மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்ய முடிவு
அந்த செய்தி விஸ்வரூபமாகின்றது அதாகபட்டது, தமிழகத்தில் மணற்கொள்ளை உலகறிந்தது. எல்லா ஆறுகளும் சுரண்டபட்டாயிற்று, இனி சுரண்ட வழியே இல்லை இனி மணல் வேண்டுமென்றால் சில அரசியல்வாதிகள் மண்டையினைத்தான் உடைக்க வேண்டும், அதுவும் களிமண் இருக்குமே தவிர, கட்டடம் கட்ட கூடிய மண் இருக்காது. இந்நிலையில்தான் மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்ய கட்டடம் கட்டுவோர் முடிவெடுத்தனர், முதற்கட்டமாக 50 ஆயிரம் டன் மணல் தூத்துகுடிக்கு வந்திருக்கின்றது தமிழக மணல் விலையில் இது பாதி என்பது குறிப்பிடதக்கது இதனால் […]