பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

போயஸ் கார்டன் கொள்ளையடிக்கும் கூட்டத்தின் தலமையகம்

போயஸ் கார்டன் கொள்ளையடிக்கும் கூட்டத்தின் தலமையகமாக இருந்திருக்கின்றது, கொஞ்சமும் மனசாட்சியின்றி இவர்கள் முறைகேடான வழியில் பணத்தை குவித்திருக்கின்றார்கள் கருப்புபணத்தை வெள்ளையாக்கவே கம்பெனிகள் தொடங்கபட்டிருக்கின்றன, அக்கம்பெனிகளின் முகவரியாக போயஸ் கார்டனே காட்டபட்டிருக்கின்றது” இது நீதிபதி குன்ஹா தீர்ப்பில் எழுதிய வரிகள் ஆக அந்த கொள்ளை கூட்டத்தின் தலமையகத்தில்தான் சோதனை நடத்துகின்றார்கள், அது கோவில் என்றும், யாரை கேட்டு சோதனை என சிலர் பொங்குவதெல்லாம் மாபெரும் அழிச்சாட்டியங்கள் போயஸ்கார்டனை குறிப்பிட்டு ஒரு நீதிபதி மிக கடுமையாக‌ தீர்ப்பு எழுதியபின்னும் இது […]

செல்லூர் ராஜூ பிதற்றல்….

குஷ்பூ ஒரு நடிகை என்பதால் அவருடைய விமர்சனத்துக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை: செல்லூர் ராஜூ ஜெயலலிதா எனும் நடிகைக்கு அஞ்சி அவர் காலில் விழுந்த இவர், குஷ்பு எனும் நடிகைக்கு பதில் சொல்லமாட்டாராம் அந்த நடிகைக்கு ஒரு நியாயம் இந்த நடிகைக்கு ஒரு நியாயமா? இதுதான் நடிகர் ராமசந்திரனின் கட்சி தர்மமா? கட்சி தர்மத்தை காப்பாற்றுங்கள் அமைச்சரே, இல்லாவிட்டால் நடிகர் கட்சியின் நிறுவணர் நடிகர் ராமசந்திரனின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடுவதில் அர்த்தமில்லாமல் போய்விடும்

தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்

“தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்” என ஒரு புத்தகம் வந்திருக்கின்றது, எழுதியிருப்பது திராவிட அழிச்சாட்டிய எழுத்தாளர் கிருஷ்ணவேல் டி.எஸ் என்பவர் வாழ்த்துரை எழுதியிருப்பது சுப.வீரபாண்டியன் , அணிந்துரை எழுதியிருப்பது கோ.வி லெனின் என்பவர் , நக்கீரன் பொறுப்பாசிரியராம் புத்தகம் என்ன சொல்கின்றது? புத்தமதத்தை அழித்து ஆரிய பார்பானியம் எல்லா இந்து ஆலயங்களையும் கைபற்றியது, திருப்பதியும் அப்படித்தான் , அது புத்த ஆலயம், பின்பு இந்துக்கள் மாற்றினார்கள் என ஒரு பகுதி ஆனால் ஒரு காலத்தில் இந்து நாடாக […]

பத்மாவதி சர்ச்சை பற்றி எரிவதால் மீள்பதிவு

பத்மாவதி சர்ச்சை பற்றி எரிவதால் மீள்பதிவு இந்த வட இந்தியர்கள் மகா வித்தியாசமான ரசனை கொண்டவர்கள் , மகா மட்டமான படங்களை எல்லாம் ஒன்றும் சொல்லமாட்டார்கள், கைதட்டி கொள்வார்கள் ஆனால் பழம் வரலாற்று படங்களில் எங்காவது இந்து முஸ்லீம் உறவுகள், சண்டைகள் என வந்தால் போதும் கொதித்துவிடுவார்கள் கதை, நடிப்பு, இயக்கம் ,பிரமாண்டம் என எதுவும் அவர்கள் கண்ணுக்கு தெரியாது, இந்துக்களை சீண்டுகின்றார்கள் என்ற ஒற்றை சிந்தனை கண்ணை மறைக்க கிளம்புவார்கள் ஏற்கனவே ஹிருத்திக் ரோஷனும் ஐஸ்வர்யா […]

இந்திராவினை இந்நாடு ஒரு காலமும் மறக்க முடியாது

இந்திராவினை இந்நாடு ஒரு காலமும் மறக்க முடியாது. இந்நாட்டிற்காக அவர் எடுத்த சவால்களும் அதனால் அவர் தன் உயிரினை கூட கொடுத்ததும் இந்திய வரலாற்றில் நிலைத்திருக்கும் கல்வெட்டுகள் ஆனால் ஒரே ஒரு இடத்தில் அவரை சற்று வருத்தமாக நோக்க வேண்டி இருக்கின்றது. திமுகவினை கட்டுபடுத்துகின்றேன் என அந்த ராமசந்திரனை வளர்த்துவிட்டது என்றுமே ஏற்றுகொள்ளமுடியாதது. ஒன்றும் அந்த ராமசந்திரனை காங்கிரசில் பிடித்து போட்டிருக்க வேண்டும் அல்லது வருமானவரி சோதனையில் உள்ளே வைத்து அப்படியே வெளிதள்ளியிருக்க வேண்டும் ஆனால் அவரை […]

திருமுருகன் காந்தியின் இயக்கத்தை…

இந்த திருமுருகன் காந்தியின் இயக்கத்தை யாரோ சதிசெய்து உடைத்து உமர் நைன் என்பவரை உருவாக்கிவிட்டார்களாம் இப்படியும் சில செய்திகள் வருகின்றன‌ குழப்பம் விளைவிக்கும், பிரிவினை வாதம் பேசும் எல்லா அமைப்பு எங்கிருந்து வரும்? இவர்கள் ஐ.நா வரைக்கும் சென்று பேச செலவழிப்பது யார்? இன்னபிற செலவுகளை கவனித்துகொள்வது யார் என இறங்கினால் தெரியும் ஆக இதெல்லாம் யாராலோ உருவாக்கபடுபவை. நோக்கம் தெரிந்த சிலர் வெளியேறலாம்,  அவர்களுக்கு துரோகிபட்டம் கொடுத்து அடித்து பெயரை கெடுப்பதெல்லாம் அந்த இயக்கத்து பாணி […]

ஜெயலலிதா பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் சோதனை : தீபா

ஜெயலலிதா பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவே சோதனை நடைபெறுகிறது: தீபா பேட்டி இதுதான் அரசியல் கத்துகுட்டிதனம் என்பது அம்மா தீபா, உங்கள் அத்தை இவ்வளவு சொத்துக்களை சசிகலா குவிக்க உதவினார் எனும் அவப்பெயர் உள்ளது. இல்லை அது சசிகலா சொத்து ஜெயா அப்பாவி எனும் பிம்பத்தை ஏற்படுத்தும் காரியத்தை பாஜக அரசு செய்கின்றது இது கூட புரியாத நீங்கள் என்ன அரசியல் கிழித்துவிட போகின்றீர்கள்??  இரவோடு இரவாக ஜெயா சமாதியினையும் தோண்டி பார்த்துவிடும் ஆக்ரோஷத்தில் இருக்கின்றது மத்திய […]

சசிகலா சொத்து பூராவும் கையகடுபத்தபட்டால்…

இந்த ரெய்டுகளில் சசிகலா சொத்து பூராவும் கையகடுபத்தபட்டாலும், வெறும் கையோடு அவர் சிறையில் இருந்து வந்தாலும் , ஒரே ஒரு அறிவிப்பில் அவரால் கோடி கோடியாக குவிக்க இயலும் “நான் பார்த்த அரசியலும் அதன் இன்னொரு பக்கமும்” என்றொரு நூல் எழுதபோகின்றேன் என மட்டும் அறிவிக்கட்டும், எத்தனை பிரமுகர்கள்? எத்தனை தொழிலபதிகள்? எத்தனை அரசியல்வாதிகள் அவர் காலடியில் கோடிகளை கொட்டி விழுந்து கிடப்பார்கள் தெரியுமா? அவர் வாய்திறக்க கூடாது என்பதற்காக பல்லாயிரம் கோடிகளை கொட்டி கொடுக்க ஏராளமானோர் […]

நடராஜனுக்கு சிறை தண்டனையினை உறுதி செய்தது ஐகோர்ட்

நடராஜனுக்கு சிறை தண்டனையினை உறுதி செய்தது ஐகோர்ட் அவ்வளவு எளிதில் சிறைக்கு செல்லமாட்டார், இனி உச்சநீதிமன்றம் செல்லலாமா? அங்கு குமாரசாமி போல யாரும் இருந்துவிடமாட்டானா? என்றெல்லாம் திட்டமிடுவார்கள் அவரின் உடல்நிலை கூட அவருக்கு சாதகம் ஆனால் குறிவைத்துவிட்ட மேலிடம் இந்த வாய்ப்பினை தவறவிடுமா என்றால் விடாது, இடம்பார்த்து அடிக்கும் எதற்கும் இப்பொழுதே ஜெயா சமாதியில் அடித்து சத்தியம் செய்துவிட்டு நடராஜன் தயாராக இருக்க‌ திட்டமிடலாம் இந்த தீர்ப்ப்பால் தினகரன் பெரும் அதிர்ச்சியில் இருக்கலாம், இனி அடுத்து அவர் […]

மத்திய அரசு தரும் நிதி ஒழுங்காக பயன்படுத்தபடுகின்றதா….

மத்திய அரசு தரும் நிதி ஒழுங்காக பயன்படுத்தபடுகின்றதா என்பதற்காக ஆய்வினை ஆளுநர் நடத்துகின்றார் என சொல்ல தொடங்கிவிட்டார்கள் இதனை சொன்னபின் ஆளுநர் எதிப்பு பின் முழு அயோக்கியதனமாக கருதபடும் இம்மாநில நலதிட்டங்களில் மத்திய நிதியும் உண்டு, இதுகாலமும் அது வெளிவராமல் மாநில அரசியல்கட்சிகள் பார்த்துகொண்டன‌ காங்கிரசின் இளங்கோவன் இதுகுறித்து அடிக்கடி வலியுறுத்துவார், ஆனால் மேலிடம் கேட்காது என்னமோ மாநில அரசின் முழுநிதியிலே இம்மாநிலம் இயங்குவது போல காட்சிகள் காட்டபடும் அதனை காங்கிரஸ் அரசு தடுத்து, மத்திய அரசின் […]