட்டர் கொடுத்தாலே போதும்” திராவிட நாடு […]

தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் ..

இன்று தெலுங்கு வருடபிறப்பு கொண்டாடபடுகின்றது, தெலுங்கு நண்பர்களுக்கு அவர்களின் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்போம். இன்று நிலமை பரவாயில்லை, கொஞ்ச நாளைக்கு முன்பு தமிழகத்தில் பல வேற்றுமை குரல்கள் எழுகின்றன, தெலுங்கு பேசும் மக்கள் தமிழரின் உரிமையினை பறித்துகொண்டது போலவும், தமிழரை எல்லாம் வங்க கடலில் தள்ளிவிட்டது போலவும், அவர்களை உடனே மீட்கவேண்டும் இல்லை எனில் தமிழினம் அழிந்துவிடும் என்றெல்லாம் கதறல்கள் கேட்டது. அவை எல்லாம் அடங்கிவிட்டன, அல்லது அடக்கபட்டுவிட்டது. சங்க காலத்திலிருந்து அவர்கள் சகோதர இனம், சோழப்பேரரசு […]

7 நாளைக்கு எதுவும் பதிவிட கூடாதாம்….

அந்த பள்ளியில் மாபெரும் கொடூரம் நடந்தது, எந்த ஊடகமும் சொல்லவில்லை, ஒரே ஒரு பத்திரிகை மட்டும் உண்மை சொல்லிற்று அதனைத்தான் நாமும் சொன்னோம், அதற்குள் இவன் கலவரதை தூண்டுகின்றான், பள்ளி பெயரை கொடுக்கின்றான், இவன் சமூக விரோதி இவன் எழுத்துக்களை அனுமதிக்காதீர் என எவனோ மார்க்குக்கு பிராது கொடுத்துவிட்டான் மார்க்கும் நீ இன்னும் 7 நாளைக்கு எதுவும் பதிவிட கூடாது, யார் கிட்டேயும் பழக கூடாது , உன்ன 7 நாள் தள்ளி வைக்கிறேன்டா, இது நாட்டாமையோட […]