ஆளாளுக்கு நீட் என புலம்புகின்றார்கள்…
ஆளாளுக்கு நீட் என புலம்புகின்றார்கள், கூட்டம் நடத்துகின்றார்களே தவிர, உருப்படியாய் போராட ஒருவரிடமும் திட்டமில்லை. முதலில் தூக்கி எறியபடவேண்டியது மாநில அரசு, அந்த இடத்தில் சரியான திராவிட பார்வை உள்ள அரசு அமைந்தால் ஒழிய நீட்டிற்கு தீர்வு இல்லை நிச்சயம் பாஜக இறங்கிவராது. தமிழக எதிர்ப்பால் அவர்களுக்கு ஒரு நஷ்டமுமில்லை. காரணம் இங்கு கட்சியே இல்லை, மக்கள் எப்படி எதிர்த்தால் அவர்களுக்கு என்ன? நிச்சயம் கண்டுகொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு லாபமோ, நஷ்டமோ இல்லா சிக்கல் இது. நிலமை எல்லை […]