பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மல்லையா முதல் வைகோ வரை….

டிச. 18-ந்தேதிக்குள் ஆஜராகாவிட்டால் தேடப்படும் குற்றவாளியாக மல்லையா அறிவிக்கப்படுவார்: டெல்லி கோர்ட்டு என்னது? இன்னும் மல்லையா தேடபடும் குற்றவாளி இல்லையா? பின் என்ன சொல்லி லண்டன் கோர்ட்டில் வழக்கு நடந்தது? மல்லையா இல்லாமல் இந்தியா அழுகின்றது , உண்ணாமல் உறங்காமல் கதறுகின்றா என்றா வழக்கு தொடுத்தார்கள்? நான் மதம் மாறவில்லை : வை.கோ இவரையும் நம்ப முடியாது, அந்த மோகன் சி லாசரஸ் என்பவரையும் நம்ப முடியாது இரண்டுமே பிராடு வகையறா ஆக இரண்டு பேருமே பொய் […]

மோடிக்கு வழிவிட்டு மகா அமைதியாக ஒதுங்கிய அந்த அத்வாணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நிச்சயம் அந்த ராம் ஜென்மபூமி எல்லாம் தொடக்கத்தில் பிரச்சினையே அல்ல‌ இஸ்லாமியர்கள் மசூதி அருகேத்தான் இந்து ஆலயமும் இருந்திருக்கின்றது, ஒரு சர்ச்சையுமில்லை இந்நாட்டில் மதவிவகாரங்களை வெள்ளையன் கையில் எடுத்த நாளிலே அந்த ராம் ஜென்ம பூமி கிளப்பிவிடபட்டது பின்னாளில் பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் அது அணைத்திருக்கலாம் ஆனால் அணையவிடாமல் காத்ததில் அத்வாணி பங்கு மகா முக்கியம் பின்னாளில் அந்த மசூதி இடிக்கபட்டபொழுது அவரும் காரணம் என்ற சர்ச்சை இன்றுவரை உண்டு அந்த பெரும் சர்ச்சையினை தாண்டி அத்வாணியிடம் […]

நாம பேசினால்தானே பிரச்சினை ஆகுது?

“நாம பேசினால்தானே பிரச்சினை ஆகுது? இனி எழுதி மட்டும் பார்ப்போம்? இனி கலைஞர் வீட்டுக்கு போகவே மாட்டேன், கோபாலபுரத்தில் தாமரை மலரும்” “ என்ன யழவு லட்சுமிடா இது? இதற்கும் பெண்ணியத்திற்கும் என்ன சம்பந்தம்? இதெல்லாம் பெண்ணிய படம் என சொல்வனுக்கு, சன்னி லியோனும் , மியா கலிபாவும் உலகின் மிகபெரும் பெண்ணியவாதிகளாக இருப்பார்கள் போலிருக்கின்றது பண மதிப்பு நீக்க கண்டன கூட்டத்தில் பங்கேற்று ஸ்டாலின் ஆவேசம் : செய்தி அதாவது திங்கட்கிழமை மோடியினை சந்தித்தது கலைஞரின் […]

உலகின் சக்திவாய்ந்த பெண்களில் முதல் 100 இடத்தில் சிவ்நாடாரின் மகள் ரோஷினி நாடார்

உலகின் சக்திவாய்ந்த பெண்களில் முதல் 100 இடத்தில் இருக்கின்றார், HCL நிறுவண சிவ்நாடாரின் மகள் ரோஷினி நாடார் வந்திருக்கின்றார். அரசியல் , சினிமா அல்லாமல் ஒரு பெண் அந்த உயரத்தை தொட்டிருப்பது பெரும் விஷயம். இதனையெல்லாம் தென்னக நாடார் இம்சைகள் சொல்லுமா என்றால் சொல்லாது ஒரு தாழ்த்தபட்ட இனத்திலிருந்து வந்த வாரிசு, அதுவும் பெண் மிகபெரும் உயரத்தை தொட்டதை எல்லாம் சொல்லமாட்டார்கள் மாறாக கராத்தே செல்வின், வெங்கடேசன், ராக்கெட் ராஜா போன்ற ரவுடிகளின் படத்தை தூக்கிகொண்டு “நாடார் […]

ரஜினியின் மைண்ட் வாய்ஸ்…

“அந்த ஆளு களத்தில இறங்கிட்டாரு , இனி நம்ம ரசிகர்கள் சும்மா இருக்கமாட்டானுக, 2 படம் வேற ஓடனும் இப்போ கண்டிப்பா ஒரு ரசிகர் சந்திப்பு வைக்கணும், ஆனா கமலஹாசன் அறிவிப்பு பற்றி கேப்பாங்க, தப்ப முடியாது. பொண்டாட்டிய நினைச்சா இன்னும் பயமாயிருக்கு, கமல் 30 கோடி ரசிகர்கள்கிட்ட கேட்டாராம், இதே பாணியில லதா எப்படியும் 300 கோடி வசூலிச்சிரலாம் பின்ன ரசிகர்கள் வந்து களத்துக்கு வாங்க இல்ல காச கொடுங்கண்ணா, விநியோகஸ்தர் பஞ்சாயத்து மாதிரி இருக்காது […]

பணம் செல்லாது என சொல்லிவிட்ட ஒரு நாள் கருப்பு நாளாம்..

கலைஞரை மோடி சந்தித்தது அரசியல் நாகரீகம், இதனால் திமுக மீது சந்தேகம் கொள்வது தேவையற்றது : வீரமணி இந்த சந்திப்பிற்கு வீரமணி ஏன் குதியாய் குதிக்கின்றார்? என்ன குமாரு, பயமா இருக்கா? ஒரே நாள் இரவில் அவசர சட்டம் என சொல்லி, பத்திரிகைகளை தடை செய்து, தலைவர்களை எல்லாம் சிறையில் தள்ளி, ஏனென்று கேட்டவர்கள் முதுகில் எல்லாம் மிதித்த எமர்ஜென்சி காலம் கருப்பு நாள் இல்லையாம். பத்திரிகை, நீதி, சட்டம் என எல்லா தூண்களையும் வளைத்த அந்த […]

மோடி கலைஞரை சந்தித்தாலும் சந்தித்தார்…

இந்த மோடி கலைஞரை சந்தித்தாலும் சந்தித்தார், அதுவரை மோடியினை தீவிரமாக விமர்சித்த திமுகவினர் சத்தமே இல்ல்லை. பார்பானியம், ஆரிய பாசிசம் இன்னும் என்னவெல்லாமோ சொல்லி கொண்டிந்தவர்கள் எல்லாம் மகா அமைதி பூரா திமுகவினரும் இப்பொழுது விஜயகாந்தை கூட்டணிக்கு அழைத்த கலைஞரை அதிர்ச்சியுடன் நோக்கிய வடிவேலு போலவே இருக்கின்றனர். “எனக்கு செஞ்ச பாவத்துக்கு , எந்த மதத்துக்கு போனாலும் அவருக்கு மன்னிப்பே கிடையாதுடா…இது சத்தியம்.”  

சதாம் உசேன் நிச்சயம் அரேபியாவின் விருமாண்டி

கமலஹாசனின் பிறந்தநாளையொட்டி எல்லா டிவியிலும் கமல் படங்கள் ஓடிகொண்டிருந்தது கமல்ஹாசன் மிக சிறந்த படங்களை கொடுத்தவர் என்பதில் சந்தேகமில்லை எனினும் அவரின் மிகசிறந்த படங்களில் ஒன்று விருமாண்டி தனக்கே உரிய எக்ஸ்ட்ரா மேதாவிதனத்துடன் இருவர் கதை சொல்வதாக போட்டு குழப்பினாரே தவிர , மிக அருமையான படம் விசுவாசம், நம்பிக்கை, நட்பு, வஞ்சகம், பெருந்தன்மை , சூது என பொல்லாதோர் நட்புடன் வரும் கேட்டினை அற்புதமாக சொன்னபடம் அது விருமாண்டி படம் பார்க்கும்பொழுதெல்லாம் அந்த சதாம் உசேனின் […]

எது கருப்பு தினம் …

இத்தேசம் பிரிந்து ரத்த ஆறு ஓடிற்று, 5 கோடிமக்கள் பாதிக்கபட்டனர், அது கருப்பு தினம் இல்லையாம் காந்தி கொல்லபட்டு பெரும் சோகம் அப்பிற்று அது கருப்பு தினம் இல்லையாம் சீனாவோடு மிக அவமானமாக தோற்றோம் அது கருப்பு தினம் இல்லையாம் பொற்கோவில் படுகொலைகளும், இந்திரா கொலையும் , டெல்லி கலவரமும் கருப்பு தினம் இல்லையாம் ஒரு சிறியநாட்டு தீவிரவாதகுழு 1500 இந்திய வீரர்களை கொன்று, இத்தேசத்து தலைவனை இந்தியரோடு கொன்றுபோட்டது கருப்பு தினம் இல்லையாம் பாபர் மசூதி […]

மோடிக்கு வியூகம் வகுத்த அந்த கமிட்டிக்கு சல்யூட்

அனிதா தற்கொலை , நீட் தேர்வு, தமிழிசை & கோ விவகாரம், ஜிஎஸ்டி விவகாரம், திரையுலகினர் கொதிப்பு  இன்னபிற ஏராளமான சர்ச்சைகள் மோடி அரசு மீது இருந்தன‌ நிச்சயம் அவர் சென்னை வரும்பொழுது அந்த பிரச்சினை வெடித்திருக்க வேண்டும், கருப்புகொடி காட்டபட்டிருக்க வேண்டும் பெரும் எதிர்ப்புகள் கொடுக்கபட்டிருக்க வேண்டும், ஆனான பட்ட நேரு சென்னையில் உற்சாகாமாக கைகாட்டியபொழுது கருப்புகொடி காட்டி முகத்தில் அடித்த திராவிட கட்சிகள் உள்ள மாநிலம் இது இந்திரா காந்தியினையே ரத்தம் சொட்ட அடித்துவிரட்டிய […]