அணிகள் இணைந்ததாக பன்னீர் செல்வம் டிவிட்டரில் அறிவிப்பு
அப்பொழுதே அந்த மக்களுக்கு கிணறு இல்லை, முடிந்தால் பலகோடி கொடுத்து வாங்குங்கள் என சொன்னவர் பன்னீர் செல்வம் இப்பொழுது துணை முதலமைச்சர் வேறு, இனி அந்த மக்களுக்கு ஏதும் நியாயம் கிடைக்கும்? கிடைக்கவே கிடைக்காது. சதா பன்னீரின் தோளை தட்டி பேசும் மோடியும், ஆளுநரும் கூட அந்த கிணற்றை கொடுத்துவிடு என சொல்லவும் மாட்டார்கள். நிச்சயமாக அந்த மக்கள் பாவம், அவர்கள் என்ன? மொத்த தமிழக மக்களுமே பரிதாபம் தான். “போடா எல்லாம் விட்டுதள்ளு […]