பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஸ்டாலினுக்கு சரத்குமார் கேள்வி

இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது திமுக உறுப்பினர்களை ராஜிநாமா செய்ய சொல்லாதது ஏன்?: ஸ்டாலினுக்கு சரத்குமார் கேள்வி அதாகபட்டது காவேரி மேலாண்மை குழு அமைக்கபடாவிட்டால் அதனை கண்டித்து எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் சொல்லி இருந்தார் இதனைத்தான் சரத்குமார் கண்டிக்கின்றாராம், காவேரி விவகாரத்திற்காக எல்லாம் ராஜினாமா செய்ய கூடாதாம் மாறாக எங்கோ ஒரு அந்நிய நாட்டில் எவனோ ஒரு தீவிரவாதி மக்களை விடமாட்டேன் என பிடித்துவைத்தால் திமுக ராஜினாமா செய்ய வேண்டுமாம் அன்று […]

சிஸ்டத்தை சீரமை சீமந்த புத்திரனே…

தானும் கவிஞர் என நிரூபிக்க உருக்கமான கவிதைகளை எடுத்துவிட தொடங்கிவிட்டார் வைரமுத்து இவர் கவிஞர் என யாருக்கு தெரியாது? 6 வருட சிரியபோருக்கு இப்பொழுது கவி வடிக்கின்றார், 1 வருடமாக பேசாமல் இருக்கும் கலைஞரை நோக்கி இப்பொழுது கவிதை படிக்கின்றார் என்ன ஆயிற்று? ஆண்டாள் கோஷ்டிகள் பிடரியில் அடித்தபின்பு மயங்கிய வைரமுத்துவிற்கு நினைவு வந்தபின் கலைஞர் நினைவு வந்திருக்கின்றது. கலைஞர் இருந்தால் இப்படி நிலை வந்திருக்குமா என கலங்கி தன் பிடரியினை தொட்டுபார்த்து “பிடர் கொண்ட சிங்கமே” […]

கார்த்தி சிதம்பரத்தை சிக்க வைத்திருக்கும் அந்த இந்திராணி யார்?

ஆங்கிலேயன் காலத்திலே சொந்தமாக தொழில் ஆலை வைத்திருந்தார்கள் சிதம்பரம் முன்னோர்கள் கானாடு காத்தான் செட்டியார் குடும்பம் என்பது, அண்ணாமலை செட்டியார், ராமசாமி செட்டியார், முத்தையா செட்டியார் குடும்பத்திற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல‌ அவர்களின் சொத்துக்களை பட்டியல் போட்டால் அவை பெரும்பான்மை வம்சாவழி சொத்துக்களாகவே இருக்குமன்றி அரசியலில் சேர்த்த சொத்துக்கள் ஆகா மன்னார்குடி குடும்பத்து சொத்துக்களின் பட்டியல் மகா ஆச்சரியமே அன்றி சிதம்பரம் சொத்துக்கள் அல்ல‌ இந்தியா சுதந்திரம் வாங்குமுன்பே உலகெல்லாம் வியாபாரம் செய்து எல்லா மூலையிலும் சொத்துக்களை குவித்த […]

காவேரி பிரச்சினையில் தமிழக குழுவினை சந்திக்க பிரதமர் மறுப்பு

காவேரி பிரச்சினையில் தமிழக குழுவினை சந்திக்க பிரதமர் மறுப்பு என செய்திகள் வருகின்றன‌ மறுக்கபட்ட குழுவின் தலைவர் பழனிச்சாமி என்று கூட செய்திகள் வருகின்றன, இவர்கள் அதிமுக பிரச்சினையினை பேசவருகின்றார்களோ என பயந்த மோடி கதவினை திறக்கவே இல்லையாம் இவர்களும் வித்தியாசமானவர்கள், மோடி இலவச ஸ்கூட்டி வழங்க வந்தபொழுது பல்லை காட்டிகொண்டே இருந்தார்களாம், இப்பொழுது அவர் டெல்லியில் கதவினை பூட்டியபின் தட்டிகொண்டிருக்கின்றார்கள் ஆக இவர்களால் பிரதமரை பார்க்க முடியவில்லை என்ன செய்யலாம்? இந்திய பிரதமரை காணவில்லை, காவேரி […]

வட கிழக்கு மாநிலங்கள் தேர்தல் முடிவுகள்

வடகிழக்கு மாநிலங்களுக்கு எப்பொழுதுமே இந்திய அரசு தங்களை அந்நியபடுத்துகின்றது எனும் வருத்தமும் கோபமும் உண்டு இந்தியாவின் வலதுகை விரல் போல தொங்கிகொண்டிருக்கும் மாநிலங்கள் அவை. இதுகாலம் ஆண்ட அரசுகளால் தங்களுக்கு முன்னேற்றமில்லை என சொல்லிகொண்டிருப்பவை அதில் உண்மையும் இல்லாமல் இல்லை பாஜகவினை திரிபுரா இம்முறை பாஜக பக்கம் சரிந்திருகின்றது, உலகிலிருந்தே கம்யூனிசம் விடைபெறும் வேளையில் , திரிபுராவிலிருந்தும் அது விடைபெறுவது பெரிய விஷயம் அல்ல‌ எம்மை பொறுத்தவரை இத்தேர்தல் முடிவு சொல்வது ஒன்றுதான் தேசிய கட்சிகளிடமிருந்து இன்னொரு […]

காவேரி விவகாரத்தில் இன்னும் நீதிகிடைத்தபாடில்லை

காவேரி விவகாரத்தில் இன்னும் நீதிகிடைத்தபாடில்லை ஆனால் யாராவது ஒருவர், ஒரு குரல் முதல்வர் பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்றும், டெல்லி அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செயா வேண்டும் என கேட்கின்றதா? கேட்காது ஆனால் எங்கோ அந்நிய நாட்டில் நடந்த உள்நாட்டு சண்டைக்கும், 10 பேர் உள்ள தமிழக கிராமத்தில் குடிநீர் குழாய் உடைந்ததற்கும் கலைஞர் ராஜினாமா செய்ய வேண்டும் என முன்பு கிளம்புவார்கள் இப்பொழுது அந்த சத்தமே இல்லை, ஆனால் நிச்சயம் வந்திருக்க வேண்டும் ஏன் […]

பெண் உரிமை பற்றி கமல்ஹாசன் கூட்டம் போடுகின்றார்

மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தில் சென்னையில் கூட்டம் நடத்துகின்றார் கமலஹாசன் பெண் உரிமை பற்றி கமல்ஹாசன் கூட்டம் போடுகின்றார் என்பது இந்த நூற்றாண்டின் பெரும் காமெடியாக இருக்கலாம் கூட்டத்தின் முதல் வரிசையில் வாணி கணபதி, சரிகா, கவுதமி போன்றோரை அமரவைத்தால் அர்த்தமுள்ள கொள்கை விளக்க‌ கூட்டமாக இருக்கும் கார்த்தி சிதம்பரம் மீதான ஊழல் குற்றசாட்டை காங்கிரஸின் மீதான ஊழலாகவே பார்க்க வேண்டும் : தமிழிசை தமிழிசை என்பவர் ஒருமாதிரி என்பதால் மொத்த பாஜகவும் அப்படித்தான் என […]

தலைவி குஷ்பு தமிழக மக்களை பற்றியே சிந்தித்துகொண்டிருப்பவர்

நடிகர்களுக்கு சமூக பொறுப்பு வேண்டும் என்றால் எம்.ஆர் ராதா. அவருக்கு பின் யாருக்கும் இருந்ததாக தெரியவில்லை. அவர் மகள் ராதிகாவே மக்கள் விரோத விளம்பரங்களில் நடிக்கின்றது ஆனால் தலைவி குஷ்பு தமிழக மக்களை பற்றியே சிந்தித்துகொண்டிருப்பவர் ஆம், இன்று தொடங்கும் +2 தேர்வுக்கு வாழ்த்து தெரிவித்து மாணவ மணிகளை உற்சாகபடுத்தியிருக்கும் ஒரே கலையுலக பிரமுகர் அவர்தான். இனி எல்லோரும் தேர்ச்சி பெறுவார்கள், மாணவ உலகம் அவ்வளவு மகிழ்ச்சியாக தேர்வு எழுத செல்கின்றது இப்படி தமிழக மக்களுக்கு வாழ்த்து […]

கார்த்தி சிதம்பரம் கைது

கார்த்தி சிதம்பரம் கைது செய்யபட்டிருக்கின்றார். எப்பொழுதுமே காங்கிரஸ் தன் மீது சாட்டபடும் ஊழல் வழக்குகளை கண்டு ஓடி ஓளியாது, நேர்மையாக விசாரிக்க ஒத்துழைப்பு கொடுக்கும் போபர்ஸ் ஊழல் என வந்தபொழுது ராஜிவ் பதவி இழந்து, அடுத்து தான் குற்றமற்றவர் என நிரூபிக்க போராடியபொழுதுதான் கொல்லபட்டார் தன் கூட்டணி கட்சிகள் ஊழல் செய்தன என்ற குற்றசாட்டு வந்தபொழுது கனிமொழியினை, ராசாவினை கூட அது விட்டுவைக்கவில்லை அப்படிபட்ட காங்கிரசில் இப்பொழுது கார்த்தி சிறைக்கே சென்றிருக்கின்றார். நிச்சயம் நிரபராதியாக வெளிவருவார் மல்லையா, […]

திருப்பதி வந்து வணங்கிணார் ராஜபக்சே

வேட்டி சட்டை சகிதம் திருப்பதி வந்து வணங்கிவிட்டு சென்றிருக்கின்றார் ராஜபக்சே திருப்பதி வந்து அவர் கோவிந்தா என்று சொல்லியிருந்தால் சிக்கல் இல்லை, ஆனால் அவர் ஒருமாதிரி அரசியல் பேசிவிட்டு சென்றிருக்கின்றார் இலங்கையில் சீன ஆதிக்கம் ஒன்றும் ரகசியமல்ல, அதனை தன் பேட்டியில் பகிரங்கமாகவே இந்தியாவினை சீண்டுகின்றார் ராஜபக்சே ஆம், ஹம்பாந்தோட்டை மேம்பாடு, சாலை மேம்பாடு என எல்லாவற்றிற்கும் இந்திய உதவியினை நாடினோம் , அவர்கள் கண்டுகொள்ளவில்லை, ஆர்வமில்லை வேறுவழியின்றி சீனாவிடம் சென்றோம் அவர்கள் வந்தார்கள், ஹம்பாந்தோட்டாவினை 99 […]