தினகரன் வென்றால் நிச்சயம் அது சாதாரண விஷயம் அல்ல
தினகரன் மீது ஆயிரம் சர்ச்சைகள் இருக்கட்டும் ஆனால் ஆர்.கே நகரில் தன்னால் முடிந்தமட்டும் போராடுகின்றார். கடுமையான போராட்டம் ஆனால் திமுக என்ன செய்கின்றது என்றால் சத்தமே இல்லை, மு.க ஸ்டாலின் புதிதாக ஒரு போராட்டத்தில் இறங்குகின்றாராம் அதாவது ஆளுநர் மாவட்டம் ரீதியாக ஆய்வு செய்வதை எதிர்ப்பாராம், மாநில சுயாட்சிக்கு குறுக்கே ஆளுநர் வந்தால் விடமாட்டாராம் ஆட்சியே இல்லை, இதில் என்ன மாநில சுயாட்சி கோஷம் இப்பொழுது வேண்டியிருக்கின்றது? இது தினகரனோ பழனிச்சாமியோ செய்ய வேண்டிய போராட்டம், இவர் எதற்கு? […]