பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தேவர் சிலைக்க்கு தங்க கவசம் அணிவிக்கபட்டது

தேவர் சிலைக்க்கு தங்க கவசம் அணிவிக்கபட்டது. அப்படி அந்த தேவர் என்ன செய்தார்? நாட்டிற்கு போராடிய ஆயிரகணக்கானவர்களில் அவரும் ஒருவர். அதை தாண்டி கொண்டாடபட காரணம் என்ன? குற்றபரம்பரை சட்டத்தை முதலில் எதிர்த்தவர் ஒரு நாயர், அவரை தொடர்ந்து ஏராளமானோர் எதிர்த்தனர் , அவர்களில் ஒருவர்தான் தேவர் மதுரை கோவிலில் தலித்துகளை அனுமதிக்க போராடியது யார்? காந்திய வழியில் நம்பிக்கையுள்ள ஒரு ஐயர்தான் அதற்கு போராடினார், பின்னாளில் வந்தவர்தான் தேவர் பின் எதற்கு இவ்வளவு அழிச்சாட்டியம்? தன் […]

உலகில் நீண்ட நாள் மன்னராக இருந்தவர் தாய்லாந்து அரசர் பூமிபால்

உலகில் நீண்ட நாள் மன்னராக இருந்தவர் தாய்லாந்து அரசர் பூமிபால் அரசபதவி என்பது நிரந்தரமானதுதான், ஆனால் அதில் மக்கள் விரும்பும் வண்ணம் எப்படி ஆட்சி செய்தார் அவர் என்பதில்தான் அவர் சிறப்பு இருக்கின்றது கிட்டதட்ட 70 ஆண்டுகள் தாய்லாந்தை ஆண்டவர் அவர், அவருக்கு எதிராக ஒரு முணுமுணுப்பு இல்லை, அதிருப்தி இல்லை மாறாக அவருக்கே தேசமே ஒத்துழைத்தது அவர் இறந்து ஒருவருடம் துக்கம் கொண்டாடி இப்பொழுது உச்சகட்ட மரியாதையினை அவருக்கு கொடுக்கின்றது தாய்லாந்து மிகபெரும் இக்கட்டில் போதை […]

 திமுகவில் சேர்கின்றாரா நடிகை கஸ்தூரி??

 திமுகவில் சேர்கின்றாரா நடிகை கஸ்தூரி?? கஸ்தூரியின் பாஜக அனுதாபமும் , ஆரிய பாசமும் கொஞ்சமல்ல. பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக அம்மணி உள்ளே நுழைய வாய்ப்பிருக்கின்றது என்பதால் திமுக தலமை கொஞ்சம் விழிப்பாக இருப்பது நல்லது ஹார்வேர்டு பல்கலை கழக தமிழ் இருக்கைக்காக 10 கோடி ஒதுக்கினார் பழனிச்சாமி இது நல்ல, பாராட்டவேண்டிய செய்தி. இந்த ஒரு காரணத்திற்காக பழனிச்சாமி அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் உரித்தாகுகின்றது திமுகவிற்கு தேர்தல் பயம் ஏற்பட்டிருப்பதால் போலி வாக்காளர் விவகாரத்தை கையில் எடுக்கின்றது […]

தாஜ்மஹால் இந்தியாவின் மணிமகுடம்: யோகி புகழாரம்

தாஜ்மஹால் இந்தியாவின் மணிமகுடம்: யோகி புகழாரம் ஒரு வழியாக யோகி வழிக்கு வந்துவிட்டார், இப்படி சொல்வதை கேட்க எவ்வளவு ஆனந்தம். ஆக யோகி திருந்திவிட்டதாக அவரே சொல்லிவிட்டார். தமிழகத்தில் திராவிட கட்சிகள் 50 ஆண்டுகளாக ஆள்கின்றன, என்றாவது ஒரு கோவிலை தொட்டிருக்கும்? த‌ஞ்சாவூர் கோவில் முதல் திருவில்லிபுத்தூர் கோபுரம் வரை எப்படி எல்லாம் திராவிட கட்சிகள் கொண்டாடியிருக்கின்றன தெரியுமா? கொள்கை வேறு, யதார்த்தம் வேறு என உணர்ந்து கொண்டது தமிழக கட்சிகள். யோகி அதனை பின்பற்றுவது நலம்

விரைவில் 2 ஜி வழக்கில் தீர்ப்பு வரும்

“விரைவில், 2 ஜி வழக்கில் தீர்ப்பு வரும்; அப்போது, குதிரை பேர ஆட்சி நடத்தியது யார் என்பது தெரியும்” ‘: பழனிச்சாமி சீற்றம் ஸ்டாலின் இதற்கு இன்னும் பதில் சொல்லவில்லை, கலைஞர் இருந்தால் பதில் எப்படி வரும் தெரியுமா? “தீர்ப்பு வராத நிலையில், தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என பழனிச்சாமியால் எப்படி சொல்ல முடிகின்றது? ஆக கழகத்தின் எதிரிகள் எல்லாம், கழகத்தை சாய்க்க வேண்டுமென்ற வன்மம் கொண்டவர்கள் எல்லாம் தீர்ப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டார்களோ […]

பசும்பொன்னில் அக்.30-இல் தேவர் குருபூஜை

பசும்பொன்னில் அக்.30-இல் தேவர் குருபூஜை: முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு ஒரு சுதந்திர போராட்ட வீரரின் நினைவில் முதல்வர் கலந்து கொள்வது நல்ல விஷயம்தான் ஆனால் இந்த சுப்பிரமணிய சிவா, பாரதியார், கட்டபொம்மன் , வ.உ.சி எல்லாம் கொழுத்தா செத்தார்கள்? தேவருக்கு மட்டும் அப்படி மொத்த சட்டமன்றமும் குனிந்து நிற்கும் சிறப்பு அவசியம் என்ன வந்தது? 13 கிலோ தங்கத்தில் கவசம் செய்து கொடுப்பது சரியென்றால், பாரதிக்கு அரைகிராம் தங்கம் கொடுத்ததா அரசு? வாக்கு வங்கிக்காக […]

ராகுல் நாட்டை திறம்பட நடத்துவார் : சிவசேனா கட்சி

ராகுல் நாட்டை திறம்பட நடத்துவார், அவருக்கு முழு தகுதி இருக்கின்றது : சிவசேனா கட்சி பாஜகவின் மிக முக்கிய கூட்டாளி இந்த சிவசேனா, அடிக்கடி நாட்டுபற்று என சொல்லிகொண்டு சில விவகாரங்களை கிளப்புவார்கள் கொஞ்சகாலமாகவே மோடி மீதும் , பாஜக மீதும் அவர்களுக்கு அதிருப்தி இருந்தது. இப்பொழுது பகிரங்கமாக இறங்கிவிட்டார்கள் ராகுலை ஆதரிக்கின்றார்கள், மோடியினை கிழிக்கின்றார்கள் என்றால்.. உண்மையிலே சிவசேனைக்க்கு நாட்டுபற்று அதிகம் என ஒப்புகொள்ள வேண்டியதுதான் ஆக சிவசேனாவின் நாட்டுபற்று இனி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. (சிவசேனையின் […]

தமிழ் பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்தார் பிரான்ஸ் வாலிபர் : செய்தி

தமிழ் பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்தார் பிரான்ஸ் வாலிபர் : செய்தி பிரான்ஸின் வாழ்க்கை முறை சுதந்திரமும், உல்லாசமும் (தினதந்தி உல்லாசம் அல்ல) நிறைந்தது, இந்திய வாழ்வு வேறு இந்து முறைபடி திருமணம் செய்திருக்கலாம், இனி இந்திய முறைப்படி அடிவாங்கும்பொழுது அன்னாருக்கு நிச்சயம் புரியும் பிரான்சில் பிறந்துவிட்டு இந்தியாவில் வந்து திருமணம் செய்யவேண்டுமென்றால் பயவுள்ளை விதி அவ்வளவு மோசமாக இருந்திருக்கின்றது

தீ குளிப்பதுதான் வழி என மக்கள் கிளம்பும் முன் அரசு விழித்துகொள்வது நல்லது

கந்துவட்டி கொடுமையின் உச்சத்தை தமிழகம் கண்டே விட்டது, இதனை போல இன்னும் பல கொடுமைகள் உண்டு அதில் தற்போது நடந்துகொண்டிருப்பது ஓடைகள் ஆக்கிரமித்தல், குளங்களை ஆக்கிரமித்தல், பொது பாதைகளை அடைத்தல் இந்த திருப்பணி இப்பொழுது தமிழகம் முழுக்க நடைபெற்றாலும் தென் தமிழகத்தில் மகா அமோகம் குளங்களின் ஓரங்கள், அதற்கு செல்லும் பாதைகள் எல்லாம் அதிகாரிகள் துணையுடன் மூடபடுகின்றன. அதில் கம்பிவேலி கட்டி அடைத்துவிடுகின்றார்கள் என்ன செய்துவிடமுடியும் மக்கள்? மூடிவிட்டு தெனாவெட்டாக சொல்லுகின்றார்கள், முடிந்தார் கோர்ட்டுக்கு போங்கள் கோர்ட்டில் […]

அந்த அழகு பெட்டகம் இனி இல்லை…

இன்றோடு கிட்டதட்ட 40 நாள் ஆகின்றது, கண்களை மூடும்பொழுதெல்லாம் அந்நினைவு வந்து சில சொட்டு கண்ணீரை சிந்த வைத்துவிடுகின்றது இவ்வளவு நாளும் சூரியனுக்கு கீழ் நாம் கடந்து போன நாட்களில் , சந்தித்த மிக பெரும் கருப்பு நாட்களில் அதுவும் ஒன்று. அவள் நான் தூக்கி வளர்த்த பெண் குழந்தை. மிக நன்றாகவே வளர்க்கபட்டாள், ஒரு வார்த்தை அவளை குறை சொல்ல முடியாது. அவள் இருக்கும் இடமும் தெரியாது, பேசும் குரலும் கேட்காது, தெய்வங்கள் நம்மோடு அமர்ந்தால் […]