ஸ்டாலினுக்கு சரத்குமார் கேள்வி
இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது திமுக உறுப்பினர்களை ராஜிநாமா செய்ய சொல்லாதது ஏன்?: ஸ்டாலினுக்கு சரத்குமார் கேள்வி அதாகபட்டது காவேரி மேலாண்மை குழு அமைக்கபடாவிட்டால் அதனை கண்டித்து எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் சொல்லி இருந்தார் இதனைத்தான் சரத்குமார் கண்டிக்கின்றாராம், காவேரி விவகாரத்திற்காக எல்லாம் ராஜினாமா செய்ய கூடாதாம் மாறாக எங்கோ ஒரு அந்நிய நாட்டில் எவனோ ஒரு தீவிரவாதி மக்களை விடமாட்டேன் என பிடித்துவைத்தால் திமுக ராஜினாமா செய்ய வேண்டுமாம் அன்று […]