பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அங்கிள் சைமன் தடாலடி பல்டி

கொஞ்சகாலம் முன்பு திராவிட மேடையில் கிருஷ்ணனை பொறுக்கி என்றும், ஈவ் டீசிங் கேசில் கைது செய்யவேண்டும் என்றேல்லாம் பேசிய அங்கிள் சைமன், தன் தடாலடி பல்டியில் இப்படி பேச தொடங்கியிருக்கின்றார். பல்டி அடிப்பது அவரின் பாணி, ஆனால் அடிக்க தெரியாமல் அடித்திருப்பதுதான் தாளவில்லை. “மால் என்றால் கருப்பு, திரு என்றால் பெரிய என பொருள் எனவே விஷ்ணு பெரியகருப்பன். விஷ்ணு, பெரிய கருப்பன், கருப்பசாமி, மாலன்,மாயன் , மாயாண்டி என எல்லோரும் ஒரே கடவுள், தமிழ் கடவுள்..” […]

கலைஞர் இல்லா அரசியல் ஒரு சுவாரஸ்யமில்லை

பிரதமர் மோடியை சந்தித்தார் ஓ.பன்னீர் செல்வம்: ஓரிரு நாளில் இணைகிறது அ.தி.மு.க. அணிகள் கோரக்பூரில் குழந்தை இனம் செத்துகிடக்கின்றது, எல்லையில் சீனா கொந்தளிக்கின்றது. இன்னும் ஏகபட்ட சிக்கல்கள். தமிழகம் வறட்சியால் செத்துகொண்டிருக்கின்றது. 500 அடிக்கு கீழும் நீர் இல்லை. ஆனால் பிரதமர் இந்த அதிமுகவிற்கு நாட்டாமை செய்துகொண்டிருக்கின்றார், பிரதமர் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். கலைஞர் இல்லா அரசியல் ஒரு சுவாரஸ்யமில்லை, இதே தினகரனின் 420 விவகாரம், கலைஞர் காலத்தில் வந்திருந்தால், அவரிடம் அதுபற்றி கேள்வி எழுப்பபட்டிருந்தால் பதில் […]

ஒரு நாடக கம்பெனி இப்பொழுது சர்கஸ் கம்பெனியாகி விட்டது

அக்கட்சியின் முதல்வர்களை யாரும் பேசிவிட முடியாது, எம்ஜிஆரை விமர்சித்தவர்கள் உயிருக்கே ஆபத்து என்றொரு நிலை இருந்தது ஜெயா பற்றி பேசிவிட்டால் நீதிமன்றத்திலே தங்கிவிடும் அளவிற்கு வழக்குகள் பாயும். அவதூறு வழக்கு போடுவதற்கு என்றே ஒரு வழக்கறிஞர் அணி அவரிடம் இருந்தது. அப்படிபட்ட அதிமுகவின் இப்போதைய முதல்வரை ஒருவர் 420 என அழைக்கின்றார், பதிலுக்கு முதல்வரும் நீ 420, உன் தாத்தா 420 என பள்ளிகுழந்தை போல சொல்லிகொண்டிருக்கின்றார். எம்ஜிஆர், ஜெயா பாணியிலிருந்து எவ்வளவு விலகிவிட்டார் பழனிச்சாமி? எப்படியோ […]

கலைஞரை பற்றி தெரியாதா?

கொஞ்சம் பேர் கிளம்பிருக்கின்றான், கலைஞரை பற்றி தெரியாதா? அவர் ராஜாஜியினை எதிர்த்தார் பின் இணைந்தார், இந்திராவினை எதிர்த்தார் பின் வரவேற்றார், பிராமணரை எதிர்த்தார் பின் வாஜ்பாயோடு சேர்ந்தார், மானமே இல்லாதவர் அவரெல்லாம் சீ..சே என சொல்லிகொண்டே இருக்கின்றான் சரி கலைஞருக்கு மானமில்லை. காமராஜரை எதிர்க்க கலைஞரோடு சேர்ந்த ராஜாஜிக்கு மானமில்லையா? தான் உருவாக்கிய எம்ஜிராமசந்திரன் தன்னை மீறி சென்ற பொழுது கலைஞர் பக்கம் வந்த இந்திராவிற்கு மானமில்லையா? “அடேய் நீ பிராமணனை எப்படி எல்லாம் பேசினாய், உன்னிடம் […]

முரசொலி பவள விழா…

“முரசொலி பவள விழா… இந்து N. ராம், தினமலர் ரமேஷ், தினமணி வைத்தியநாதன், ஆனந்த விகடன் சீனிவாசன், கமல்ஹாசன்… நாங்கள் பிராமண எதிர்ப்பை கை விட்டு விட்டோம் என்று பிரகடனப்படுத்திய விழா” :- எஸ்.வி.சேகர் அடேய் குடுமிக்காரா? அதன் அர்த்தம் பிராமண எதிர்ப்பினை கைவிட்டோம் என்பதல்ல மாறாக இத்தனை பிராமண ஏடுகள் மத்தியில் முரசொலி 75 வருடமாக திராவிடம் பேசி, தமிழரை திரட்டி திராவிடத்தை ஆளவும் வைத்திருக்கின்றது என்பதை காட்ட‌ இத்தனை பிராமண பத்திரிகைகள் இருந்தும் முரசொலியின் […]

குஷ்பூ ரசிகர்களின் ஆறுதல்.

கலைஞரும் சோ ராமசாமியும் கொடுத்து வைத்தவர்கள். இருவரும் இருந்திருந்தால் முரசொலி விழா இப்படி நடந்திருக்காது சோ ராமசாமியினை பேசவைத்துவிட்டு மனதிற்குள் ரசித்துகொண்டிருப்பார் கலைஞர், சோ பேசியிருந்தால் நிச்சயம் எமர்ஜென்சி காலத்தில் துக்ளக்கும், முரசொலியும் பட்டபாடுகளை நினைவு கூர்ந்திருப்பார். சந்தடி சாக்கில் கலைஞரும் “இப்பொழுதும் எமர்ஜென்சிதாய்யா, வாய்யா எழுதுவோம்..” என்றால் அரங்கம் அதிர்ந்திருக்கும். தன் காலத்தில் யார் யார் எதிரியோ? எல்லோரையும் பத்திரிகையாளன் என்ற முறையில் அழைத்து பேசவைத்து பார்த்திருப்பார் கலைஞர். அப்படி எல்லாம் அழைக்கவேண்டியவர்களை அழைக்காமல், யாரையெல்லாமோ […]

சம்பத், பொன்னார், தமிழிசை

மொழிவாரியாக மாநில பிரிக்கபட்டு பின் சில சர்ச்சைகளில் கன்னியாகுமரி, செங்கோட்டை பகுதிகளில் தமிழகத்தோடு இணைவோம் என அம்மக்கள் உயிரை கொடுத்து போராடிய காலமது பெரும் கலவரம், எதிர்ப்பு, சட்ட சிக்கல் என 1950களில் கன்னியாகுமரி நெருப்பாய் எரிந்தது எல்லாம் கால கல்வெட்டுகள். வரலாறுகள் மிகபெரும் அடக்குமுறையினை கேரளா எடுத்தது, துப்பாக்கி சூட்டில் 1954 இதே ஆகஸ்டு 11ல் கிட்டதட்ட 16 பேர் பலியாயினர். மொத்த இந்தியாவே அரண்டது இதற்குமேலும் பொறுப்பதில்லை என முடிவு செய்யபட்டு கன்னியாகுமரி மாவட்டம் […]

முரசொலி பவளவிழாவில் கமல் ரஜினி பங்கேற்பு

முரசொலி பவளவிழாவில் கமல் ரஜினி பங்கேற்பு ரஜினி எப்படிபட்ட தமிழ் சொற்பொழிவாளர்?, எப்படிபட்ட திராவிட போராளி? அவர் எழுத்துக்களின் வன்மை என்ன? நிச்சயம் அவர் அங்கு இருக்கவேண்டியதுதான். கமலஹாசன் மாதம் மும்முறை முரசொலியில் திராவிட கோட்பாட்டை தன் பாணியில் எழுதிய எவ்வளவு பெரும் தூண். அவர் இருந்ததும் சிறப்பு எப்படியோ இந்த மங்கூஸ் மண்டையன் மனுஷ்யபுத்திரனை அப்பக்கம் வராமல் விரட்டிவிட்டார்களாம், அதுவரை நல்லது. கிட்டதட்ட அரைநூற்றாண்டாக முரசொலியில் தலையங்கம் எழுதிய உதயநிதி ஸ்டாலினை மறக்காமல் அழைத்திருந்தற்கு உடன்பிறப்புக்கள் […]

பாஜகவின் போட்டோஷாப் பிரச்சாரம்

பெரும் தாக்குதல் தயாரிப்புடன் அதிர வைக்கின்றது சீனா, ஒரு இன்ஞ் கூட பின்வாங்கவில்லை, அப்படி ஒரு எண்ணமும் இல்லை. ஆனால் இவர்கள் இங்கு எப்படி கிளப்பி விடுகின்றார்கள் பார்த்தீர்களா? இதுதான் பாஜகவின் போட்டோஷாப் பிரச்சாரம். ஏதோ மோடி டோக்லாம் சென்றது போல அள்ளிவிடுவது. உள்ளூரில் இந்த போட்டோஷாப் சில பாமரரை ஏமாற்றுமே அன்றி, சீனாவிடம் எல்லாம் எடுபடாது. அநேகமாக ஒரு டோங்லி இந்த நபரை தேடி இந்தியாவிற்குள் முஸ்லிம்கள் பாதுகாப்பின்மையை உணர்கின்றனர்: முன்னாள் துணை குடியரசு தலைவர் […]

டெல்லி சூனியம் படுத்தும்பாடு

கட்சியில் தினகரனுக்கு கட்டம் கட்டுகின்றார்கள். பன்னீரும், பழனிச்சாமியும் அடித்த அடியில் மனிதர் படாதபாடு படுகின்றார். திவாகரனுடன் போஸ் கொடுத்ததெல்லாம் பிரயோசனமில்லை அதில் இப்பொழுது மனிதர் வெறுத்து சித்தர்களிடம் ஆசிவாங்க கிளம்பிவிட்டார். திருவண்ணாமலை மூக்குபொடி சித்தரிடம் ஆசிவாங்கினாராம். அவர் நல்ல சித்தர் என்றால் மூக்குபொடியினை தினகரன் முகத்திலே அடித்திருக்கலாம். அவர் என்ன சித்தரோ ஆசி வழங்கிவிட்டாராம் அடுத்து தினகரன் புகையிலை சித்தர், சிகெரெட் சித்தர் என தன் பயணங்களை தொடரலாம் எப்படி இருந்த தினகரன் இப்படி பிதாமகன் விக்ரம் […]