கலகக்கார கிழவர் “பெரியார்”
அந்த காலத்தில் தென்னிந்திய ஊர்களிலும், பாமரர் வாழும் இடங்களிலும் அருகிலும் அவருக்கு மேடை போட்டு கொடுப்பார்கள், அதிலே ஒரு கட்டிலும் போடுவார்கள், அவர் வந்து பேசுவார் , சிந்திக்க சொல்வார் பிராமணர், இந்து கடவுள்கள்,சாதி என கடுமையாக தாக்குவார், எல்லா இடத்தில் கிடைப்பது போலவே ஆங்காங்கு இருந்து கற்களும் இன்னபிற பொருள்களும் வரும், அமைதியாக சொல்லுவார் “இந்த கற்களை வைத்து வீடு கட்டலாம், என்னை கட்டிவிட முடியாது” ஈரோட்டில் வெங்கட நாயக்கரின் மகனாகத்தான் பிறந்தார், ராமசாமி நாயக்கராக […]