பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒரு விஷயம் பரவாலாக வருவதை கண்டிருப்பீர்கள்

ஒரு விஷயம் பரவாலாக வருவதை கண்டிருப்பீர்கள் அதாவது இலங்கை மலையக மக்களின் தலைவராக இருந்தவரின் பெயரினை இலங்கை அரசு அகற்றிவிட்டதாம், உடனே இங்கு கொந்தளிக்கின்றார்கள், இது அநீதியாம் அந்த அபலைகளை என்று இவர்கள் நோக்கினார்கள்? சாதியால் ஒடுக்கபட்ட அவர்கள் யாழ்பாண மேலாதிக்கத்திடம் வாங்கிய அடி கொஞ்சமல்ல, சிங்கள அடக்குமுறையில் சந்தித்த கொடுமையும் கொஞ்சமல்ல‌ அந்த மக்களை மூன்றாம்தர மக்களாகவே இரு சாராரும் நடத்தினர், அவர்களில் பலரை திருப்பி அனுப்பியபொழுதும் இங்கு சத்தமில்லை தேயிலை கூலியினை கூட்டி கொடுங்கள் […]

ஒரு பிஜேபியின் ரகசிய அடியாள்

கணினி படிச்சவனுக்கு மாடு எத்தனை லிட்டர் கறக்குது, எவ்ளோ பால்கோவா க்கு போகுது, எவ்ளோ வெண்ணைக்கு போகுது, எவ்ளோ ஏற்றுமதிக்கு போகுது ன்னு கணக்கீடு, நான் வேலை கொடுக்கிறேன் – சீமான் (மிஸ்டர் சைமன் அதனை செய்ய கால்குலேட்டர் போதாதா? கம்பியூட்டர் எல்லாம் வேற லெவல், உமக்கு அறிவே இல்லை என இப்படியா பிதற்றுவீர்) என்ன நாடுடா இது? ஒரு தேசிய கட்சி இப்படி மாடு,சாணம் , ஹோமியம் என சொல்லி சொல்லி பல உயிர்களை வாங்கியது […]

மத்தியில் சுயாட்சி மாநிலத்தில் கூட்டாட்சி

“ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்ணரும்” தேவையா தம்பி என கேட்ட தமிழகம் இப்பொழுது சத்தமில்லாமல் அடங்கி கிடக்கின்றது இது உரிமை மீறல் எனும் வகையில் திமுகவும் இன்னும் குரல் கொடுக்கவில்லை “மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்ற தத்துவம் ஓங்கி ஒலித்து மற்ற மாநிலங்களுக்கே வழிகாட்டிய தமிழகத்தில் இப்பொழுது சத்தமே இல்லை “மத்தியில் சுயாட்சி மாநிலத்தில் கூட்டாட்சி” என்ற புது தத்துவம் எழுத கிளம்பிவிட்டார்கள் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகம் 50 வருடமாக இறுக்கி வைத்திருந்த கோட்டை கதவுகள் […]

கவர்னர் நேரே அதிகாரிகளை சந்தித்து….

அண்ணே இங்க ஒரு முதலமைச்சர் இருக்காரு, ஏகபட்ட அமைச்சர் இருங்காங்க, அப்படி இருக்கும் போது ஒரு கவர்னர் நேரே அதிகாரிகளை சந்திச்சி ஆலோசனை செய்தா எண்ணண்ணே அர்த்தம் இவர்கள‌ மனுஷனாகவே மதிக்கலண்ணு அர்த்தம், இவர்கள் ஆள தகுதியே இல்லாதவர்கள்னு அவர்களுக்கு தெரிஞ்சிருக்குண்ணு அர்த்தம் தர்பூசனி தலையா ஆளுநர் தலையீடு – தமிழகத்துக்கும் நோய் பரவியது: நாராயணசாமி ஏற்கனவே கிரண்பேடி புதுவையில் சதிராட்டம் ஆடுவதில் மனிதர் குழம்பியிருந்தார், இப்பொழுது தமிழகத்தையும் பார்த்து கதற தொடங்கிவிட்டார் எவ்வளவு பொய் சொல்லி, […]

அரசின் பிடி ஆளுநர் கையில்தான்

கமலஹாசன், முக ஸ்டாலின் என்றால் பொங்கும் அதிமுக அமைச்சர்கள் ஆளுநர் என்றால் எப்படி பொங்குவார்கள்? அவர் இவர்களை காலில் போட்டு மிதித்தாலும் கட்டி வைத்து அடித்தாலும் பாஷா ரஜினி போல ரத்தம் வழிய வழிய‌ சிரித்துகொண்டே இருப்பார்களேயன்றி எதிர்ப்பு எல்லாம் வராது ஏன்? இந்த அரசின் பிடி ஆளுநர் கையில்தான் இருக்கின்றது, நன்றாக தெரிகின்றது இது உட்கட்சி சிக்கலால் பெரும்பான்மை இழந்து ஆளுநரால் மட்டுமே காப்பாற்றபட்டு கொண்டு இருக்கும் அரசு என்பது அந்த ஆளுநரையா பகைப்பார்கள், ஒரு […]

அண்ணே ரைடு எப்படின்னே?

பாஜக நண்பர் ஒருவர் அழைத்தார் அண்ணே ரைடு எப்படின்னே? மாலிக்காபூர் காலத்திற்கு பின் டெல்லியிலிருந்து பெரும் படை படையெடுத்து வந்தது இப்பொழுதுதான் அப்படித்தாண்ணே, மோடி அரசு சும்மா இல்ல, ஒரு பய தப்பமுடியாது. ஒரு பைசா இருந்தாலும் விட மாட்டாரு அப்படியா, இதில் அரசியல் இல்லையா? சுத்தமா இல்லண்ணே, இத்தன வருஷமும் திராவிட கட்சி எப்படி எல்லாம் சுருட்டிருக்குண்ணு தெரியுதாண்ணே, காங்கிரஸ் கட்சி வோட்டுக்கு பயந்து சும்மா இருந்து, மோடி தைரியசாலிண்ணே ஓஹோ ஆமாண்ணே இன்னும் நிறைய […]

சிறுநீரில் இருந்து யூரியா எடுக்க வேண்டும் : மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சிறுநீரில் இருந்து யூரியா எடுக்க வேண்டும் என சொன்ன விஷயம் செல்லூர் ராஜூ போல விமர்சிக்கபடுகின்றது அவர் சொன்னது வியப்பல்ல, அது உலகெல்லாம் நடக்கும் விஷயமே அதாவது மேல் நாடுகளில் வீடுகளும் அதன் அமைப்பும் திட்டமிட்டு கட்டபடுவதால் மனித கழிவுகள் இந்திய வீடுகளை போல குழிக்குள் இறங்குபவை அல்ல, மாறாக தூரமாக ஆழ்பதிந்த குழாய் மூலம் கொண்டு செல்லபட்டு அவை சில வேலைகளுக்கு பின் உரம் ஆக்கபடும் அது விவசாயத்திற்கு பயன்படுத்தபடும், […]

விவேக் வீட்டில் கள்ள துப்பாக்கி சிக்கியது

விவேக் வீட்டில் கள்ள துப்பாக்கி சிக்கியது, அவர் மாமனார் செம்மர கடத்தல் தொடர்புடையவர் என்பதால் இந்த விஷயம் விஸ்வரூபமாகின்றது : செய்தி என்னது விவேக் மாமனார் செம்மரம் கடத்திய கும்பலா? என அதிர்ச்சி அடைய ஒன்றும் இல்லை மன்னார்குடி குடும்பத்தில் நெல்சன் மண்டேலாவும், சே குவாரேயுமா சம்பந்தம் செய்வார்கள், செம்மரம் கடத்தும் கும்பல்தான் சம்ப்ந்தம் செய்யும். ஒரு ஒலிம்பிக் கிராமம் போல ஏகபட்ட உறவுகள் இருக்க, வெறும் 28 வயது பையனிடம் இவ்வளவு பொறுப்பினை கொடுக்கும் பொழுதே […]

தமிழன் ஆண்டாலும் நிலமை சரி இல்லை

தமிழக மீணவர்களை இந்திய கடற்படையே சுட்டுவிட்டதாக சில தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன‌ நிச்சயம் அம்மாதிரியான துப்பாக்கி சூடுகளை இந்திய பாதுகாப்புபடை செய்திருக்காது, செய்யவேண்டிய அவசியமுமில்லை. தாங்கள் எச்சரிக்கை மட்டும் செய்ததாகவும் சுடவில்லை என்றும் காவல்படை தெரிவிக்கின்றது சுட்ட காயமும் மீணவர்களிடம் இல்லை தமிழரை நடுகடலில் கொன்றே தீரவேண்டும் என்ற அபத்த நோக்குடன் தாக்குதல் நடக்கவில்லை என்பது உறுதி ஏதும் விவகாரம் கிடைக்காதா? ஏய் இந்தியமே என சீற முடியாதா என காத்துகிடந்தவர்கள் கிளம்பிவிட்டார்கள் அந்த மீணவரிடம் இந்தியில் விசாரித்தார்களாம் […]

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் : சீமான்

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் : சீமான் மோடியினினை மன்னிப்பு கேட்க சொல்லும் இவர் என்ன நெல்சன் மண்டேலா வகையறாவா? எவ்வளவு பொய்கள்? எவ்வளவு அழிச்சாட்டியம்? முத்துராமலிங்க தேவர் முதல் பெரியார் வரை எத்தனைபேரை சுமந்துவிட்டு குப்புற வீசிய துரோகம் அந்நிய நாட்டு தீவிரவாத கும்பலுக்காக கொடி பிடித்த தேச துரோகம் இன்னும் எத்தனையோ பிராடுகள், இந்தியா பற்றி இல்லா பொல்லா பொய்கள் என அவிழ்த்துவிட்ட இவர், பாரத நாட்டின் நலனுக்காக சில […]