பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

என்ன சொல்லிவிட்டார் குருமுர்த்தி?

என்ன சொல்லிவிட்டார் குருமுர்த்தி? தமிழக முதல்வர் ஆண்மையற்றவர் என சொல்லிவிட்டாரா? இதற்கா இவ்வளவு சர்ச்சை காந்தி மகனை தன் மகளை காட்டி மயக்கி பதவி பெற்றார் ராஜாஜி என மிக மட்டமான வசைகளை எல்லாம் அன்றே ராஜாஜி மீது பொழிந்த இடம் தமிழகம் மவுண்பேட்டன் மனைவியினை நேரு ரிலேஷின்ஷிப்பில் வைத்து கொள்ள, நேருவுக்கு பயந்தே வெள்ளையன் சுதந்திரம் கொடுத்தான் என கொஞ்சமும் கூச்சமின்றி சொன்னவர்கள் நிறைந்த தமிழகம் இது காமராஜர் ஒரு அலி, காமராஜர் ஆண்மை அற்றவர் […]

அம்மு வெரி பேட் கேள்ர்ல் ஜானு

“இங்க பாரு ஜாணும்மா, பூலோகத்தில் இருந்து இப்போதான் இந்த லெட்டர் வந்துச்சி, அந்த தினகரன் இந்த அம்மு விட அதிக வோட்டு வாங்கி ஜெயிச்சிருக்கானாம் ஆக இவ்வளவு நாளும் இந்த அம்மு கட்சி வளர்க்காம சும்மாவே இருந்திருக்கு, அம்மு இல்லண்ணாலும் சசிகலா அபாரமா ஜெயிச்சிருக்கும் போல இந்த அம்மு வெரி பேட் கேள்ர்ல் ஜானு.”  

அதிமுகவின் சொத்து குவிப்பினை கண்டு கொள்ளாமல் இருந்தது திமுக-தானே?

ஆர்.கே நகரில் தினகரன் பெரும் பணம் கொடுத்துவிட்டார் என திமுக புலம்பிகொண்டிருக்கின்றது தினகரன் என்ன அண்ணமலை செட்டி வம்சமா? இல்லை ஐதரபாத் நிஜாம் வகையறாவா? இல்லை யூதனை போல உலகளாவிய தொழில் செய்தவரா? 1989வரை அந்த குடும்பத்திடம் சல்லி காசு கிடையாது, 1991க்கு பின் குவித்தார்கள், அதன் பின் வந்த திமுக என்ன செய்தது? வோட்டு ரீதியாக அவர்களை முடக்கும் வேலை செய்தார்களே ஒழிய சசிகலா குடும்ப சொத்துக்களையோ அது பெருகும் விதத்தையோ கட்டுபடுத்தவே இல்லை அவர்களை […]

சி.பா ஆதித்தனாரின் ஊடக எழுத்து நடை பாட திட்டத்தில் ….

சி.பா ஆதித்தனாரின் ஊடக எழுத்து நடை பாட திட்டத்தில் இடம்பெறும்: செங்கோட்டையன் எந்த வார்த்தை சொல்லி இவர்களை திட்டுவது எனபது புரியவில்லை, நிச்சயமாக நல்ல சொல் சிக்கவில்லை ஆதிட்தனாரின் ஊடக நடை எப்படி இருந்தது? “அழகி”, “உல்லாசம்”, “சதக் சதக்”, “படார், டமார்” என்ற ரீதியில் இருந்தது இதனை பாடமாக்கினால் வருங்கால தமிழகம் என்னாகும்? நிச்சயம் உருப்படா தமிழ் பேசிகொண்டிருக்கும் தமிழ்தாயின் மீது சத்தியாமாக சொல்லலாம், இவர்களுக்கு அந்த சசிகலா கும்பலும் தினகரனும்தான் சரி.

அனுபவஸ்தர் இல்லாமல் தடுமாறுகின்றது திமுக‌

விருதுநகரில் காமராஜரை தோற்கடித்த திமுகவால் நாகர்கோவில் தொகுதியில் நெருங்கமுடியவில்லை அந்த தேர்தல்முடிவில் கலைஞர் தோல்வியினை மறைத்து சொன்னார், “நடந்தது நாடாளுமன்ற தேர்தல் அல்ல நாடார் மன்ற தேர்தல்” இப்பொழுது நலமாக‌ இருந்திருந்தால், ஆர்.கே நகர் தோல்வியினை சமயோசிதமாக திருப்பிவிட்டிருப்பார் “நடந்தது ஜெயாவின் அரசியல் வாரிசு என்பதற்கான தேர்தல், இதில் திமுக எப்படி வெல்ல முடியும்? ஜெயாவின் அரசியல் வாரிசு திமுக ஆகுமா? தினகரன் என்பவர் வெல்லாவிட்டால்தான் ஆச்சரியம், நியாயபடி ஜெயாவின் வளர்ப்புமகனான சுதாகரனே வென்றிருக்க வேண்டும், அவர் […]

தினகரனை சந்தித்து வாழ்த்தினார் சசிகலா புஷ்பா

தினகரனை சந்தித்து வாழ்த்தினார் சசிகலா புஷ்பா சசிகலா சொல்லி ஜெயா என்னை தாக்கினார், எனக்கு பாதுகாவல் வேண்டும் என பார்லிமெண்டில் அழுதவரும் இவர்தான், சசிகலா ஒரு வேலைக்காரி என முதலில் கைநீட்டி சொன்னவரும் இவர்தான் . இப்பொழுது தினகரன் நல்ல கட்சி “வேலைக்காரன்” என வாழ்த்த சென்றிருப்பதும் இவர்தான் ஜெயா சாவில் சசிகலா மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியவர் இந்த சசிகலா புஷ்பா ஆக பெண்களிலும் நாஞ்சில் சம்பத், வைகோ சாயல்கள் உண்டு, பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் […]

எங்கே போனது 6 ஆயிரத்து 500 வோட்டு? : சீமான் ஆதங்கம்

என் உழைப்பு என் தம்பிகளின் உழைப்பிற்கு குறைந்தது 10 ஆயிரம் வோட்டு விழுந்திருக்க வேண்டும், எங்கே போனது 6 ஆயிரத்து 500 வோட்டு? : சீமான் ஆதங்கம் கிடைத்த 3,500 வோட்டே கின்னஸ் சாதனை, இதில் இவருக்கு 10 ஆயிரம் வோட்டு வந்திருக்க வேண்டுமாம் ஆர்.கே நகரில் நாடார்கள் அதிகம் என்கின்றார்கள், கடந்த முறை தொப்பி சின்னத்தில் தினகரன் பிரச்சாரம் செய்தபொழுது தினகரனுடன் வைகுண்டராஜன் மற்றும் நாடார் சங்க பிரமுகர்கள் போஸ் கொடுத்த படங்கள் வந்ததே அதற்கு […]

தான் ஒரு 420 என்று தினகரனே என்னிடம் கூறியிருக்கிறார் : ஓபிஎஸ்

தான் ஒரு 420 என்று தினகரனே என்னிடம் கூறியிருக்கிறார் : ஓபிஎஸ் ஓஹோ ஒன்றாய் இருந்த காலத்தில் ஜெயா முன்னால் இப்படித்தான் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி இருப்பார்கள் போல, அதாவது ஏதோ ஒரு சினிமாவில் வடிவேலு தங்கை முன்னால் கவுண்டமணியும் செந்திலும் மாறி மாறி சொல்வார்கள் அல்லவா? அப்படி “அம்மா நான் ஒரு மொள்ளைமாறி அம்மா நான் ஒரு முடிச்சவிக்கி அம்மா நான் பயங்கர கொலைக்காரன் அம்மா நான் பயங்கரமான திருடன்” என மாறி மாறி சொல்லியிருப்பார்கள் […]

டெப்பாசிட் போனால் விமர்சிக்கதான் செய்வார்கள்

ஒரு பெரிய கட்சிக்கு டெப்பாசிட் போனால் விமர்சிக்கதான் செய்வார்கள், அங்கு வந்து என் தளபதி யார்? தவளைகுதி யார் தெரியுமா? எங்கள் கனிமொழி யார் மணிமொழி (Money Mozhi?) யார் தெரியுமா? என குதித்தால் ஒன்றும் பதில் சொல்ல முடியாது முதலில் இந்த திமுக காரனை எல்லாம் முகநூலை விட்டுவிரட்ட வேண்டும், பூரா பயலும் இங்கு தான் இருக்கின்றான், இங்கு இருந்துகொண்டு தவளைகுதி, மணிமொழி என ஸ்டேட்டஸ் போட வேண்டியது பின் மண்ணுக்குள் இருந்தா ஆர்.கே நகரில் […]

அங்கிள் சைமன் கோஷ்டி நோட்டாவை தாண்டி…

அங்கிள் சைமன் கோஷ்டி நோட்டாவை தாண்டி, பாஜகவினையும் தாண்டி கொஞ்சம் வோட்டுக்களை பெற்றுள்ளது தினகரனின் வெற்றியினை விட இது மகா ஆபத்தானது கிட்டதட்ட 3000 பேர் சைமன் கட்சிக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்கின்றது தேர்தல் முடிவு இந்த 3000 பேருக்கும் டெங்கு, மலேரியா, ரேபிஸ் எனபடும் வெறிநாய்கடி போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதை போல உடனே தனிமைபடுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். ஓக்கிபுயலில் கடலில் தத்தளித்த மீணவர்கள் போல் தத்தளித்து திசைமாறும் இவர்களை உடனே மீட்டல் வேண்டும். எனினும் […]