அங்கிள் சைமனையோ அவரின் வீரம் மிகுந்த சீற்ற உரையினையோ யாரும் கண்டீர்களா?
ஆர்.கே நகரில் அங்கிள் சைமனையோ அவரின் வீரம் மிகுந்த சீற்ற உரையினையோ யாரும் கண்டீர்களா? கலைஞரை முன்பு எப்படி எல்லாமோ இழுத்து பேசியவர் இங்கு பழனிசாமியினையோ , தினகரனையோ எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசவில்லை ஏன் அவ்வளவு சத்தமில்லை? சமீபத்தில் ஒரு காணொளி பார்க்க நேர்ந்தது, அதில் அங்கிள் தன் உலக பெருமைகளை பேசிகொண்டிருக்கின்றார் அதாவது ஈழதமிழர்கள் உள்ள இடங்களில் அங்கிளின் அபிமானிகள் முன்பு நிறைய இருந்தார்கள், பின் இவரை விட வைகோ பரவாயில்லை என ஒதுங்கினார்கள், […]