மல்லையா முதல் வைகோ வரை….
டிச. 18-ந்தேதிக்குள் ஆஜராகாவிட்டால் தேடப்படும் குற்றவாளியாக மல்லையா அறிவிக்கப்படுவார்: டெல்லி கோர்ட்டு என்னது? இன்னும் மல்லையா தேடபடும் குற்றவாளி இல்லையா? பின் என்ன சொல்லி லண்டன் கோர்ட்டில் வழக்கு நடந்தது? மல்லையா இல்லாமல் இந்தியா அழுகின்றது , உண்ணாமல் உறங்காமல் கதறுகின்றா என்றா வழக்கு தொடுத்தார்கள்? நான் மதம் மாறவில்லை : வை.கோ இவரையும் நம்ப முடியாது, அந்த மோகன் சி லாசரஸ் என்பவரையும் நம்ப முடியாது இரண்டுமே பிராடு வகையறா ஆக இரண்டு பேருமே பொய் […]