பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

விவேக் ஜெயராமனுக்கு ஆயிரம் கோடி சொத்து வந்தது எப்படி?

விவேக் ஜெயராமனுக்கு 28 வயதில் ஆயிரம் கோடி சொத்து வந்தது எப்படி? ஜாஸ் சினிமா வந்தது எப்படி என திமுகவில் பலர் துள்ளி குதித்து கேட்டுகொண்டிருகின்றார்கள் ஆனால் இதே கேள்வி ரெட்ஜியண்ட் மூவிஸ், கிளவுட் நைன் மூவிஸ் என படம் எடுக்க கலைஞரின் பேரன்களுக்கு ஏது பணம்? அழகிரி மகன், ஸ்டாலின் மகன், தமிழரசு மகன் எல்லாம் என்ன வேலை செய்தார்கள் என இவர்களை நோக்கி திரும்பும் என்பதை மறந்துவிடுகின்றார்கள் போல‌ நிச்சயம் இவர்களை நோக்கியும் இதே […]

சிதம்பரத்திடம் பாண்டே பேட்டி….

பாண்டே, உங்கள் தகுதிக்கு இந்த சீமான் போன்றவர்களை அழைத்து பேட்டி எடுப்பதுதான் சரி அவரும் அள்ளிவிடுவார், நீங்களும் தலையாட்டிகொண்டே கேட்கலாம் அதே தைரியத்தில் சிதம்பரத்திடம் எல்லாம் செல்ல கூடாது, இப்பொழுது எவ்வளவு சிக்கல் உங்களுக்கு? மண்சுவருடன் மோதி சீன் காட்டிகொண்டிருந்த உங்களுக்கு, இருப்பு தூண் எப்படி இருந்திருக்கும் என இப்பொழுது புரியலாம். அக இனி உங்கள் எல்லைக்குள் சீமான், ரோட்டோரம் உருண்டு கொண்டிருப்பவன், பாலத்திற்கு அடியில் கட்டைபீடி இழுத்துகொண்டிருப்பவன் என பார்த்து பேட்டி எடுங்கள்

நீங்களும் மறந்துவிட வேண்டும்

கண்டிப்பாக சொல்லிவிட்டேன் இந்த பணமதிப்பு நீக்கம் பலன் கொடுத்ததா என்பது பற்றி எல்லாம் கேட்காதீர்கள் அதனை நானும் மறந்துவிட்டேன், நீங்களும் மறந்துவிட வேண்டும், ஆமாம்”

பாலாவின் கார்ட்டூனை பார்க்கும் பொழுது ஒன்று புரிகின்றது

பாலாவின் கார்ட்டூனை பார்க்கும் பொழுது ஒன்று புரிகின்றது படத்தில் பழனிச்சாமியின் முதுகில் சொருகியிருக்கும் தாமரையினை போல, பாலாவின் முதுகில் 4 இன்ஞ் கீழ் இறக்கி லத்தி சொருகும் திட்டம் இப்போது தீட்டபட்டு கொண்டிருக்கும்

ஏசியான் நாடுகளின் கூட்டத்திற்காக பிலிப்பைன்ஸ் செல்கின்றார் மோடி

ஏசியான் நாடுகளின் கூட்டத்திற்காக பிலிப்பைன்ஸ் செல்கின்றார் மோடி உலகில் ஏகபட்ட அமைப்புகள் உண்டு, சில காரணங்களுக்காக பல நாடுகள் சேர்ந்து தங்களுக்கொரு அமைப்பினை ஏற்படுத்திகொள்ளும் அப்படி மியன்பார், தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், கம்போடியா,லாவோஸ், இந்தோனேசியா, மலேசியா, புருனெ, சிங்கப்பூர் அடங்கிய தென்கிழக்கு நாடுகளின் அமைப்பு ஆசியான் Association of South East Asian Nations அக்காலத்தில் இப்பகுதியில் கம்யூனிசம் நுழைந்துவிட கூடாது எனும் நோக்கிலும், உலகில் நாங்கள் அமைதிவிரும்பிகள் அணிசேரமாட்டோம் என்ற நோக்கிலும் அமைக்கபட்ட அமைப்பு இது […]

மறந்த ‘இந்திரா காந்தி செய்த பணமதிப்பு குறைப்பு ‘

மோடி பணமதிப்பினை நீக்கிவிட்டார், நாட்டை கெடுத்துவிட்டார் என ஒப்பாரி வைப்பவர்கள் எல்லாம் ஒன்றை மறந்துவிடுகின்றார்கள். அது இந்திரா காந்தி செய்த பணமதிப்பு குறைப்பு அன்று அமெரிக்காவின் நிர்பந்தம் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு குறைக்கபட்டது. அப்படி குறைந்தால் அந்நிய முதலீடு குவியும் என்றெல்லாம் சப்பை கட்டு கட்டபட்டது இந்திய ரூபாயின் மதிப்பினை குறைத்தார் இந்திரா, யாரும் எதிர்க்கவில்லை அல்லது அதன் தன்மை அப்பொழுது புரிந்திருக்கவில்லை. இந்திரா கொஞ்சம் சோவியத் சார்பு என்பதால் கம்யூனிஸ்டுகள் எல்லாம் மகா அமைதி, […]

சசிகலா உறவினர்கள் இல்லத்தில் நடைபெற்ற சோதனைகள் நிறைவு

சசிகலா உறவினர்கள் இல்லத்தில் நடைபெற்ற சோதனைகள் நிறைவு ஒரு வழியாக பெரும் புயல் என தாக்கிவிட்டு சசிகலா குடும்பத்தை அலறவிட்டு சென்றிருக்கின்றது வருமானவரி துறை அடிக்கடி ஆங்காங்கு கருப்பு பணத்தின் மீது நடத்தபடும் ரெய்டுகள் புதிதல்ல, இம்முறை பெரும் பட்டாளம் இறங்கியது அவ்வளவுதான் ஆனால் இதனால் கருப்புபணம் ஒழியுமா? பெரும் கருப்புபணம் எங்கிருக்கின்றது? அறக்கட்டளை என்படுபவையும், சில சாமியார்களின் மடங்களுமே மிக பெரும் கருப்புபண புதையல்கள். சில சலுகைகள் என இருக்கும் வோட்டைகளை பயன்படுத்தி எல்லா விதமான […]

கலைஞரின் மைண்ட் வாய்ஸ்….

பயவுள்ள என்ன பார்த்து நலம் விசாரிச்சு 4 சொட்டு கண்ணீர் விடும்ணு நினைச்சா, அது கேமராவ பார்த்து சிரிச்சிட்டு இருக்கு, இந்த புள்ளைக்காக எப்படி எல்லாம் வசனம் எழுதினேன்? “கலையரசி” பட்டம் எல்லாம் கொடுத்தேனே, பயவுள்ள எல்லாத்தையும் மறந்துட்டு சிரிக்குது… இவன் ஏன் தாடி வளத்துட்டு வந்திருக்கான்? அந்தம்மா இல்லை, சின்னம்மா ஜெயிலுல, அதனால இவன கவனிக்க ஆள் இல்லை போல‌ ஏதும் கேட்டா உங்கள நினைச்சிதான் அய்யாண்ணு அழுதுருவான். பேசாம கம்முண்ணு இருந்துக்கணும்” நித்தி கட்டுபாட்டில் […]

அரசியல்வாதி என்றால் கோவணத்துடன் இருக்க வேண்டுமா : தினகரன் சீற்றம்

அரசியல்வாதி என்றால் கோவணத்துடன் இருக்க வேண்டுமா : தினகரன் சீற்றம் அட அப்படி எவன் சொன்னான்? ஆனால் பரம்பரை சொத்து அல்லது சுயதொழில் என எதாவது இருந்தால் சிக்கல் இல்லை, இவ்வளவு சொத்து குவிக்க என்ன தொழில் செய்தார்கள்? கோவணம் விற்கும் தொழில் கூட செய்ததாக தகவல் இல்லையே? உருப்படியாக என்ன தொழில் செய்தார்கள் இவர்கள்? 28 வயது பையன் ஆயிரம் கோடியில் தொழில் தொடங்குவானாம் , பல்லாயிரம் கோடி சம்பாதிப்பானாம், இதனை கேட்டால் நாங்கள் கோவணத்தோடு […]

மெர்சல் பட சர்ச்சைக்கு பின்புதான் ஜிஎஸ்டி குறைக்கபட்டதாம்…

மெர்சல் பட சர்ச்சைக்கு பின்புதான் ஜிஎஸ்டி குறைக்கபட்டதாம், ஆனானபட்ட மோடி அரசின் தலையினை பிடித்து வரியினை குறைக்க வைத்தது நடிகர் விஜயாம் இப்படி ஒரு கதை பரவிகொண்டிருக்கின்றது, இக்கதையினை கிளப்பிவிட்டிருப்பது விஜய் ரசிகர்களாக இருக்கலாம், விஜய் அவரசமாக “சங்கத்தை உடனே கலைங்கடா..” என சொல்ல்விடுவது நல்லது. விஷயம் பாஜக காதிற்கு சென்றிருக்கலாம் , அவர்கள் கோபம் இனி விஜயின் அடுத்தபடம் வரும்பொழுது தெரியும் மனிதர் இனி என்னபாடு படபோகின்றாரோ, சும்மாவே 2000 ஆபீசர்களும் 4000 உளவாளிகளும் தமிழகத்தில் […]