சாதிக் பாட்ஷாவின் சாவுக்காக அழுகின்றோம் : தமிழ் உணவாளர்கள்
நீங்கள் ஸ்பெக்ட்ரம் வழக்கின் விடுதலையினை பார்க்கின்றீர்கள், நாங்கள் சாதிக் பாட்ஷாவின் சாவுக்காக அழுகின்றோம் : தமிழ் உணவாளர்கள் சாதிக் பாஷா சாவில் மட்டும்தான் நீதி வேண்டுமா? இந்த ஜெயா என்றொரு முன்னாள் முதல்வர் சாவிலே மர்மம் இருக்கின்றதே அது பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்டால் ஒரு பயலையும் காணவில்லை இப்படி அழுகின்றவன் என என பார்த்தால் பெரும்பாலும் தும்பிகள்தான் சென்னையில் பத்ம்பநாபாவோடு செத்தது 14 பேர், கொன்றது புலிகள். தப்பி செல்லும் பொழுது காவலரை […]