ஜெயா உடல் நிலை பற்றி உண்மை அறிக்கை வெளியிடவில்லை : அப்பல்லோ அதிபர்
“ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மக்கள் அச்சப்பட கூடாது , சட்ட ஒழுங்கு பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காக ஜெயலலிதாவிற்கு காய்ச்சல் என்று அறிக்கை தரப்பட்டது. உண்மை அறிக்கை வெளியிடவில்லை” : அப்பல்லோ அதிபர் பிரதாப் ரெட்டி அதாவது நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை தொடங்கி, ஒவ்வொருவராக சென்று தங்கள் அப்பல்லொ அனுபவத்தை பகிர்வதால் விரைவில் இந்த ரெட்டியும் செல்ல வேண்டும் அதற்கு முன்பு தன் பாதுகாப்பிற்காக இப்பொழுதே சில விஷயங்களை கசியவிடுகின்றார் சட்டம் ஒழுங்கு […]