கெத்தாக வந்து போயிருக்கின்றார் மோடி
நேருவும், இந்திராவும் இன்னும் பல தேசிய கட்சி பிரமுகர்கள் அச்சத்தோடு வந்து அவமானபட்டு சென்ற தமிழகத்தில் , செய்யவேண்டியதை செய்துவிட்டு மிக கெத்தாக வந்து போயிருக்கின்றார் மோடி இந்த காட்சி தமிழகத்திற்கு புதிது, நிச்சயம் புதிது நேரு கருப்புகொடி காட்டி விரட்டபட்டார், இன்னும் பலர் தாக்கபட்டனர் இந்திராவே ரத்தகாயத்தோடுதான் தப்பினார் தமிழகத்தில் காங்கிரசை வளர்ப்பேன் என கிளம்பிய ராஜிவ் தமிழக மண்ணிலே கொல்லபட்டார். அதன் பின் எந்த பிரதமர் வந்தாலும் தமிழக முதல்வர்கள்தான் முன்னிறுத்தபடுவர், பாரத பிரதமர் […]