பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கெத்தாக வந்து போயிருக்கின்றார் மோடி

நேருவும், இந்திராவும் இன்னும் பல தேசிய கட்சி பிரமுகர்கள் அச்சத்தோடு வந்து அவமானபட்டு சென்ற தமிழகத்தில் , செய்யவேண்டியதை செய்துவிட்டு மிக கெத்தாக வந்து போயிருக்கின்றார் மோடி இந்த காட்சி தமிழகத்திற்கு புதிது, நிச்சயம் புதிது நேரு கருப்புகொடி காட்டி விரட்டபட்டார், இன்னும் பலர் தாக்கபட்டனர் இந்திராவே ரத்தகாயத்தோடுதான் தப்பினார் தமிழகத்தில் காங்கிரசை வளர்ப்பேன் என கிளம்பிய ராஜிவ் தமிழக மண்ணிலே கொல்லபட்டார். அதன் பின் எந்த பிரதமர் வந்தாலும் தமிழக முதல்வர்கள்தான் முன்னிறுத்தபடுவர், பாரத பிரதமர் […]

நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது : கமலஹாசன்

நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது : கமலஹாசன் முன்பு ராமசந்திரன் “நான் ஏன் பிறந்தேன்?” என்றொரு தொடர் எழுதினார், “ம்ம் அத உங்கப்பன்கிட்ட போய் கேளு..” என திமுகவினர் கலாய்த்துகொண்டிருந்தனர் சிலர் “தமிழ்நாட்டை நாசமாக்க..” என உரக்க சொல்லிகொண்டிருந்தனர். இப்பொழுது அதெல்லாம் நினைவுக்கு வர கூடாது, கமலஹாசன் கலைதொண்டு செய்ய பிறந்தவர் என்றுதான் நம்பிகொண்டிருந்தோம் கலைச்சேவைக்காக அவரின் தனிபட்ட வாழ்வில் கூட தியாகம் செய்தார் என நினைத்திருந்தோம் ஆனால் அதெல்லாம் இல்லையாம், அவர் பிறந்த […]

2ஜி வழக்கு தீர்ப்பு தேதி மீண்டும் ஒத்திவைப்பு

2ஜி வழக்கு தீர்ப்பு தேதி மீண்டும் ஒத்திவைப்பு ஹிட்லர் தன் இறுதிகாலத்தில் இருந்தான், ஆனால் ஜெர்மனிக்குள் புகுந்து அடிக்க நேசநாடுகளுக்கு அச்சம் இருந்தது. என்னிடம் அப்படி பெரிய குண்டு இருக்கின்றது, அதை வீசினால் 1 லட்சம் பேர் காலி, பிரிட்டன் மீது நாளை வீசுவேன், இன்றிரவு வீசுவேன் என மிரட்டிகொண்டிருந்தான் அவன் தளபதி ஹிம்லரும், கோயபல்சும் ஹிட்லர் சொன்னதை பலமடங்காக பெருக்கி சொன்னார்கள். அவன் அக்குண்டை வீசும்வரை காத்திருப்போம் என எதிர்படைகள் காத்திருந்தன, அவனோ மிரட்டிகொண்டே இருந்தான் […]

வைகோ கிறிஸ்தவராகிவிட்டார்…

வைகோ கிறிஸ்தவராகிவிட்டார், பிரபல போதகர் மோகன் சி லாரசஸ் சொன்னதாக செய்தி இதனை இன்னும் மோகன் சி.லாரசஸ் மறுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது வைகோ வித்தியாசமான அரசியல்வாதி, இந்திய எதிர்ப்பு என்றே அவரின் அரசியல் அறியபட்டது. மிக பெரும் தலைவராக வந்திருக்க வேண்டிய கோப்பால்சாமி நாசமாய் போக ஒரே காரணம் அந்த இந்திய எதிர்ப்பு இந்திய எதிர்ப்பாளர்கள் யாரின் கைகூலிகள் என்றால் இப்போதைக்கு இரண்டே பிரிவினர்தான் ஒன்று சீன ஆதரவு மாவோயிஸ்டுகள். அவர்கள் நாங்கள் மாவோ என தைரியமாக […]

புதிதாக ஒரு வில்லங்கம் வந்திருக்கின்றது

பஸ்டாண்டுக்கு வரசொன்ன காலங்களை அடுத்து புதிதாக ஒரு வில்லங்கம் வந்திருக்கின்றது அதாவது மோடி புனிதராம், பாஜக புனித கட்சியாம். எமக்கு நாட்டுபற்று என்றால் என்ன? பிரதமர் என்றால் யார்? அவரை எப்படி புகழ்வேண்டும் என தெரியவில்லையாம் மாண்புமிகு பாரத பிரதமரை எல்லாம் கலாய்க்க கூடாதாம், அது மாபெரும் தவறாம் நல்ல குடும்பத்தில் பிறந்தவன் அப்படி செய்யமாட்டானாம் புனிதமான மசூதியினை இடித்தவன் எல்லாம் எப்படிபட்ட குடும்பத்தில் பிறந்தவர்கள் என கேட்டால் பதில் இல்லை.மாறாக எமக்கு பல விஷயங்கள் தெரியவில்லையாம். […]

பிரதமர் யார் எது எழுதிகொடுத்தாலும் வாசிப்பாரா?

மக்களின் உணர்வுகளை சமூகத்தின் கடைக்கோடி வரை கொண்டு சென்றது தினத்தந்தி: பிரதமர் மோடி இவர் என்றைக்காவது தினதந்தி படித்திருப்பாரா? யாரோ எழுதிகொடுத்ததை வாசித்துவிட்டு சென்றிருக்கின்றார். ஒரு பிரதமர் யார் எது எழுதிகொடுத்தாலும் வாசிப்பாரா? காமராஜர் முதல் எந்த தேசியவாதியினையும் ஆதரித்த ஏடு அல்ல அது, நாம் தமிழர் கோஷம் செல்லுபடியாகாததால் பின் திமுக கோஷமிட்டு நேரத்திற்கொரு நடிப்பு நடித்த ஏடு அது பின்பு ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் தொழிலினை செய்தது, செய்கின்றது அது எந்த மக்களின் […]

கலைஞரை சந்திக்கிறார் நரேந்திர மோடி

நான் மட்டும் இல்லீங்க, உங்க தமிழக பாஜக தலைவர்கள் பண்ணுற காமெடியில தமிழகமே சந்தோஷமா சிரிச்ச்சிட்டுதாங்க இருக்கு இந்த சால்வை உங்களுக்காக ஷார்ஜா சுல்தான் கொடுத்துவிட்டதுங்க, அவரும் திமுகவில் ஒருத்தர்தான்”   “இவரை ஏன்யா இங்க கூட்டிட்டு வந்தீங்க.. சும்மா இருந்த நவாஸ் ஷெரிப் கூப்பிடாமலே பாகிஸ்தானுக்கு போய் தலையில கை வச்சவருய்யா இவரு , அதோட நவாஸ் காலி, குடும்பமே ஊழல் வழக்குல சிக்கிட்டு இருக்கு போன்வருஷம் சசிகலா தலையில கைவச்சாருய்யா, அந்தம்மா முடிஞ்சிட்டு இப்போ […]

பாலா முன்பு குமுதம் ரிப்போர்ட்டரில் வேலை செய்தானா?

என்னது அந்த பாலா முன்பு குமுதம் ரிப்போர்ட்டரில் வேலை செய்தானா? அதெல்லாம் அவன் வேலைதானா? தலைவி பற்றி பெரும் அவதூறுகள் குமுதத்தில் கிளம்பிய காலத்தில் அவன் அங்குதான் இருந்தானா? ஓகே… கொங்கு நாட்டு தங்கம், இரண்டாம் சேரன் இரும்பொறை பொன்மன செம்மலின் வாரிசு, புரட்சி தலைவி இரும்பு பெண்மணியின் எக்கு வாரிசு பழனிச்சாமி வாழ்க. அவரின் பொற்கால ஆட்சி வாழ்க வாழ்க.  

வைகோ பிரபாகரனை சந்தித்த சம்பவத்தை கேட்டு பிரமித்தேன் : நடிகர் சத்தியராஜ்

வைகோ பிரபாகரனை சந்தித்த சம்பவத்தை கேட்டு பிரமித்தேன் : நடிகர் சத்தியராஜ் அதாவது சென்னையில் ஈழம் தொடர்பான புத்தகம் வெளியிட்டார்களாம், அன்னார் இதில் இப்படி சொல்லியிருக்கின்றார் இதே சென்னை மழையில் கலைஞர் ஒரு விழாவில் கலந்திருந்தால் வரிந்து கட்டி கிளம்புவார்கள், ஆனால் இவர்கள் தமிழர்கள் அல்லவா? அதனால் விழா நடத்தலாம் ஏதோ வைகோ என்பவர் மட்டும்தான் உலகிலே பிரபாகரனை சந்தித்தது போல சத்யராஜ் பிரமிக்கின்றாராம் யார் சந்திக்கவில்லை? பண்ருட்டி ராமசந்திரன், பா.சிதம்பரம் என பிரபாகரனின் ஆரம்ப கால […]

கருத்து சுதந்திரம் இல்லாமல் பாலா கைது செய்யபட்டுவிட்டாராம்…

கருத்து சுதந்திரம் இல்லாமல் பாலா கைது செய்யபட்டுவிட்டாராம், பத்திரிகை சங்கங்கள் பொங்கிகொண்டிருக்கின்றன‌ இதே பத்திரிகைகளில் ஒன்று குஷ்பூவினை மிக கீழ்தரமாக விமர்சித்தபொழுதும், இன்னொரு பத்திரிகை அவர் சொல்லாததை சொன்னதாக திரித்து எழுதி எல்லா நீதிமன்றங்களுக்கும் அலையவிட்டதெல்லாம் என்ன வகை? அப்பொழுதெல்லாம் பத்திரிகையாளர்கள் எங்கிருந்தார்கள்? உண்மையான பத்திரிகா தர்மம் எங்கிருக்கின்றது? திமுக அமைச்சர் இருக்கும்பொழுது 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி வரவேண்டிய இடத்தில் 50 ஆயிரம் கோடி வந்தால் அது ஊழல் என சொன்ன பத்திரிகைகளை பாஜக […]