அங்கிள் சைமன் தடாலடி பல்டி
கொஞ்சகாலம் முன்பு திராவிட மேடையில் கிருஷ்ணனை பொறுக்கி என்றும், ஈவ் டீசிங் கேசில் கைது செய்யவேண்டும் என்றேல்லாம் பேசிய அங்கிள் சைமன், தன் தடாலடி பல்டியில் இப்படி பேச தொடங்கியிருக்கின்றார். பல்டி அடிப்பது அவரின் பாணி, ஆனால் அடிக்க தெரியாமல் அடித்திருப்பதுதான் தாளவில்லை. “மால் என்றால் கருப்பு, திரு என்றால் பெரிய என பொருள் எனவே விஷ்ணு பெரியகருப்பன். விஷ்ணு, பெரிய கருப்பன், கருப்பசாமி, மாலன்,மாயன் , மாயாண்டி என எல்லோரும் ஒரே கடவுள், தமிழ் கடவுள்..” […]