பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தோல்வி வந்துவிடுமோ என கலங்கும் மோடி…

பல விஷயங்களில் தோல்வியும், மேற்கொண்டு தோல்வி வந்துவிடுமோ எனும் கலக்கமும் ஒரு மனிதனை பெரும் விரக்திக்கும் அலறலுக்கும் உள்ளாக்கிவிடும் என்பதற்கு பாரத பிரதமரே பெரும் சாட்சி இல்லாவிட்டால் அகமது பட்டேலை குஜராத் முதல்வராக்க பாகிஸ்தானும் மணிசங்கர அய்யரும் மன்மோகன் சிங்கும் சதி செய்கின்றனர் என புலம்புவாரா? அப்படி சதிசெய்ய வேண்டுமென்றால் பதவியில் இருந்தபொழுது மன்மோகன்சிங்கால் செய்திருக்க முடியாதா? இப்பொழுதுதான் செய்ய வேண்டுமா? என்ன பைத்தியகாரதனம் இது, அபாண்டமான பொய். இதனை அக்கட்சியின் அடிப்பொடிகளோ இல்லை வழக்கமான உளறல்காரர்களோ […]

விஷாலுக்கு அரசியல் என்றால் என்ன என விளங்கிகொண்டிருகின்றது

ஒருவழியாக விஷாலுக்கு அரசியல் என்றால் என்ன என விளங்கிகொண்டிருகின்றது ஆர்.கே நகரில் விரட்டபட்ட கொஞ்ச நேரம் கூட தாமதிக்காமல் தயாரிப்பாளர் சங்கத்தில் வரிந்து கட்டி நிற்கின்றார்கள் சேரன், டி.ஆர் என இம்சை தாளவில்லை இவ்வளவு நாளும் எங்கிருந்தார்கள் என தெரியவேஇல்லை, இப்பொழுது ஏன் வந்தார்கள் எனவும் தெரியவில்லை தயாரிப்பாளர்களை கதற வைக்கும் அன்புசெழியன் பற்றி கேட்டால் அவரை போலீஸ் தேடும், எங்களுக்கு விஷால்தான் குறி என ஒரே அழிச்சாட்டியம் மைக்கேல் ராயப்பன் போன்ற தயாரிப்பாளரை காணவில்லை சிம்பு […]

மண்டல் கமிஷன் சட்டமாக்கபட்டு 27 ஆண்டுகள்

மண்டல் கமிஷன் சட்டமாக்கபட்டு 27 ஆண்டுகள் ஆனபின்பும் மத்திய அரசின் துறைகளில் பிறபடுத்தபட்டோருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைபடுத்தவில்லை , இது நெஞ்சில் ஈட்டி பாச்சும் விஷயம் : மு.க ஸ்டாலின் அதாவது இது சம்பந்தமாக இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டதாம், இதனால் விழித்துகொண்ட ஸ்டாலின் இன்னும் மத்திய அரசு துறைகளில் மண்டல் கமிஷன்படி இட ஒதுக்கீடு செய்யபடவில்லை என ஸ்டாலின் உணர அவர் நெஞ்சில் ஈட்டி பாய்ந்துவிட்டது ஸ்டாலின் நெஞ்சில் இரண்டு ஈட்டி பாயும் செய்தி ஒன்று […]

பாஜகவிற்கு தோல்வி பயம் : ஆர்.கே நகரில் டிடிவி தினகரன் ஆவேசம்

பாஜகவிற்கு தோல்வி பயம் : ஆர்.கே நகரில் டிடிவி தினகரன் ஆவேசம் என்னது பாஜகவினருக்கு பயமா? ஒருவேளை குஜராத் தேர்தல் பற்றி சொல்லியிருப்பாரோ? பின்னே தமிழக பாஜகவினர் என்று வெற்றியினை எதிர்பார்த்தார்கள்? அது கிடைக்காது என என்று பயந்தார்கள்?? அவர்களே நமக்கு 4ம் இடமா , 5ம் இடமா என பெட் கட்டி விளையாடி கொண்டிருக்கின்றார்கள், அவர்களுக்கு தோல்வி பயம் என தினகரன் காமெடி செய்துகொண்டிருகின்றார்

இது அரசியல் பதிவு அல்லவே அல்ல

முன்பு உலகை மிரட்டிய நோய்களில் ஒன்று பெரியம்மை, சின்னம்மை இரண்டுமே அக்காலத்தில் மனித சமூகத்தை அச்சுறுட்த்தியவை. இரண்டாலும் மனித குலம் சந்தித்த சவால்கள் ஏராளம் ஏகபட்ட இழப்புகள், வந்துவிட்டால் மொத்தமாக வாரி சுருட்டாமல் அந்த நோய்கள் ஒழிந்ததில்லை அவற்றுடன் போராடி போராடி இன்று இரண்டையுமே மனுகுலம் வென்றுவிட்டது, இந்த டிசம்பர் 9ம்நாள் பெரியம்மை ஒழிக்கபட்ட தினமாக உலகம் அனுசரிக்கின்றது உலகெல்லாம் ஒழிந்தது போலவே தமிழகத்திலிருந்தும் பெரியம்மை, சின்னம்மை இரண்டும் ஒழிக்கபட்டு விட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் […]

நான் சொன்னதை திரித்துவிட்டார்கள் : திருமாவளவன் வேதனை

கோயிலை இடிக்க சொல்லவில்லை, நான் சொன்னதை திரித்துவிட்டார்கள் : திருமாவளவன் வேதனை மிஸ்டர் திருமா, அன்று எங்கள் தலைவி குஷ்பு கற்பு பற்றி என்ன சொன்னார்? அவரின் கருத்துக்கள் திரிக்கபட்டன‌ அதற்கு எப்படி எல்லாம் பொங்கி குட்டிகரணம் அடித்து தலைவியினை நீர் வேதனைபடுத்தினீர் என்பது மறக்க கூடியதா? என் கருத்துக்கள் திரிக்கபட்டன என தலைவி கதறியதை காதில் வாங்கினீரா? முற்பகல் செய்யின் பிற்பகல் இடியும், ச்சே விளையும் திருமா “மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் , திருப்பி […]

இன்று சோனியாவிற்கு பிறந்த நாள்

இன்று சோனியாவிற்கு பிறந்த நாளாம் எல்லோருக்கும் ஒரு விதி என்றால் அவருக்கு வேறு மாதிரியான விதி இத்தாலி பிறப்பு, லண்டனில் வேலை செய்ய சென்றபொழுது ராஜிவினை சந்திக்கின்றார், விதிப்படியே அது காதல், திருமணம் என மாறிவிட்டது.தன் அரசியல் வாரிசு ராஜிவ் அல்ல என்ற எண்ணத்தில் இருந்த இந்திராவிற்கு அந்த திருமணத்தில் தயக்கம் ஏதும் இருக்கவில்லை. பெரும் பாரம்பரியமிக்க நேரு குடும்பத்தில் வந்தபின் முழுக்க முழுக்க இந்தியபெண்ணாகவே மாறினார் சோனியா. மொழி, உடை என இந்திய அடையாளங்களிலே மாறிகொண்டார். […]

நான் தாழ்த்தபட்டவன் : குஜராத் மேடையில் மோடி கண்ணீர்

நான் தாழ்த்தபட்டவன், குஜராத் மேடையில் மோடி கண்ணீர் இவ்வளவவு நாளும் அவருக்கு தெரியாத விஷயம், மணிசங்கர அய்யர் சொல்லி தெரிந்துவிட்டதாம் தமிழகத்து அரசியல்வாதிகள்தான் இப்படி ஆடுவார்கள், கலைஞர் அதில் தேர்ச்சிபெற்றவர். தான் தாழ்த்தபட்டவன் என எங்கு சொல்லவேண்டுமோ அங்கு சரியாக சொல்வார் கோபாலபுரத்திற்கு வந்துசென்றபின் மோடிக்கும் அரசியல் ஞானம் வந்துவிட்டது  

சேகர் ரெட்டி எழுதிய நோட்டில்…

சேகர் ரெட்டி எழுதிய நோட்டில் பத்திரிகையாளரையும் தாண்டி சமூக ஊடகங்களில் பதிவிடுபவர்களுக்கும் பணம் கொடுத்த விஷயம் இருக்கின்றதாம் நமது பெயர் இதில் எல்லாம் வராது ஆனால் சில கட்சிகள், சில நபர்கள் பணம் கொடுத்தோர் பட்டியல் வரும்பொழுது நிச்சயம் நமது பெயரும் வரலாம் அதில் வரவில்லை என்றால் ஆர்.எஸ்.எஸ் பணம் கொடுத்தோர் பட்டியலில் கண்டிப்பாக வந்தே தீரும்  

சீமான் மைண்ட் வாய்ஸ்

“கன்னியாகுமரி பக்கம் போகணும், ஆனா தம்பிங்க ஆர்.கே நகர்ல தெலுங்கில் வோட்டு கேட்டது பெரிய அவமானம் ஆயிட்டு, எங்க பாத்தாலும் உறவுகள் காரி துப்பும். பைத்தியக்கார பயலுகள வச்சிகிட்டு என்ன செய்றது? சரி போகட்டும் அதை கூட சிங்களன் நம்பொது எதிரி, தெலுங்கர்கள் சகோதரர்கள்னு சமாளிக்கலாம், ஆனால் காங்கிரஸ்னா போயே தீரணும் , பாஜக ஆட்சியினை போய் ஹிஹீஹிஹி, திமுக வேற ஆட்சியில் இல்லை அதனால இப்போதைக்கு இன சொந்தம் அன்புசெழியனுக்கும் சசிகுமாருக்கும் உறவு பாலம் கட்டணும். […]