பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

விகடன் மறுபடியும் பெரும் சறுக்கலை சந்தித்திருக்கின்றது

இந்த விகடன் மறுபடியும் பெரும் சறுக்கலை சந்தித்திருக்கின்றது ரஷ்ய புரட்சி நூற்றாண்டினையொட்டி தமிழகத்தில் இருக்கும் மார்க்ஸியவாதியான தியாகு என்பவரை பேட்டி கண்டிருக்கின்றார்கள் தியாகு எப்படிபட்டவர் என்பதும், அவர் மரண தண்டனை வரை சென்றுவந்தவர் என்பதும் எல்லோரும் அறிந்தது கவிஞர் தாமரைக்கும் அவருக்குமான சர்ச்சைகள் உலகறிந்தது, இன்னும் அவர் கவிஞருக்கு உருப்படியான தீர்வு கொடுக்கவில்லை மார்க்சிஸம் பற்றி தியாகு பெரிதாக அறிந்திருக்கலாம், மார்க்ஸின் ஒவ்வொரு எழுத்துக்கும் அர்த்தம் புரிந்திரிக்கலாம், லெனினின் ஒவ்வொரு காலடிக்குன் அன்னாரிடம் விளக்கம் இருக்கலாம் ஆனால் […]

மானமா? சூடா? யாருக்கு?

ஈழ இணைய தள பத்திரிகை இப்படி சொல்கின்றது, எழுதியிருப்பது ஈழ தமிழர்தான். இப்படி சொல்கின்றது கட்டுரை “இந்தியாவில் மிக முக்கியமாக தமிழகத்தில் தமிழீழம், பிரபாகரன்ஆகிய இரண்டு பெயர்களும் நீர்த்துப்போக மிக முக்கியமானவர்கள் திருமுருகன் காந்தி மற்றும் சீமான் ஆகியோர் இவர்கள் இருவருமே டெல்லி மத்திய அரசினால் இவர்கள் எதற்கு பயன்பட போகின்றார்கள் என தெரியாமலே உருவாக்கபட்ட பரிதாபங்கள் பிரபாகரன் பெயரை சொன்னால் தமிழகத்தில் நாயினும் கீழாக விரட்டியடிக்கபடுவார்கள் என உலகிற்கு சொல்ல சீமான் உருவாக்கபட்டார், அது நடந்தும் […]

பிராமணயிச வாரிசாக மோடியும் அமித்ஷாவும் …

பிராமணயிச வாரிசாக மோடியும் அமித்ஷாவும் வந்துவிட்டார்களாம் சரி , அதனால் பெரியார் கொள்கையினை அவசரமாக தூசுதட்ட வேண்டுமாம் நல்லது பிராமணயிச வாரிசு வந்துகொண்டே இருக்குமென்றால், இங்கு பெரியார் கொள்கைகளுக்கும் சரியான வாரிசு வரவேண்டும் அல்லவா? அப்பொழுதுதான் சமநிலை கிடைக்கும் இங்கு பெரியாரின் உண்மையான வாரிசு அதாவது அவர் கொள்கைக்கான வாரிசு என யாரை சொல்வீர்கள்? வீரமணியா? சசிகலவா?பன்னீர் செல்வம் பழனிச்சாமியா அல்லது முக ஸ்டாலினா, கமலஹாசனா? சொல்ல முடியுமா? உலகம் சிரிக்காதா? ஆக பெரியார் கொள்கைகளுக்கு மிக […]

சசிகலா குவித்த சொத்துக்களை மீட்கின்றார்களாம்

இந்த ரைடில் நடக்கும் விஷயம் என்ன? சசிகலா குவித்த சொத்துக்களை மீட்கின்றார்களாம் சசிகலா யார் மூலமாக குவித்தார்? சாட்சாத் ஜெயலலிதா மூலமாக, எதற்காக நிச்சயம் ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்பதற்காக‌ ஜெயா மறைந்து 1 வருடம்தான் ஆகின்றது, ஒரு வருடத்திற்குள்ளா இவ்வளவு சொத்துக்கள் வந்தன? ஆக இவை எல்லாம் ஜெயாவின் கண்ணசைவில் குவிக்கபட்ட சொத்துக்கள், இல்லாவிட்டால் இவ்வளவு பணங்களை ரகசியமாக குவிக்க அவசியமே இல்லை. அப்படி குவிக்கபட்ட சொத்துக்களில் கொஞ்சம் சசிகலா குடும்பத்திற்கு சென்றிருக்கலாம் நெல்லுக்கு பாய்ந்தது […]

விசித்திரமான தமிழகம் இது

இந்த ரைடில் சிக்கியிருக்க வேண்டிய இடம் வைகுண்டராஜனின் ராஜங்க பகுதிகள் மணல் ஆறுமுகச்சாமி எந்த அளவு அதிமுகவிற்கு நெருக்கமானவரோ அதனை விட பலமடங்கு நெருக்கமாக இருந்தவர் அண்ணாச்சி ஜெயாடிவியின் பங்குதாரர் என சகல சக்தியும் நிரம்பிய ஜெயலலிதாவாலே அறிவிக்கபட்டவர் அப்படிபட்ட அண்ணாச்சியினை விட்டுவிட்டு இப்பொழுது மற்ற எல்லா முன்னாள் அதிமுக நிதிமூலங்களையும் பிடிக்கின்றார்கள் தாதுமணல் தொழில் தொடர்ந்திருந்தால் அண்ணாச்சியும் இப்பொழுது பட்டாபட்டி டவுசரோடு அமரவைக்கபட்டிருக்கலாம் ஆனால் தொழில்முடக்கம் என்பதால் அங்கு ரெய்டு இல்லை, பழைய வேகத்தில் தொழில் […]

நான் ஒரு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஏஜெண்ட்-ஆ?

நான் ஒரு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஏஜெண்ட் என்றும், அவர்கள் எனக்கு பணம் கொடுத்து எழுதசொல்வதாகவும் சில தகவல்கள் பரவிகொண்டிருப்பதாக சொல்கின்றார்கள் ஆனால் எவ்வளவு சம்பளம்? எந்த வங்கியாக வருகின்றது, போனஸ் எல்லாம் உண்டா என்பது பற்றி அவர்கள் சொல்லவில்லை நாடு என சில விஷயங்களை சொன்னால் ஒருவன் ஆர்.எஸ்.எஸ் ஆகிவிடுவான், அதன் ஆதரவு ஆகிவிடுவானா? எப்படி எல்லாம் கதை கட்டுகின்றார்கள்? ஒருவன் நான் உன்னை கவனிக்கின்றேன் நீ திமுக என்கின்றான், இன்னொருவன் நீ உளவுதுறையினை சேர்ந்தவன் என்கின்றான் இன்னொருவனுக்கு […]

இதுதான் சமீபத்தில் மிகபெரிய ரைடு என்கின்றன இந்திய செய்திகள்

  எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும் நாங்கள் அஞ்சப்போவதில்லை : டி.டி.வி.தினகரன் ஆக இன்னும் ஏராளமான ரெய்டுகள் நடத்தும் அளவிற்கு சொத்துக்கள் இருகின்றது என சொல்கின்றாரோ? 15 நாட்களுக்கு ஒருமுறைதான் சசிகலாவினை சந்திக்க முடியும் என்ற சட்டவிதி உண்டு, அதனை உடைத்து அருகிலே சென்று அமர்ந்துகொள்ள தினகரன் விரும்புவது போல் தெரிகின்றது. வடக்கே அந்த ஹரியானா சாமியார் ஆஸிரம ரைடுக்கு பின் இதுதான் சமீபத்தில் மிகபெரிய ரைடு என்கின்றன இந்திய செய்திகள் ஏதோ பெரும் மிரட்டலுக்கு தயாராகிவிட்டது புரிகின்றது […]

வருமானவரி துறை திடீர் சோதனை

இந்த வருமானவரி துறை சோதனை எனும் செய்தியினை கேட்டாலே எரிச்சல்தான் வருகின்றது இபப்டித்தான் பரபரப்பாக சோதிப்பார்கள், ஏராளம் அள்ளினோம் என்பார்கள். அத்தோடு சரி அது முறையான பணமா? இல்லையென்றால் இவர்களை சிறையில் தள்ளினார்களா? ஏதும் வழக்கு நடந்ததா என்றால் சத்தமே இருக்காது ஒரு சாதாரண கிராமத்தானை கேட்டாலே சொல்வான், இந்த சசிகலா குடும்பம் என்ன வேலை செய்தது? எந்த முதலீடை கொண்டு சென்னைக்கு சென்றது? என்ன உழைத்தார்கள்? இவர்களுக்கு எப்படி பல்லாயிரம் கோடி சொத்து? இந்த விவேக் […]

மிஸ்டர் ஸ்டாலின், இந்திரா காந்தி செத்துட்டாங்க..

“எனக்கு நேற்று (November 8) பிறந்தநாள், தம்பிக எல்லாம் அதனை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாட காத்திருந்தாங்க‌ 2015 வரைக்கும் அப்படி உற்சாகமா கொண்டாடினாங்க , தமிழகம் முழுக்க ஒரு உணர்ச்சி வந்தது, இது இந்திய அரசுக்கு பிடிக்கல‌ ஆனா இதனை மறைக்க விரும்பித்தான் போன வருஷமும் இந்திய அரசு கருப்பு பண ஒழிப்பு என சொல்லி தம்பிகள கேக் கூட வாங்கமுடியாம செஞ்சது இந்த வருஷம் தமிழர் எழுச்சிநாள் கொண்டாடலாம்ணா திமுக காங்கிரஸ் என எல்லா […]

சும்மா மோடிக்கு கருப்பு தினம் அது இது என வெறுப்பேற்றாதீர்கள்

சும்மா மோடிக்கு கருப்பு தினம் அது இது என வெறுப்பேற்றாதீர்கள் இப்பொழுது ஒன்றும் கெட்டுவிடவில்லை, நோட்டுக்களை மாற்றிகொள்ள கொஞ்சம் குழப்பம் ஆனது மற்றபடி பணம் இல்லை என்றோ, பணத்தை தரமுடியாது என்றோ சொல்லவில்லை ஆனால் இப்படியே திட்டிகொன்டிருந்தால் மோடிக்கு கோபம் வந்து பழிவாங்க நினைத்துவிட்டால் என்னாகும்? நாட்டை திவால் ஆக்கிவிட்டால் முடிந்தது விஷயம், இந்திய பணம் குப்பை ஆகும், அடுப்பெரிக்க மட்டும் பயன்படுத்தலாம் கூடவே வங்கி பணங்கள் அவ்வளவுதான் இது பல நாடுகளில் நடந்த விஷயம் இந்தியாவில் […]