பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

“அம்மா என்போம்… மம்மி என்பதைத் தவிர்ப்போம்” – துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு

“அம்மா என்போம்… மம்மி என்பதைத் தவிர்ப்போம்” – துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு அப்பொழுதும் அவருக்கு அன்னை, தாய் போன்ற வார்த்தைகள் வரவில்லை, அம்மா தான் வந்திருக்கின்றது எல்லாம் அப்பல்லோவில் தொடங்கி ஜெயாவின் இறுதிசடங்கு அதை தொடர்ந்த நிகழ்வுகளில் அதிமுகவினரோடு நெருக்கமாக இருந்ததால் வந்த பழக்கம்.  

ஈழ விவகாரம் பேச போகின்றேன் : இயக்குநர் கவுதமன்

ஈழ விவகாரம் பேச போகின்றேன் என ஐ.நா சென்ற இயக்குநர் கவுதமன் என்ன பேசியிருக்கின்றார்? தமிழ்நாடு நிம்மதியாக இல்லை, பிரிட்டன் எங்களை அடிமைபடுத்தி இந்தியோடு இணைத்தது. இங்கு பெரும் போராட்டம் இந்தியாவிற்கு எதிராக காஷ்மீருக்கு நிகராக நடக்கின்றதாம், உலகம் கண்டுகொள்ளவில்லையாம் தமிழில் உச்சநீதிமன்றத்தில் வாதாட முடியவில்லையாம் (மலையாளம், கன்னடம் இன்னும் மற்ற மாநிலம் எல்லாம் எப்படி என அன்னார் சொல்லவில்லை), இப்படி தமிழரை கொடுமைபடுத்துகின்றார்களாம், தமிழக மாணவர்களுக்கு கல்வி மறுக்கபட்டதாம், அப்துல் கலாம் பேசிய அதே ஐ.நா […]

காவேரியில் நீர் வராதது பிரச்சினையா?

“விவசாயிக்குத் தண்ணிப் பிரச்னை இல்ல… தன்மானம்தான் பிரச்னை” – நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த ஆள் என்ன வகையறா? அவனவன் 1000 ஆடிக்கு போர்வெல் அமைத்து ஒரு சொட்டு தண்ணீருக்காக தவித்துகொண்டிருக்கின்றான் காவேரியில் நீர் வராதது பிரச்சினையா? இல்லை விவசாயிக்கு மான பிரச்சினையா? கொஞ்சமேனும் நாட்டு நிலவரம் தெரிந்தால் மனிதர் இப்படி பேசுவாரா? இவ்வளவிற்கும் விவசாயிகள் கூட்டத்தில் பேசினாராம், எப்படி அடிக்காமல் விட்டார்கள் என்பதுதான் தெரியவில்லை, ஒருவேளை விவசாயி வேடம் போட்டவர்கள் கூட்டம் நடத்தினார்களோ என்னமோ? ஆக கன்னடத்துகார […]

AICUF : அது என்ன அய்க்கப்? அய்யாகண்ணு நிறுவணமா?

இந்த அய்க்கப் என்றால் என்ன என்பதை அனுபவபூர்வமாக கண்டவன் என்ற முறையின் அந்த அமைப்பு எப்படிபட்ட குதர்க்கமானது என்பது தெரியும் நான் படித்த கல்லூரியில் அக்கய்ப் இருந்தது, நானும் கொஞ்சநாள் இருந்தேன், ஆனால் எதற்கெடுத்தாலும் விழிப்புணர்வு எனும் பெயரில் அரசுக்கு எதிரான சிந்தனைகளையே அவர்கள் வளர்த்துகொண்டிருந்ததால் விலகிவிட்டேன். அதில் இருந்த மற்ற மாணவர்களை நோக்கினேன் , நாளைய புரட்சியாளர்கள் போலவே பேசிகொண்டிருந்தார்கள். அதாவது மாணவர்களுக்கு ஒரு வெறியூட்டும் வேலையினைத்தான் இது செய்கின்றது அது என்ன அய்க்கப்? அய்யாகண்ணு […]

இன்றைய அரசியல் நிலவரம்

ஸ்ரீரங்கம் கோவிலில் டி.டி.வி. தினகரன் தரிசனம் எதற்கு? எம்ஜிஆர் காலத்தில் கட்டிமுடிக்கபட்ட கோபுரம் காக்கும் என்றா? நடக்குமா? எதற்கு அங்கு சென்றிருப்பார் தினகரன்? இந்த நாஞ்சில் சம்பத் என்பவரை கொஞ்ச நாளாக காணவில்லை, அந்த கோவில் பக்கம் ஏதும் கடைபோட்டு மாறுவேடத்தில் அலைகின்றாரோ என பார்க்க போயிருக்கலாம் தினகரன். மூழ்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற முடியாது : ப.சிதம்பரம் டிவிட் இவர் அதிமுகவினை சொல்கின்றாரா? இல்லை காங்கிரசை சொல்கின்றாரா? அல்லது மோடி அரசின் இந்தியாவினை சொல்கின்றாரா என்பதுதான் […]

ஒரு தமிழனுக்கு சிங்களன் குரல் கொடுக்கின்றான்

இலங்கையில் தமிழனுக்கு ஒரு அநீதி நடந்திருக்கின்றது, இங்கு தட்டிகேட்பார் யாருமில்லை அதாவது பந்துவீச்சில் சாதனை படைத்த தமிழன் முத்தையா முரளீதரன். அவர் விளையாண்ட காலம் எல்லாம் அவர் பந்து எதிரிக்கு சிம்ம சொப்பணம். இலங்கைக்கு உலக‌ கோப்பை பெற்று தந்ததில் முரளிதரனின் பங்கு அதிகம். இன்றும் அதிக விக்கெட்டுகள் வீசிய சாதனை அவர் வசமே இருக்கின்றது. அவரை முடக்கி ஷேன் வார்ணேயினை உயர்த்திவிடும் எல்லா ஆஸ்திரேலிய திட்டங்களும் தவிடுபொடியாயின‌ இந்த நூற்றாண்டின் மிக சிறந்த கிரிக்கெட்டர்களில் முரளிதரனும் […]

அங்கிள் சைமனின் அடிப்பொடிகளை அசைக்க முடியாது

நாங்கள் சிவசேனை மற்றும் பாஜகவின் தயாரிப்பேதான், அதனை நிரூபித்துகொண்டே இருப்போம் என செய்துகாட்டுபவர்களில் அங்கிள் சைமனின் அடிப்பொடிகளை அசைக்க முடியாது அவ்வப்போது நிரூபிப்பார்கள், இப்பொழுது பெரியார் பக்கம் வந்துவிட்டார்கள் அதாவது பெரியார் ஈழவிடுதலைக்கு உதவவில்லை, குமரி பிரிவினைக்கு உதவவில்லை, சென்னை போராட்டத்திற்கு உதவவில்லை , அதனால் அவர் தமிழின துரோகி என சொல்ல ஆரம்பித்தாயிற்று தமிழக அமைப்பின் சாதிக்கு சற்றும் குறையாதது யாழ்பாண சாதிவெறி, இது பெரியாருக்கு தெரியாதது அல்ல, அதனால்தான் யாழ்பாண வர்க்கம் இங்கு ஆதரவு […]

காசுக்கு துணைபோகும் கூட்டம் எது?

” இந்து கோவில் ஆனால் நீ உள்ளே வர கூடாது, இது இந்துக்கள் கிணறு ஆனால் நீ நீர் எடுக்க கூடாது நீனும் இந்து , நானும் இந்து ஆனால் ஒன்றாய் அமரவோ உண்ணவோ கூடாது. நீ கீழாவனன் நான் மேலாவவன், என்னை கண்டால் 10 அடி தள்ளி நிற்கவேண்டும், மேலாடை அணிய கூடாது. நீ படிக்க கூடாது, நீ சிந்திக்க கூடாது, விலங்குகளில் ஒன்றாய் நீ இருக்கவேண்டும். வாழலாம், ஆனால் நீ எப்படி வாழவேண்டும் என்பதை […]

நாங்கள் பாஜகவிற்கு அடிமை அல்ல : ஜெயகுமார்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தால் வாக்களித்த மக்கள் வேதனையோடு பார்க்கிறார்கள்: வானதி சீனிவாசன் ஏம்மா, தகுதி நீக்கும் செய்யும் ஐடியா எல்லாம் இந்த பழனிச்சாமிக்கும், தனபாலுக்கும் உதிக்கவா செய்யும்? இப்படி எல்லாம் ஆடும் அளவிற்கு அவர்கள் வொர்த் இல்லை, ஏதோ ஒரு சக்தி திட்டம் தீட்டி கொடுக்கின்றது அவ்வளவுதான் அதனைத்தான் நாங்கள் வேதனையோடு பார்க்கின்றோம் தாயே… தினகரனும், ஸ்டாலினும் நல்ல பாம்பு, சாரைப் பாம்பு மாதிரி பின்னிப் பிணைந்து இருக்கிறார்கள் அது மக்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் […]

பிறந்தநாள் வாழ்த்துக்கள், மோடிஜி…

நமது பத்திரிகைகள் எப்பொழுதாவது சொல்லும் சேதி அது, அதாகபட்டது மோடி தமிழகத்தை பொருத்தவரை தமிழக பாஜக மீது அதிருப்தியில் இருக்கின்றாராம். “எனக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி தமிழகத்தில் கட்சி வளர்க்க உங்களுக்கு தெரியவில்லை..” என சலித்து கொள்வாராம் நமது பத்திரிகைகள் உண்மையே சொல்லும் என்பதால் இதனையும் நம்பலாம். அந்த கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் அப்படி இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துகொள்வார்கள் போல.. ஆக தனக்கும் நல்ல பெயர் இருப்பதாக நம்பிகொண்டிருக்கும் அந்த அப்பாவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். […]