பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாட்டில் நடக்கும் காமெடிகள் இடையே இவனுக வேற.

நாட்டில் நடக்கும் காமெடிகள் இடையே இவனுக வேற. எப்படி எல்லாம் இந்த பெரியாரை திட்டினோம்?, அவர் தமிழருக்கு துரோகமிழைத்தார் என எப்படி எல்லாம் சொன்னோம்? நாயக்கர்கள் தமிழினின துரொகிகள் என எப்படி எல்லாம் வசைபாடினோம் என கொஞ்சமும் வெட்கமின்றி அஞ்சலி என கிளம்புகின்றார்கள் அவர்கள் முழக்கங்களில் நடுவில் “கொஞ்சம் பக்கத்த காணோம்” ஒரு மாதிரியான கோஷ்டி இது, நாளையே இவர்களை அழைத்து “ஒரு பெரும் கொடுமை சொல்லட்டுமா? பிரபாகரனுடன் சேர்ந்து தமிழருக்கு உழைத்தானே ஜெயவர்த்தனே அவனை சிங்களம் […]

கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு

சென்னையில் கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு , கனிமொழியினை முத்தமிட்டு வாழ்த்தினார் கலைஞர், தொண்டர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார் கலைஞர் : செய்தி “பாத்தீங்களா மோடி சார் , நீங்கள் சென்றபொழுது காணாமல் மாதிரி, அவருக்கு நலமில்லாது போல் இருந்துகொண்டவர், இன்று மகள் என்றவுன் எப்படி முத்தமிடுகின்றார் பார்த்தீர்களா? ஆமாம்,நான் தொட்டு பேசியபொழுதும் அமைதியாக அல்லவா இருந்தார்? நானும் மனிதர் அவ்வளவுதான் நம்பிவிட்டேன், என்னா வில்லத்தனம்????? மோடிசார் அவர் இந்திராகாந்திக்கே பெப்பே காட்டியவர், நீங்கள் பல்பு வாங்கியதில் ஆச்சரியம் […]

ராமசந்திரன் நினைவுநாள், ஆர்.கே நகர் தேர்தல் முடிவு தெரியும் நாள்

எமக்கு நன்றாக நினைவிருக்கின்றது, அன்று கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ஓலைவெடி வெடித்துகொண்டிருந்தபொழுது பக்கத்து வீட்டு பெரியவர் ஓடிவந்து பிடுங்கினார் எம்ஜிஆர் செத்துட்டார்ல, உனக்கு வெடி கேக்குதா? என சொல்லிவிட்டு பிடுங்கி சென்றுவிட்டார், தெருவில் பார்த்தால் சிலர் மொட்டைபோட்டு அழுதுகொண்டிருந்தார்கள், அவர்களும் வந்து மீதி இருந்த மத்தாப்புகளை பறித்துகொண்டார்கள் மிகசிறு வயது என்பதால் ஓஹோ செத்துபோனவர் இவர்களுக்கு நெருங்கிய சொந்தம்போல , பாவம் என நினைத்துவிட்டு வெடிபோடாமல் அந்த பண்டிகையினை அதாவது கிறிஸ்மஸ் பண்டிகையினை முடித்தாகிவிட்டது நாளை ராமசந்திரன் நினைவுநாள், […]

ஸ்டாலின் முதல்வர் ஆவார், ராகுல் பிரதமர் ஆவார் : குஷ்பு பேட்டி

ஸ்டாலின் முதல்வர் ஆவார், ராகுல் பிரதமர் ஆவார் : குஷ்பு பேட்டி இதுதான் பெருந்தன்மை என்பது, ஸ்டாலின் காங்கிரஸ் கூட்டணியின்றி முதல்வராக முடியாது, அப்படி ஆகும் பட்சத்தில் எங்கள் தலைவிக்கு சபாநாயகர் பொறுப்பு வழங்கபட்டாக வேண்டும் ராகுல் பிரதமரானால் தலைவி மத்திய அமைச்சர் ஆக பொறுப்பேற்று தீரவேண்டும் இந்த இரு பதவிகளில் எதனை தலைவி ஏற்பார் என்பதை காலம் முடிவு செய்யும் என்பதால் இப்போதைக்கு தலைவி என்ன ஆவார் என்பதை சங்கம் சொல்ல முடியாது.

கால்நடை தீவன வழக்கில் லாலுபிரசாத் குற்றவாளி

கால்நடை தீவன வழக்கில் லாலுபிரசாத் குற்றவாளி என அறிவிப்பு பின்னே, எந்த ஆட்சி இங்கு நடக்கின்றது? மாடு என்றாலே பொங்குவார்கள், இதில் மாட்டுக்கு தீவனம் போடாமல் ஊழல் செய்தால் விடுவார்களா? விடவே மாட்டார்கள் ஸ்பெக்ட்ரமில் கூட தப்பலாம், ஆனால் மாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டு தப்பலாம் என கனவிலும் இந்தியாவில் நினைக்க முடியாது, அதுவும் இந்த ஆட்சியில் முடியவே முடியாது.  

கலைஞருக்கு ராசா உருக்கமான கடிதம் : செய்தி

கலைஞருக்கு ராசா உருக்கமான கடிதம் : செய்தி ஏன் கடிதம் எழுதவேண்டும், நேரே சென்று பார்த்து பேசினால் முடிந்தது விஷயம், ஆனால் ஏன் எழுதினார்? மறைமுகமாக ராசா சொல்லவரும் வரி இதுதான் “ஆடுங்கடா என்ன சுத்தி, நா அய்யனாரு வெட்டு கத்தி..”  

நடிகர் ரஜினிகாந்த் – தமிழருவி மணியன் திடீர் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்த் – தமிழருவி மணியன் திடீர் சந்திப்பு ரஜினிக்கு எப்பொழுதெல்லாம் நேரம் போகவில்லையோ அப்பொழுதெல்லாம் இந்த தமிழருவி மணியனுக்கு போன் போட்டு அழைத்து பேசிகொண்டிருப்பார் போல‌ எத்தனை பெரும் தலைவர்கள் எல்லாம் பேசியும் ஹா ஹா என நழுவிய ரஜினி, மணியனுக்கு மட்டும் மசிவாரா? இன்னும் கொஞ்சநாளில் பாதிக்கபட்ட ரசிகர்களில் ஒருவராக மணியனும் ” கொஞ்சமாவது அந்த ஆளுக்கு இரக்கம் இருக்காய்யா..” என கதறப்போவது உறுதி இந்த ரோகித் சர்மா என்பவருக்கும் கனிமொழிக்கும் ஒரே ராசி […]

தொழிலதிபர்கள் விடுதலையா?

இப்பொதுதெல்லாம் இந்தியாவில் தொழிலதிபர்கள் சம்பந்தபட்ட வழக்குகளில் பலரை விடுதலை செய்கின்றார்களாம், அங்கு சென்று பார்த்துத்தான் விடுவோமா? இந்த லலித்மோடி பயலும் கூட வந்தால் நன்றாக இருக்கும்  

அந்த வீடியோ வந்து இருநாட்கள் ஆகின்றது…

அந்த வீடியோ வந்து இருநாட்கள் ஆகின்றது, அதன் உண்மை தன்மை அறிய ஒரு அம்மா விசுவாசியுமில்லை. அதனை பார்த்து அழ ஒரு தொண்டனுமில்லை ஜெயா பற்றிய பிம்பம் உடைந்து சிதறுகின்றது, இனி ஜெயாவின் மர்மத்தையோ அவரின் படத்தினையோ காட்டி யாரும் வோட்டு வாங்க முடியாது என விளங்குகின்றது மிக எளிதாக அந்த வீடியோவினை கடந்துவிட்டது தமிழகம், யாருக்கும் அனுதாபமில்லை யாருக்கும் சோகமில்லை தமிழகம் அதன் போக்கில் இயங்குகின்றது, சசிகலா குடும்பத்தில் மட்டும் வெட்டு குத்து இருக்கும் போல‌ […]

போபர்ஸ் பீரங்கி ஊழல் என சொல்லபட்டதில் என்ன இருந்தது?

இந்த ஸ்பெக்ட்ரமிலாவது சில குற்றசாட்டுக்கள் இருந்தன, இவர்கள் எல்லாம் பலன் பெற்றிருக்க கூடும் என சிபிஐ சந்தேகித்தது. வலுவில்லாதது எனினும் ஒரு சில ஆதாரங்களாவது இருந்தது ஆனால் போபர்ஸ் பீரங்கி ஊழல் என சொல்லபட்டதில் என்ன இருந்தது? ஒன்றுமே அடிப்படை ஆதாரமில்லை எல்லாமே கற்பனையில் சொல்லபட்ட விஷயங்கள் அதற்குத்தான் பெரும் புயல் வீசியது, தன் கரங்கள் சுத்தமானது என நிரூபிக்க படாதபட்ட ராஜிவ் அதில் சிக்கி இறந்தும் போனார். ஆயுத பேரத்தில் ஈடுபட்ட தரகர்கள் தாங்கள் சிக்கபடுவோம் […]