தேவர் சிலைக்க்கு தங்க கவசம் அணிவிக்கபட்டது
தேவர் சிலைக்க்கு தங்க கவசம் அணிவிக்கபட்டது. அப்படி அந்த தேவர் என்ன செய்தார்? நாட்டிற்கு போராடிய ஆயிரகணக்கானவர்களில் அவரும் ஒருவர். அதை தாண்டி கொண்டாடபட காரணம் என்ன? குற்றபரம்பரை சட்டத்தை முதலில் எதிர்த்தவர் ஒரு நாயர், அவரை தொடர்ந்து ஏராளமானோர் எதிர்த்தனர் , அவர்களில் ஒருவர்தான் தேவர் மதுரை கோவிலில் தலித்துகளை அனுமதிக்க போராடியது யார்? காந்திய வழியில் நம்பிக்கையுள்ள ஒரு ஐயர்தான் அதற்கு போராடினார், பின்னாளில் வந்தவர்தான் தேவர் பின் எதற்கு இவ்வளவு அழிச்சாட்டியம்? தன் […]